உள்நாட்டு பிரச்சினைகளிற்கு தீர்வுகண்டபின் சர்வதேச கடற்பரப்பை பாதுகாக்க செல்லுக! கர்தினால் மல்கம் ரஞ்சித் இடித்துரைப்பு
அரசாங்கம் சர்வதேச கடற்பரப்பைப் பாதுகாப்பதற்கு முன்னர் உள்நாட்டில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காணவேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் கருத்து வெளியிட்டுள்ளார். சர்வதேச கடற்பரப்பிற்கு கப்பலை அனுப்பும் அரசாங்கத்தின் தீர்மானத்தை விமர்சித்துள்ள அவர், உள்நாட்டில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார். பொரளை ...
மேலும்..





















