இலங்கை செய்திகள்

எம்.பிக்கள் மீது பாயும் புதிய சட்டம்!

“நாடாளுமன்ற உறுப்பினர்களின் அநாகரிகமான செயல்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கான புதிய சட்டமூலமொன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக”  நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” ...

மேலும்..

பொது மக்களின் வரிச்சுமை குறைக்கப்பட வேண்டும் – முன்னாள் நிதி அமைச்சர்

பொது மக்களின் வரிச்சுமை குறைக்கப்பட வேண்டும் என முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். திவால்நிலையிலிருந்து வெளியே வர வேண்டும் என்றாலும் சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்திற்கு ஏற்ப ஆட முடியாது என்றும் தெரிவித்துள்ளார். ஆகவே வரிகளை குறைப்பதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் முன்வைக்க ...

மேலும்..

பிரிவினையைத் தூண்டுபவர்களைக் கண்டிக்க முஸ்லிம் சமூக தலைவர்கள் முன்வரவேண்டும்!

”சமூகங்களுக்கு இடையில் பிரிவை உண்டாக்குவோர்களை கண்டிக்க முஸ்லிம் சமூகத்  தலைவர்கள் முன்வரவேண்டும்” என  கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஐ.ஏ. கலிலூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். பரதக்கலை தொடர்பாக மௌலவி ஒருவர் தெரிவித்த கருத்தானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்த ...

மேலும்..

04 மாதங்களில் வைத்தியசாலையை கட்டிமுடித்த செந்தில் தொண்டமான்!

அம்பாறை மாவட்ட கோனோகொல்ல பொதுமக்கள், உறுப்பினர்களான விமலவீர திஸாநாயக்க மற்றும் வீரசிங்கம் ஆகியோரால் வைத்தியசாலை நிர்மாணித்து தருமாறு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அந்த வேண்டுகோளுக்கு இணங்க 34 மில்லியன் ரூபா பெறுமதியில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள கோனோகொல்ல ...

மேலும்..

யாழில் சுமார் 3கோடி ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சா சிக்கியது!

யாழ்ப்பாணம்,  காரைநகரிலுள்ள பற்றைக் காடொன்றில் இருந்து, இன்று(20) அதிகாலை 101 கிலோ 750 கிராம்  நிறைகொண்ட சுமார் 3கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சாப் பொதிகள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளன. கடற்படையினருக்கு கிடைத்த ரகசியத்  தகவலையடுத்தே குறித்த கஞ்சாப் பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இது குறித்த ...

மேலும்..

இலங்கையில் சிறுவயதிலேயே கர்ப்பமாகும் இரண்டு இலட்சம் பேர் : கீதா குமாரசிங்க

2 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் சிறுவயதிலேயே கர்பமாவதாகவும் அவர்களுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை வழங்க, அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மகளீர், மற்றும் சிறுவர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போதே அவர் ...

மேலும்..

யாழில் மாற்றுப் பாலினத்தவர்களின் விழிப்புணர்வு நடைபவணி

மாற்றுப் பாலினத்தவரின் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு யாழ் நகரில் விழிப்புணர்வு நடைபவனியொன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது. மாற்றுப் பாலினத்தவர்களின் வலையமைப்பின் ஏற்பாட்டிலேயே குறித்த பேரணியானது முன்னெடுக்கப்பட்டது. இதன்போது மாற்றுப் பாலினத்தவர்களாக வாழ்கின்ற அனைவரும் சமூக பொறுப்புடையவர்கள் எனவும், அவர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுப்போம் ...

மேலும்..

சிவனொளி பாதமலை கழிவுகளை அகற்ற வருடாந்தம் 2 மில்லியன் ரூபா செலவு

சிவனொளி பாத மலையை வழிபட வரும் பக்தர்களால் எரியப்படும் பொலித்தீன், பிளாஸ்ரிக் மற்றும் ஏனைய திண்மக் கழிவுகளை அகற்றுவதற்கு அரசாங்கம் வருடாந்தம் பெருமளவு பணம் செலவழிப்பதாகவும், நுவரெலியா மாவட்ட செயலகத்தினால் மட்டும் 2 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பணம் செலவிடப்படுவதாகவும் நுவரெலியா ...

