இலங்கை செய்திகள்

ராஜபக்ஷவினர் யுத்த வெற்றியை பயன்படுத்திக்கொண்டு செய்த விடயங்களே நீதிமன்ற தீர்ப்பின் மூலம் அம்பலமாகியுள்ளன – தலதா அத்துக்கோரள

யுத்த வெற்றியை முன்னிலைப்படுத்திக்கொண்டு ராஜபக்ஷவினர் நாட்டில் மேற்கொண்டுவந்த விடயங்கள் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் தற்போது அம்பலமாகி இருக்கிறது. அத்துடன் நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்றால் அதனை வீதியில் சொல்லிக்கொண்டிருக்காமல் நீதிமன்றத்துக்கு சென்று தெரிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் தலதா ...

மேலும்..

பொருளாதார பாதிப்புக்கு யார் காரணம் என்பதை நீதிமன்றம் தெளிவாக அறிவித்துள்ளது – மைத்திரி

பொருளாதார பாதிப்புக்கு யார் பொறுப்புக் கூற வேண்டும் என்பதை உயர்நீதிமன்றம் நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்தியுள்ளது. நீதிமன்றத்துக்கு எமது கௌரவத்தையும்,நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.தீர்ப்பு வழங்கிய நீதியரசர்களை பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு அழைத்து விசாரணை செய்ய எவருக்கும் தகைமை இல்லை. பாராளுமன்ற தெரிவுக்குழு தோல்வியடைந்துள்ளது.ஆகவே உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சிக்காமல் ...

மேலும்..

பொலிஸாரின் துரித நடவடிக்கையினால் திருட்டுபோன நகை சாவகச்சேரியில் மீட்பு!

சாவகச்சேரிப் பொலிஸாரின் துரித நடவடிக்கை மூலம் பெண் ஒருவரின் சங்கிலியை அறுத்த திருட்டுச் சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருப்பதுடன் திருட்டுப் பொருள் மற்றும் திருட்டுக்குப் பயன்படுத்திய மோட்டார்சைக்கிள் ஆகியனவும் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது - சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கச்சாய் வீதிப் ...

மேலும்..

விடுதலைபோராட்ட திரைப்படங்கள், நாடகங்களில் நடித்து பிரபலமான மாணிக்கம் ஏரம்பு காலமானார்!

விடுதலைப் புலிகளின் காலத்தில் அவர்களது போராட்டத்துக்கு வலுச் சேர்க்கும் முகமாக நாடகங்கள் மற்றும் திரைப்படங்கள் போன்றவற்றில் தனது கலைப் பங்களிப்பை வழங்கிய மாணிக்கம் ஏரம்பு சனிக்கிழமை  அதிகாலையில் வட்டுக்கோட்டை துணவி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். 23.04.1942 அன்று பிறந்த இவர் ...

மேலும்..

வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பதற்கு நிபுணத்துவ அறிவுவழங்க வியட்நாம் இணக்கம்

முன்மொழியப்பட்டுள்ள புதிய முதலீட்டு சட்டமூலத்தை வரைவதிலும் வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிப்பதிலும் நிபுணத்துவ அறிவை வழங்க வியட்நாம் இணக்கம் தெரிவித்துள்ளது. பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் கலாநிதி புய் வான் கிம் உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கும் இடையிலான சந்திப்பின்போதே ...

மேலும்..

இலங்கையின் அரசியல் நிலைமை தொடர்பில் ஜே.வி.பி. – இந்திய உயர்ஸ்தானிகர் சந்திப்பு

இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் தற்போது எமது நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி இந்தியாவுடன் கலந்துரையாடியுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் ஆகியோர் வெள்ளிக்கிழமை இலங்கைக்கான இந்திய ...

மேலும்..

நாவலபிட்டியில் உழவு இயந்திரம் கவிழ்ந்ததில் 8 பேர் படு காயம்!

ஹற்றன் பிரதேசத்தில் இருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த உழவு இயந்திரம் ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயமடைத்துள்ளனர். இந்த விபத்து சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. உழவு இயந்திரத்தில் இணைக்கப்பட்டுள்ள பின்புற பெட்டிப் பகுதி இயந்திரத்தை விட்டு கழன்று வீதியில் கவிழ்ந்ததில் இந்த விபத்து ...

மேலும்..

இந்தியா – இலங்கை இடையிலான 9 ஆவது கூட்டு இராணுவ பயிற்சி!

