இலங்கை செய்திகள்

எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் ஜனாதிபதியும் ஜனாதிபதியின் ஆலோசகரும் பொறுப்புக் கூற வேண்டும் – விளையாட்டுத்துறை அமைச்சர்

எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்கவும் பொறுப்புக் கூற வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார். இன்று திங்கட்கிழமை (27) பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையின் போதே விளையாட்டுத் துறை அமைச்சர் ...

மேலும்..

கோப்பாய் துயிலுமில்லம் முன்பாக சுடரேற்றி அஞ்சலி

யாழ்ப்பாணம் - கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையிலான குழுவினர் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார்.   மாவீரர் நாளான இன்றைய தினம் திங்கட்கிழமை மாவீரர்கள் நினைவாக சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. கோப்பாய் துயிலும் இல்லம் இராணுவத்தினரால் இடித்தது அழிக்கப்பட்டு ...

மேலும்..

குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் ரவிகரனிடம் ஒரு மணி நேர விசாரணை

முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முள்ளிவாய்க்கால் மேற்கு கிராம அபிவிருத்தி சங்க தலைவர் வீரசிங்கம் ஆகிய இருவரிடமும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) முல்லைத்தீவு குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரட்டை வாய்க்கால் பகுதியில் காட்சிப்படுத்தப்பட்ட பதாகையில் கார்த்திகை பூ இருப்பதாகவும், ...

மேலும்..

பல்பொருள் அங்காடிகள் மற்றும் வீடுகளில் திருடப்பட்ட 15 குளிரூட்டிகளுடன் மூவர் மாளிகாவத்தையில் கைது!

  கொழும்பில் உள்ள பல்பொருள் அங்காடிகள் மற்றும் வீடுகளில் பொருத்தப்பட்ட குளிரூட்டிகள் மற்றும் உதிரிப்பாகங்களை திருடும் மூவரடங்கிய குழுவொன்று கைக்குண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக மாளிகாவத்தை பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்களிடமிருந்து 15 குளிரூட்டிகள், அவற்றைக் கழற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள், ஓட்டோ மற்றும் 10 கிராம் ...

மேலும்..

யாழில் பிரதான மின் வடத்தில் தீ !

யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியில் பிரதான மின் வடத்தில் (வயர்) தீ பற்றியமையால் சில மணி நேரம் அப்பகுதிக்கான மின்சாரம் தடைப்பட்டு இருந்தது. கோப்பாய் , இராச வீதி பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிரதான மின் வடத்தில் ...

மேலும்..

தோட்ட உட்கட்டமைப்புக்கு சொட்டுக் கரண்டியில் நிதி! எம்.உதயகுமார் குற்றச்சாட்டு

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அமைச்சரவையில் உள்ள எல்லா அமைச்சுக்களுக்கும் நிதியை அகப்பையில் வழங்கிவிட்டு தோட்ட உட்கட்டமைப்புக்கள் வசதிகள் அமைச்சுக்கு  மாத்திரம் சொட்டுக்கரண்டியில் நிதி வழங்கப்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.உதயகுமார் குற்றச்சாட்டினார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற ...

மேலும்..

ஆறு கிலோ கஞ்சாவுடன் இருவர் வென்னப்புவவில் வைத்து கைது!

வான் ஒன்றில் 06 கிலோ கஞ்சாவை கொண்டு சென்ற இரண்டு பேரை வென்னப்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர். புத்தளம் - மாரவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முதுகடுவ பிரதேசத்தில் வைத்து இந்த இருவரையும் கைதுசெய்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர். கைதானவர்கள் 42 மற்றும் 27 வயதுடையவர்கள் ...

மேலும்..

நாட்டுக்காகச் சிந்தித்து சரியான தீர்மானங்களை எடுக்க வேண்டும் பிரமித்த பண்டார தென்னக்கோன் அறிவுரை

கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்த இக்கட்டான சூழ்நிலையிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்றார். வீழ்ந்துள்ள நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய திறமை ஜனாதிபதிக்கு உள்ளது. அதன் காரணமாகவே நாம் ஆதரவு வழங்கினோம். அனைத்து சந்தர்ப்பங்களிலும் நாட்டுக்காக சிந்தித்து தீர்மானங்களை எடுக்க வேண்டும் என ...

மேலும்..