மேலும்..

யாழில் வரலாற்று சாதனை படைத்த மாணவி கௌரவிப்பு

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ் இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை மாணவி ஜெரால்ட் அமல்ராஜ் வனிஷ்கா 196 புள்ளிகளைப் பெற்று யாழ் மாவட்டத்தில் முதலிடம் பெற்றார். குறித்த மாணவியை கௌரவிக்கும் நிகழ்வானது மக்கள் வங்கி யாழ் பல்கலைக்கழக கிளையினரால் முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் பாடசாலை ...

மேலும்..

பாரவூர்தியுடன் இ.போ.ச. பஸ் வவுனியாவில் மோதி விபத்து! மூவர் காயம்

வவுனியா, ஓமந்தையில் பாரவூர்த்தியுடன் இ.போ.சபை பஸ் மோதி விபத்துக்குள்ளாகியதில் மூவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற இந்த விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது - யாழில் இருந்து வவுனியா நோக்கி சென்ற பாரவூர்த்தி ...

மேலும்..

இலங்கை கிரிக்கெட் நிறுவன பிரச்சினை தொடர்பில் அனைத்து தரப்புடனும் பேச்சு! அமைச்சர் டிரான் தகவல்

இலங்கை கிரிக்கெட் நிறுவனப் பிரச்சினை தொடர்பில் அதனுடன் தொடர்புபட்ட அனைத்து தரப்புடனும் அமைச்சரவை உபகுழு பேச்சுக்களை நடத்துமென்று அதன் உறுப்பினர்களில் ஒருவரான அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு வெளிவிவகார அமைச்சர் ...

மேலும்..

அமைச்சர் ரொஷானின் பாதுகாப்பு அதிகரிப்பு: 10 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில்!

விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார். அமைச்சர் ரொஷான் ரணசிங்க அண்மைக்காலமாக தனது பாதுகாப்பு தொடர்பில் விசேட கரிசனைகளை வெளியிட்டதோடு, கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்றத்திலும் விசேட கூற்று ஒன்றின் ...

மேலும்..

எனக்கு எதிரான பாலியல் இலஞ்சக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் பதவியை துறப்பேன் : ரஞ்சித் பண்டார எம்பி!

எனக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள பாலியல் இலஞ்சக் குற்றச்சாட்டை முற்றாக மறுப்பதாக கோப் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார். இன்று திங்கட்கிழமை (20) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், தாம் நாடாளுமன்றத்தில் இல்லாத நேரத்தில் இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைத்ததன் மூலம் எம்.பி என்ற வகையில் எனது சிறப்புரிமைகள் பாரியளவில் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இது தொடர்பில் சபாநாயகருக்கு எழுத்துமூல ...

மேலும்..

ரணில் புகழ் பாடும் அமைச்சர் டக்ளஸ்!

வளர்ச்சியடைந்த நாடுகள் மட்டுமன்றி வல்லரசு நாடுகளும் கூட பொருளாதார வீழ்ச்சி கண்ட வேளை வளர்ந்து வரும் நாடாகிய இலங்கைத் தீவை தன் ஆளுமையால் தற்காத்தவர் ஜனாதிபதிபதி ரணில் விக்ரமசிங்க என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான ...

மேலும்..

கிழக்கு மாகாண ஆளுநர் பதவிக்கு நஷீர் அஹமட்டை நியமிக்க முடிவு? வெளியான பரபரப்புத் தகவல்

கிழக்கு மாகாண ஆளுநராக பதவி வகித்து வரும் செந்தில் தொண்டமானை நீக்கி அண்மையில் பதவி இழந்த முன்னாள் அமைச்சர் நஷீர் அஹமட்டுக்கு அப்பதவியை வழங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார் என்று சிங்கள வார இதழ் ஒன்று பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. இது ...

மேலும்..