ராஜபக்ஷவினர் யுத்த வெற்றியை பயன்படுத்திக்கொண்டு செய்த விடயங்களே நீதிமன்ற தீர்ப்பின் மூலம் அம்பலமாகியுள்ளன – தலதா அத்துக்கோரள
யுத்த வெற்றியை முன்னிலைப்படுத்திக்கொண்டு ராஜபக்ஷவினர் நாட்டில் மேற்கொண்டுவந்த விடயங்கள் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் தற்போது அம்பலமாகி இருக்கிறது. அத்துடன் நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்றால் அதனை வீதியில் சொல்லிக்கொண்டிருக்காமல் நீதிமன்றத்துக்கு சென்று தெரிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் தலதா ...
மேலும்..





















