எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் ஜனாதிபதியும் ஜனாதிபதியின் ஆலோசகரும் பொறுப்புக் கூற வேண்டும் – விளையாட்டுத்துறை அமைச்சர்
எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்கவும் பொறுப்புக் கூற வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார். இன்று திங்கட்கிழமை (27) பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையின் போதே விளையாட்டுத் துறை அமைச்சர் ...
மேலும்..





















