இலங்கை செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் பதவியிலிருந்து வடிவேல் சுரேஷ் நீக்கம் !

பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இவர்  2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது ஆதரவாக வாக்களித்திருந்தார். இந்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் பசறைத் ...

மேலும்..

காங்கேசன்துறை துறைமுகத்தில் சீமெந்து தூண்கள் திருட்டு

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதியில் துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான சீமெந்து தூண்களை உடைத்து அவற்றின் கம்பிகளை சந்தேக நபர்கள் திருடியுள்ளனர் . இது தொடர்பில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையினர் மற்றும் , காங்கேசன்துறை பொலிஸாருக்கு அறிவித்தும் நடவடிக்கை எதுவும் இல்லை என ...

மேலும்..

யாழ்.சாவகச்சேரியில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி!

யாழ்.சாவகச்சேரி நகரில் அமைந்துள்ள நிதி நிறுவனம் ஒன்றின் பணியாளர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை  (28)காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அலுவலகத்தில் தண்ணீர் வராததால் தண்ணீர் தொட்டியை பார்ப்பதற்காக மேலே ஏறிய சந்தர்ப்பத்தில் மின்சாரம் தாக்கியுள்ளது. இதன்போது, நுணாவில் பகுதியைச் சேர்ந்த ...

மேலும்..

இலங்கையின் பிரச்சனையை தமிழக அரசு புரிந்து கொள்ளவில்லை’- கோவா திரைப்பட விழாவில் முத்தையா முரளிதரன்

இலங்கை உள்நாட்டுப் போரின் போது இந்தியா, குறிப்பாக தமிழ்நாட்டு அரசுகள் இனக் கலவரத்தைப் புரிந்து கொள்ளத் தவறிவிட்டன என்று புகழ்பெற்ற சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். கோவாவில் நடைபெற்ற இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) அவரது வாழ்க்கையை அடிப்படையாகக் ...

மேலும்..

சிங்கப்பூரில் தொடர்கிறது எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து தொடர்பான வழக்கு – நீதி அமைச்சர் விஜேதாச

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் எமது கடல் வள சுற்றாடலுக்கும் ஏற்பட்ட பாதுப்புக்கு நஷ்டஈடாக 6,4 பில்லியன் அமெரிக்க டொலர் அறவிட்டுக்கொள்வதற்காக சிங்கப்பூர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணை தற்போது இடம்பெற்று வருகிறது என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் ...

மேலும்..

மஹிந்தவை சந்தித்தார் மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி

மஹிந்த ராஜபக்ஷவை மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மஃமூன் அப்துல் கையூம் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்தச் சந்திப்பு 27 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. தனது தனிப்பட்ட விஜயம் காரணமாக இலங்கைக்கு வந்துள்ள நிலையிலேயே மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மஃமூன் அப்துல் கையூம் முன்னாள் ஜனாதிபதி ...

மேலும்..

வனவள திணைக்களத்தால் மக்களின் காணிகள் கையகப்படுத்தப்பட்டிருந்தால் விடுவிக்கப்படும் – பவித்ரா

மக்களின் காணிகள் வனவளத்துறை திணைக்களத்தின் கட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட்டிருந்தால் அந்த காணிகள் நிச்சயம் விடுவிக்கப்படும். 1985 ஆம் ஆண்டு காணி வரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகள் நிறைவுசெய்யப்பட்டுள்ளன. மக்களின் காணிகள் உறுதிப்பத்திரத்துடன் கையளிக்கப்படும் என வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் ...

மேலும்..

கொட்டாவையில் இடம்பெற்ற விபத்தில் பெண் பலி !

கொட்டாவை - அத்துருகிரிய அதிவேக வீதியின் 3 ஆவது மைல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (28) காலை இடம்பெற்றுள்ளது. எம்பிலிபிட்டிய, செவனகல, பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடுவெல அதிவேக நெடுஞ்சாலையின் ...

மேலும்..

நீரை விற்கவோ, தனியார் மயமாக்கவோ எந்த நோக்கமும் இல்லை – அமைச்சர் ஜீவன் தொண்டமான்

நீரின் தரத்தைப் பாதுகாக்கவும், செலவைக் குறைக்கவும் அரச-தனியார் கூட்டாண்மைகளை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் நீரை விற்கவோ அல்லது தனியார்மயமாக்கவோ எவ்விதத் திட்டமும் இல்லை என்றும் நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். நீர் வழங்கல் ...

மேலும்..

சிறுவர் இல்லத்தில் துஷ்பிரயோகத்திற்குள்ளாகிய 20 சிறுமிகள் : அமைச்சர் கீதா குமாரசிங்க!

சிறுவர் இல்லமொன்றின் காவலாளியின் கணவனால், அந்த இல்லத்தில் இருக்கும் 20 சிறுமிகள் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என, இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “சிறுவர்கள் இல்லங்களில் இருக்கும் துஸ்பிரயோகத்திற்குள்ளான ...

மேலும்..

டிசம்பரில் நாடு வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டெழும் : ரவி கருணாநாயக்க!

டிசம்பர் மாதம் எட்டாம் திகதி நாடு வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டெழும் என முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தை ...

மேலும்..

விவசாயிகள், உணவுப் பொருள் உற்பத்தியாளர்களு்கென விசேட செயலி!

வட மாகாணத்திலுள்ள விவசாயிகள் மற்றும் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வோர்,உற்பத்திகளுக்கான நியாயமான விலையை பெற்றுக் கொள்ளும் நோக்கில் ‘FARM TO GATE‘ என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸின் பணிப்புரைக்கு அமைய FARM TO ...

மேலும்..

மக்கள் மீது வரிச்சுமையை அதிகரித்தே கொடுப்பனவை வழங்கலாம் : பந்துல குணவர்தன!

ஊழியர்கள் கோரும் கொடுப்பனவை வழங்க வேண்டுமாயின் பொதுமக்கள் மீது வரிச்சுமையை அதிகரிப்பதன் மூலம் மாத்திரமே அதனை செயற்படுத்த முடியும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரச ஊழியர்களுக்கு 20 000 ரூபாய் கொடுப்பனவை பெற்றுத்தருமாறு கோரி போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் நிலையில் இதற்கு ...

மேலும்..

வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையில் நினைவேந்தல் !

யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையில் மாவீரர்களுக்கான நினைவேந்தல் இன்றைய தினம் திங்கட்கிழமை (27) இடம்பெற்றது. கடலில் காவியமான தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக சுடரேற்றி கடலில் மிதக்க விடப்பட்டது. இதன்போது மாவீரர் பண்டிதரின் தாயார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

3 வருடங்களில் 2,367 பிள்ளைகள் பிரபல பாடசாலைகளில் சட்டவிரோதமாக அனுமதி! – ஜோஸப் ஸ்டாலின்!

கணக்காய்வாளர் திணைக்களத்தினால் ஒக்டோபர் மாதம்  வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, கடந்த 3 வருடங்களில்   2,367 பிள்ளைகள்  பிரபல பாடசாலைகளில்  சட்டத்துக்கு அப்பாற்பட்ட முறையில்  அனுமதிக்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளதாக  இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின்  தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ...

மேலும்..