பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழான கைதுகள் நினைவேந்தல் நிகழ்வுகளிலிருந்து விலகச்செய்யவே! அருட்தந்தை மா.சக்திவேல் காட்டம்
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் பலரைக் கைது செய்தமை நினைவேந்தல் போன்ற நிகழ்வுகளிலிருந்து இளைஞர்களை விலகச் செய்யும் செயற்பாடே என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார். சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், ...
மேலும்..




















