இலங்கை செய்திகள்

டெங்குத் தடுப்பு உதவியாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெங்கு தடுப்பு உதவியாளர்கள் திங்கட்கிழமை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். நிரந்தர நியமனம் மற்றும் நிலுவை கொடுப்பனவு வழங்கப்படாமை உள்ளிட்ட பல்வேறு தொழில்சார் சிக்கல்களுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டுமெனக் கோரியே குறித்த பணிப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது பல கோரிக்கைகள் அடங்கிய ...

மேலும்..

அரசுடன் இனிமேல் பேச்சு கிடையாது!  ஹரிணி கூறுகிறார்

பெண்கள் மீதான பொலிஸாரின் நீர்த்தாரை பிரயோகத்திற்கு தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய கண்டனம் வெளியிட்டுள்ளார். அதிகாரிகளை மகிழ்விப்பதற்காக நியமிக்கப்பட்ட பொலிஸ் மா அதிபர், நிராயுதபாணியான அமைதியான முறையில் போராடியவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளார் எனக் குற்றம் சாட்டினார். வரவு ...

மேலும்..

எந்தச் சந்தர்ப்பத்திலும் ரணிலை தோற்கடிக்கோம் பிரசன்ன திட்டவட்டம்

எந்தச் சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைத் தோற்கடிக்க நாங்கள் ஆதரவு வழங்க மாட்டோம் என ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுத்த பெருந்தலைவராகவே ரணில் விக்ரமசிங்கவை ஆளும்கட்சியினர் பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நிதி அமைச்சர் என்ற ...

மேலும்..

சுன்னாகம் லயன்ஸ் கழகத்தினால் டெங்கு விழிப்புணர்வு கருத்தமர்வு!

சர்வதேச லயன்ஸ் கழகம் மாவட்டம் 306 பி1 இன் மாவட்ட ஆளுநர் லயன் பிளஸிடஸ் எம் பீற்றர் அவர்களால் டிசெம்;பர் மாதம் 4 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரையான காலப்பகுதி டெங்கு விழிப்புணர்வு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் ...

மேலும்..

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கத்துக்குப் புதியநிர்வாகம் தெரிவு!

  தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் பொதுச்சபைக் கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை வைத்தியசாலை புற்றுநோய் சிகிச்சைப்பிரிவு மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் புதிய நிர்வாகசபைத் தெரிவும் நடைபெற்றது. தலைவராக வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஏ.தேவநேசனும் செயலாளராக ஊடகவியலாளர் லயன் சி.ஹரிகரனும் பொருளாளராக ...

மேலும்..

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் தமிழர்கள் இலங்கையில் கைதாகினர்! அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் கவலை

தமிழர்கள் அமைதியான முறையில் மேற்கொண்ட நினைவுகூரலிற்காக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இலங்கையின் வடக்குகிழக்கில் அவர்கள் கைதுசெய்யப்பட்டமை குறித்தும் தமி;ழ் மக்கள் நினைவுகூரலை முன்னெடுப்பதை தடுப்பதற்கு குழப்புவதற்கு பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளதாக அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின்  உறுப்பினர் ...

மேலும்..

இஸ்ரேல் யுத்தத்தை நிறுத்த உலக நாடுகள் முன்வருக! ரவூப் ஹக்கீம் சபையில் வலியுறுத்தல்

உலகில் எந்த நாட்டிலும் இடம்பெறாத அளவுக்கு இஸ்ரேல் யுத்தக் குற்றத்தை மேற்கொண்டு வருகிறது. ஆனால் அதனை தடுத்து நிறுத்துவதற்கு சர்வதேச நாடுகளுக்கு முடியாமல் போயிருக்கிறது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு ...

மேலும்..

தங்கம்கடத்திய எனது கட்சி எம்.பியை மூன்று மாதங்களுக்காவது நிறுத்துக! ரிஷாத் பதியுதீன் கோரிக்கை

நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி தங்கம் கடத்திய எனது கட்சி எம்.பியை 3 மாதங்களுக்காவது நாடாளுமன்றத்தில் இருந்து இடைநிறுத்த வேண்டும். அது தொடர்பில் சட்டமா அதிபர் கொடுக்கின்ற அறிக்கை இந்த 225 எம்.பிக்களையும் திருடர்கள், மோசமானவர்கள் என சொல்கின்ற மக்களை இன்னும் ஆத்திரப்படுத்துவதாக ...