இந்தியா – இலங்கை இடையிலான 9 ஆவது கூட்டு இராணுவ பயிற்சி புனேயில் இடம்பெற்று வருகின்றது, 'மித்ரா சக்தி -2023' எனும் கூட்டு இராணுவ பயிற்சி எதிர்வரும் 29 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 120 வீரர்களைக் கொண்ட இந்திய படைப்பிரிவில் மராத்தா ...

மேலும்..

நானு ஓயா மக்களுக்கு புதிய வீடுகள் வழங்கல்! ஜீவனின் ஏற்பாட்டில்

நானுஓயா, கிளாரண்டன் தோட்டத்தில் தற்காலிக குடியிருப்புகளில் வசித்த குடும்பங்களுக்கு, குடிநீர், மின்சாரம், உட்கட்டமைப்பு உட்பட சகல வசதிகளுடன் கூடிய தனி வீடுகள், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமானால் ...

மேலும்..

இணை பாடவிதான செயற்பாடுகளில் மாணவர்களை ஊக்கப்படுத்துங்கள்! அதிபர்களிடம் ஆளுநர் சாள்ஸ் வலியுறுத்து

இணைப்  பாடவிதான செயற்பாடுகளிலும்  மாணவர்களை ஊக்கப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வட மாகாண அதிபர்கள் சங்கத்திடம், வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்  உத்தரவிட்டுள்ளார். இதன்போது  'வட மாகாணத்தில் அதிகரித்துள்ள பாடசாலை இடைவிலகல், பிரத்தியேக வகுப்புகளுக்கு அதிக நேரத்தை செலவிடுதல், இணை பாடவிதான செயற்பாடுகளில் ...

மேலும்..

நடிகை குஷ்பு அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வந்தால் துடைப்பக் கட்டை ஆசீர்வாதம் பெறுவார். -எம்.வி.சுப்பிரமணியம்

நடிகை குஷ்பு அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வந்தால் துடைப்பக் கட்டையாலும் அதை விட கழிவுப் பொருட்களாலும் ஆசீர்வாதம் வழங்கப்படும்   இந்திய பிரதமரை கொலை செய்ய முற்பட்ட இலங்கை இராணு சிப்பாய் - எம்.வி.சுப்பிரமணியம் தெரிவிப்பு..   தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் எனக் கூறிய நடிகை குஷ்பு ...

மேலும்..

சாவகச்சேரிப் பொலிஸாரின் துரித நடவடிக்கை மூலம் பெண் ஒருவரின் சங்கிலியை அறுத்த திருட்டுச் சந்தேக நபர் கைது!!!

சாவகச்சேரிப் பொலிஸாரின் துரித நடவடிக்கை மூலம் பெண் ஒருவரின் சங்கிலியை அறுத்த திருட்டுச் சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருப்பதுடன்-திருட்டுப் பொருள் மற்றும் திருட்டுக்குப் பயன்படுத்திய மோட்டார்சைக்கிள் ஆகியனவும் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது; சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கச்சாய் வீதிப் பகுதியில் கடந்த ...

மேலும்..

யாழில் கையடக்கத் தொலைபேசித் திருட்டில் ஈடுபட்டுவந்த மூவர் கைது!

யாழில், பேருந்துகளில் பயணம் செய்வர்களை இலக்கு வைத்து கையடக்க தொலைபேசி திருட்டில் ஈடுபட்டு வந்த மூவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். யாழ் நகரை அண்டிய வண்ணார் பண்ணை, பிரப்பங்குளம் சிவலிங்கபுளியடியை சேர்ந்த 24,31,33 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது  குறித்த நபர்களிடமிருந்து நான்கு இலட்சம் ...

மேலும்..

வடக்கில் விவசாய முதலீடுகளை மேற்கொள்ள விரும்புவோருக்கு அழைப்பு!

வடக்கில் விவசாய முதலீடுகளை மேற்கொள்ள விரும்புவோருக்கான அனைத்து ஒத்துழைப்புகளும் வழங்கப்படும் என வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி – இயக்கச்சி பகுதியில் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில், தென்னம் பிள்ளைகள் நடும் செயற்திட்டம் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் ...

மேலும்..

2 கருப்பைகள்,2 குழந்தைகள்: வைரலாகும் அதிசயப் பெண்

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தை சேர்ந்தவர் கெல்சி ஹேட்சர். 32 வயதான இவருக்கு  2 கருப்பைகள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பிறப்பிலேயே அரிய கருப்பை கொண்ட இவருக்கு காலேப் என்ற கணவரும், 3 குழந்தைகளும் உள்ளனர் . இந்நிலையில் கெல்சி ஹேட்சர் மீண்டும் கர்ப்பம் தரித்துள்ள ...

மேலும்..