இலங்கை செய்திகள்

பெண்ணொருவரை கொலை செய்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

பெண்ணொருவரை  கூரிய ஆயுதத்தால் தாக்கி கொன்றதாக சந்தேகிக்கப்படும் 45 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொலைச் சம்பவம் செவ்வாய்க்கிழமை தெற்கு அதிவேக வீதியின் கஹதுடுவ பகுதியில் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த ...

மேலும்..

ஹவுதிகளை அடக்க கடற்படைக் கப்பலை எவ்வாறு ஜனாதிபதி ரணில் அனுப்ப முடியும்! ஹக்கீம் கேள்வி

எமது நாடு அணிசேரா நாட்டுக்கொள்கையைப் பின்பற்றுவதாக இருந்தால் ஹவுதி கிளர்ச்சியாளர்களை அடக்குவதற்கு  ஜனாதிபதி எவ்வாறு எமது கடற்படை கப்பலை அனுப்ப முடியும் என கேட்கிறோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே ...

மேலும்..

கோழிக்கோடு ரயில் நிலையமாக மாறிய மருதானை ரயில் நிலையம்!

  கொழும்பு மருதானை ரயில் நிலையம் கேரளாவின் கோழிக்கோடு ரயில் நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. இதன்காரணமாக குறித்த ரயில் மார்க்கமாக பயணித்த பயணிகளுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இது குறித்து தெரியவந்ததாவது - இந்திய திரைப்படக் காட்சியொன்று மருதானை ரயில் நிலையத்தில் எடுக்கப்படுகிறது. இதன் காரணமாக மருதானை ரயில் ...

மேலும்..

போதைப்பொருள்களை சூட்சுமமாக தம்வசம் வைத்திருந்த மூவர் கைது! அம்பாறையில் சம்பவம்

  அம்பாறை மாவட்டம் நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேசத்தில் திங்கட்கிழமை மாலை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது பெருந்தொகையான பணம், போதைப் பொருள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எம். நஜீப் வழிநடத்தலில் இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இச்சுற்றி ...

மேலும்..

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சாதிப் பாகுபாடு தொடர்கின்றது! டிலான் பெரேரா சுட்டிக்காட்டு

  வடக்கு, கிழக்கு, தெற்கு மற்றும் மலையகம் என நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சாதிப் பாகுப்பாடுகளும் ஒடுக்குமுறைகளும் இன்னமும் தொடர்கின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதேவேளை இனவாதம் மற்றும் மதவாதம் ...

மேலும்..

இலங்கைக்கு விஜயம் செய்கின்றார் ஜப்பான் நிதி அமைச்சர் !

இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு ஜப்பானின் நிதி அமைச்சர் ஷுனிச்சி சுசுகி இலங்கை வரவுள்ளார். 11 ஆம் திகதி இலங்கை வரும் ஜப்பானின் நிதி அமைச்சர் 12 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருந்து இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார். இந்த விஜயத்தின் போது ...

மேலும்..

‘கமாண்டர்ஸ் கோல்ஃப் கிண்ண போட்டித் தொடர் 2024’ – 11ஆவது அத்தியாயம் விரைவில் ஆரம்பம்!

நடப்பு ஆண்டுக்கான கமாண்டர்ஸ் கோல்ஃப் கிண்ண போட்டித் தொடர், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பமாகவுள்ளது. முதன்மையான நிகழ்வான கமாண்டர்ஸ் கோல்ஃப் கிண்ண போட்டித் தொடர், திருகோணமலை சீனக்குடாவில் உள்ள கண்கவர் ஈகிள்ஸ் கோல்ஃப் லிங்க்ஸில், எதிர்வரும் 19ஆம் திகதி முதல் 21ஆம் திகதி ...

மேலும்..

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி இராஜினாமா!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கை ஒன்றை விடுத்த அவர், தான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை கையளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும்..