மேலும்..

பலஸ்தீனுக்கு ஆதரவளிக்கும் வகையில் சபைக்கு அந்த நாட்டு சால்வை அணிந்துவந்த எம்.பிக்கள்

பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் முஸ்லிம் எம்.பிக்கள் இலங்கை பலஸ்தீன் நட்புறவு சால்வை அணிந்து சபைக்கு வந்திருந்தனர். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் நீதி அமைச்சுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதம் இடம்பெற்றது. இதன்பாNது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ...

மேலும்..

ஆதிவாசி சமூகத்தையும் நுண்கடன் ஆக்கிரமிப்பு! நீதியமைச்சர் விஜயதாஸ தெரிவிப்பு

நுண்கடன்  திட்டத்தின் கொடுமைகளுக்கு ஆதிவாசி சமூகத்தினரும் தற்போது அகப்பட்டுள்ளார்கள். மத்திய வங்கியால் மாத்திரமே இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும். நுண்கடன் திட்டங்களைக் கண்காணிக்கும் வகையில் அதிகார சபையை ஸ்தாபிக்கும் சட்டமூலத்தை இன்னும் ஓரிரு மாதங்களில் சமர்ப்பிப்பேன் என  நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் ...

மேலும்..

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சூத்திரதாரிகளையும் பாதுகாப்பவர்களையும் மக்கள் நன்கறிவார்கள்! காவிந்த ஜயவர்தன கூறுகிறார்

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் ஏன் நடத்தப்பட்டது, தமது உறவுகள் ஏன் கொல்லப்பட்டார்கள் என்று பாதிக்கப்பட்ட எம் மக்கள் இன்றும் கேள்வி எழுப்புகிறார்கள். ஆனால், தீர்வு கிடைக்கவில்லை. நான்கரை ஆண்டுகளுக்குப் பின்னர் குண்டுத்தாக்குதல் ஏன் நடத்தப்பட்டது, யாருக்காக நடத்தப்பட்டது என்பதையும், தற்போது அவர்களைப் ...

மேலும்..

இணக்கப்பாட்டின் அடிப்படையில் புதிய தலைமையைத் தெரிவோம்! தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை கூறுகிறார்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைமையை இணக்கப்பாட்டின் அடிப்படையில் தெரிவு செய்வதற்கு முயற்சிகளை எடுத்துவருவதாக அக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்சபைக் கூட்டம் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள நிலையில், அக்கட்சியின் தலைமைத்துவப் பதவிக்கு யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் ...

மேலும்..

2403 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் கடந்த 9 மாதங்களில் மாத்திரம் பதிவு நீதி அமைச்சர் விஜயதாஸ கவலை

நிறைவடைந்த 09 மாத காலப்பகுதிகளில் மாத்திரம் நாடளாவிய ரீதியில் 2403 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலைமை கவலைக்குரியது என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசமப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற 2024ஆம் ஆண்டுக்கான வரவு ...

மேலும்..

தொழில் முயற்சியாளர்களுக்கு அவசியமான மூலதனத்தை 2 வீத சலுகை வட்டியின் கீழ் பெற்றுக்கொடுக்க ஏற்பாடு! பிரசன்ன ரணவீர தெரிவிப்பு

தற்கால தலைமுறையை புதிய உலகிற்கு பொருத்தமான தொழில் முயற்சியாளர்களாக உருவாக்குவதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நோக்கமாகும் என சிறு மற்றும் மத்திய தர தொழில் முயற்சிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தெரிவித்தார். வரலாற்றில் முதன் முறையாக ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் ...

மேலும்..

மரண தண்டனைக் கைதிகளாக 7 வெளிநாட்டு பிரஜைகள் சிறை! நீதி அமைச்சர் தகவல்

நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் 1206 மரண தண்டனை கைதிகள் உள்ளார்கள். இவர்களில் 744 பேருக்கான மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 454 பேர் மேன்முறையீடு செய்துள்ளார்கள். 07 வெளிநாட்டுப் பிரஜைகள் மரண தண்டனை கைதிகளாக உள்ளனர் என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் ...

மேலும்..