நாடு நிதி வங்குரோத்தடைவு என்று அறிவிக்கப்படவில்லை! மஹிந்த சிறிவர்த்தன கூறுகிறார்
நாடு நிதி வங்குரோத்து அடைந்தது என்று அறிவிக்கப்படவில்லை என்று நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்த்தன தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தலைமையிலான நாடு வங்குரோத்து அடைந்தமைக்கான காரணத்தைக் கண்டறிவதற்காக நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் முன்னிலையாகி கருத்து வெளியிடும்போதே அவர் ...
மேலும்..





















