இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை செயலாளரிடம் மன்னிப்புக் கோரினேன்! ஜனாதிபதி ரணில் பகிரங்கம்
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் செயலாளர் ஜெய்ஷா குறித்து இலங்கையில் வெளியான கருத்துக்களுக்காக அவரிடம் மன்னிப்பு கோரியதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்திய ஊடகத்திற்கான பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜூன ரணதுங்க, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் செயலாளர் ...
மேலும்..





















