வீதியில் கழிவுநீரை ஊற்றியவர்களை மடக்கிப் பிடித்த பிரதேசவாசிகள்
யாழ்ப்பாணம் செம்மணி நாயன்மார்கட்டு பகுதியில் கழிவுநீரை ஊற்றி விட்டு செல்ல முயன்ற பவுசர் வண்டியொன்று அப்பகுதி மக்களால், நேற்று வெள்ளிக்கிழமை (17) மடக்கி பிடிக்கப்பட்டு சுகாதார பரிசோதகர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. திருநெல்வேலியில் உள்ள நட்சத்திர விடுதியொன்றின் கழிவு நீரை அகற்றும் பவுசர் வண்டியே இவ்வாறு ...
மேலும்..





