அனைத்து சந்தர்ப்பங்களிலும் நாட்டுக்காக சிந்தித்து தீர்மானங்களை எடுக்கவேண்டும்! பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த தெரிவிப்பு

கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்த இக்கட்டான சூழ்நிலையிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்றார் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார். நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய திறமை ஜனாதிபதிக்கு உள்ளது.  அதன் காரணமாகவே  நாம் அவருக்கு  ஆதரவு  வழங்கினோம். அனைத்து சந்தர்ப்பங்களிலும் ...

மேலும்..

கொழும்பு மாவட்ட மக்களுக்கு இலவச வைத்திய முகாம்…

கொழும்பு மாநகர சபையும் இலங்கை செஞ்சிலுவை சங்கமும் இணைந்து நடாத்திய இலவச வைத்திய முகாம் இன்றைய தினம் கொழும்பு 5 மயூரா பிளேஸில் அதிகளவான மக்கள் பங்களிப்புடன் நடைபெற்றது. இந்நிகழ்வானது அனுபவம் பெற்ற வைத்தியர்கள் மற்றும் தாதியர்களோடு இலங்கை செஞ்சிலுவை சங்க உறுப்பினர்களும் ...

மேலும்..

வடக்கு – கிழக்கில் ஆயிரம் விகாரைகளை நிறுவ தமிழ்கூட்டமைப்பு கை உயர்த்தியது கொழும்பு மாநகர முன்னாள் உறுப்பினர் சாட்டை

வடக்கு – கிழக்கில் ஆயிரம் விகாரைகளை நிறுவ தமிழ் தேசியக் கூட்டமைப்பு கை உயர்த்தியது என புதிய ஜனநாயக மக்கள் முன்னனியின் தலைவரும், முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான நடராஜா ரவிக்குமார் தெரிவித்துள்ளார். வவுனியா ஊடக அமையத்தில் இன்றுஇடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே ...

மேலும்..

சந்தேக நபரைத் துரத்திச் சென்றபோது உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் இறுதிக்கிரியை நேற்று! சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் நடந்தன

சந்தேக நபரை துரத்திச் சென்றபோது காணாமல்போய் சடலமாக மீட்கப்பட்ட ஜா - எல பொலிஸ் உத்தியோகத்தரான 26 வயதுடைய கிருஷ்ணமூர்த்தி பிரதாபனின் இறுதிக்கிரியைகள் யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) இடம்பெற்றது.   உயிரிழந்தவரின் இறுதிக்கிரியை பூரண அரச மரியாதையுடன் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டதுடன் ...

மேலும்..

மலையக மக்கள் முன்னேற்றத்துக்கான சகல தீர்மானங்களுக்கும் ஒத்துழைப்பு! சிறிதரன் உறுதியளிப்பு

முன்னாள் ஜனாதிபதி ஜே .ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான அரசின் திட்டமிட்ட இனப்படுகொலையிலும் ,ஈழ விடுதலைப் போராட்டத்திலும் பெரியளவில் தங்களைத் தியாகம் செய்த மலையக மக்கள் தான்  இலங்கையின் பொருளாதாரத்தை இன்றும் காப்பாற்றிக் கொண்டிருப்பவர்கள். எனவே அவர்களுக்கான காணி உரிமை,சம்பள அதிகரிப்புக்கள் உடனடியாக வழங்கப்பட ...

மேலும்..

புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் மட்டக்களப்பில் வைத்துக் கைது!

மட்டக்களப்பில் விடுதலைப்புலிகளின் முன்னாள் முக்கியஸ்தரும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உப தலைவருமான சங்கரப்பிள்ளை நகுலேஸ் கைது செய்யப்பட்டு 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்குமாறு களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற நீதவான் சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளார். வெல்லாவெளியில் அமைந்துள்ள ஜனநாயகப் போராளிகள் கட்சி மட்டக்களப்பு அம்பாறை தலைமைக் ...

மேலும்..

விடுதலைப் புலிகளின் நடேசனை புகழ்ந்துதள்ளும் பௌத்த துறவி

தமிழீழ விடுதலைப்புலிகளின் காவற்துறை பொறுப்பாளர் நடேசனை முன்னாள் இராணுவச் சிப்பாயும் தற்போதைய பௌத்த பிக்குவுமான எகிரியே சுமன தேரர் புகழ்ந்து பாராட்டியுள்ளார். மிக இள வயதில் இராணுவத்தில் இணைந்து கொண்ட இவர் தான் கடமையாற்றிய காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் தம்மை கைது ...

மேலும்..