அரகலய போராட்டம் தொடர்பாக தந்தை பெருமிதமடைந்திருப்பார்! லசந்தவின் பிள்ளைகள் கூறுகின்றனர்

எங்கள் தந்தை அரகலய போராட்டம் குறித்து பெருமிதம் அடைந்திருப்பார் என படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் லசந்த விக்கிரமதுங்கவின் பிள்ளைகள் தெரிவித்துள்ளனர். லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 15 வருடங்கள் ஆகின்ற நிலையில் அவரது நினைவேந்தல் நிகழ்வில் வாசிக்கப்பட்ட செய்தியில் அவர்கள் இதனைத் ...

மேலும்..

புதையல் தொடர்பான ஸ்கேனர் இயந்திரத்துடன் மூவர் கைது! வைத்;தியர் உள்ளடக்கம் ; இரு வாகனங்கள் பறிமுதல்

வவுனியாவில் திங்கட்கிழமை காலை பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினரிடம், அவர்கள் பொலிஸார் என்று அடையாளம் காணாமல் புதையல் தொடர்பான ஸ்கேனர் இயந்திரம் ஒன்றை 15 லட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்ற மூவரை பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினர் மற்றும் அரச ...

மேலும்..

விடுதலை புலிகள் காலத்தில் அடக்குமுறைகள் இல்லை! து.ரவிகரன் சுட்டிக்காட்டு

  விடுதலைப் புலிகளின் காலத்தில் அடக்குமுறைகள் இருக்கவில்லை என வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மீதான பொலிஸாரின் அடாவடித்தனத்தை கண்டித்தும் வவுனியா மாவட்ட தலைவி விடுதலை செய்யப்பட வேண்டும் எனக் கோரியும் முல்லைத்தீவில் காணாமல் ...

மேலும்..

மீனவர்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதியிடம் மகஜர் கையளிக்க முடியாத நிலை! என்.எம்.ஆலம் வேதனை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வடக்கிற்கான விஜயத்தின் போது மன்னார் மாவட்ட மீனவர்கள் உள்ளடங்கலாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து மகஜர் ஒன்றைக் கையளிக்க முயற்சித்த போதும் மகஜர் கையளிக்க முடியாத நிலை ஏற்பட்டதாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடக பேச்சாளர் ...

மேலும்..

முல்லை புதுக்குடியிருப்பு, உடையார்க்கட்டு வீட்டுக் கிணற்று நீரில் மண்ணெண்ணெய்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்கு உட்பட்ட உடையார்க்கட்டு, குரவில் கிராமத்திலுள்ள வீடொன்றின் கிணற்றுக்குள் கிணற்று நீருடன் மண்ணெண்ணெயும் வெளியேறுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் - கடந்த நாள்களில் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் குரவில் கிராமத்தில் உள்ள இவ்வீட்டின் கிணற்றில் வெள்ள நீர் ...

மேலும்..

கொழும்பு இளைஞர் பௌத்த சங்க 125 ஆவது ஆண்டு நிறைவு விழா ஜனாதிபதி தலைமையில்

! அனைத்து குடிமக்களையும் உள்ளடக்கி சமூக, கலாசார, சமய மற்றும் கல்வி ரீதியாக நாட்டில் வலுவான அடித்தளத்தை உருவாக்க முன்னோடியாகப் பணியாற்றியவர் மறைந்த டி.பி. ஜயதிலக்க முன்னெடுத்தது போன்ற வேலைத்திட்டமொன்று நாட்டுக்கு அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார். நிகழ்காலத்தை விட எதிர்காலத்தில் ...

மேலும்..

புஞ்சா’வும் அவரது சகாவும் போதைப்பொருளுடன் கைது! ஹிக்கடுவையில் வைத்து

ஹிக்கடுவை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்த 'புஞ்சா' மற்றும் அவரது சகா ஒருவர் ஹிக்கடுவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் ஹிக்கடுவை பிரதேசத்தை சேர்ந்த பிரதீப் என்ற புஞ்சா மற்றும் அவரது சகா சுதீஷ் ஆவர். யுக்திய நடவடிக்கையின் போது மேற்கொள்ளப்பட்ட ...

மேலும்..