இலங்கை செய்திகள்

பொருள்கள் – சேவைகள் ஒப்பந்தத்தை இந்தியாவுடன் மேற்கொள்ள நவடிக்கை! வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ

ஏற்றுமதித்துறையை மேம்படுத்துவதற்காக சிறு தொழில் முயற்சியாளர்களும் ஏற்றுமதித் துறையில் ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். அத்துடன் இந்தியா போன்ற நாடுகளுடன் தற்போது முன்னெடுக்கப்படும் பொருள்கள் தொடர்பான வர்த்தக ஒப்பந்தங்களை பொருள்கள் மற்றும் சேவைகள் தொடர்பான ஒப்பந்தங்களாக மேம்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் ...

மேலும்..

நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துமாறு மக்களிடமிருந்து அழுத்தமாம்! நீதியமைச்சர் விஜயதாஸ கோருகிறார்

சட்டமியற்றி நாடாளுமன்றத்தின் கௌரவத்தை பாதுகாக்க முடியாது. 225 உறுப்பினர்கள் நாட்டு மக்களுக்கும், எதிர்கால தலைமுறையினருக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக செயற்பட வேண்டும். ஆனால் தற்போது அவ்வாறான தன்மை ஏதும் கிடையாது. ஆகவே நாடாளுமன்றத்தின் கௌரவத்தைப் பாதுகாக்க கடுமையான தீர்மானங்கள் எடுக்க வேண்டும் என நீதி, ...

மேலும்..

தன்னியக்க பயணச்சீட்டு பரிசோதனை இயந்திரங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொருத்தப்பட்டன!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தன்னியக்க பயணச்சீட்டு பரிசோதனை இயந்திரங்கள் மற்றும் பயணப்பொதி சோதனை இயந்திரங்கள் என்பன நிறுவப்பட்டுள்ளன. தன்னியக்க பயணச்சீட்டு பரிசோதனை இயந்திரங்களை நிறுவும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலைய புறப்படும் முனையத்தில் நடைபெற்றது. கட்டுநாயக்க விமான ...

மேலும்..

ஈஸ்டர் தாக்குதல் முழுமையான நிதி வைப்பிலிடப்பட்டதும் நீதிமன்ற கண்காணிப்புடன் பாதிக்கப்பட்டோருக்கு நட்டஈடு! நீதியமைச்சர் விஜயதாஸ கூறுகிறார்

உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய மைத்திரிபால சிறிசேன, பூஜித் ஜயசுந்தர, நிலந்த ஜயவர்தன, ஹேமசிறி பெர்னாண்டோ,சிசிர மென்டிஸ் ஆகியோர் இழப்பீட்டுக்கான  அலுவலகத்தின் வைப்பு கணக்கில் 3 கோடியே 68 லட்சத்து 25 ஆயிரம் ரூபா வைப்பிட்டுள்ளனர். முழுமையான நிதி வைப்பிலிடப்பட்டதும் நீதிமன்றத்தின் கண்காணிப்புடன் ...

மேலும்..

நிலந்த ஜயவர்தன பதவியில் இருக்கையிலே சுயாதீனமான விசாரணைகள் நடத்தப்படுமா? காவிந்த ஜயவர்தன நீதியமைச்சரிடம் கேள்வி

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன பொலிஸ் சேவையில் உயர் பதவியில் இருக்கும் போது சுயாதீன விசாரணைகள் முன்னெடுக்கப்படுமா? பாதிக்கப்பட்டோருக்கான நீதி  தொடர்ந்து இழுபறி நிலையில் உள்ளது ...

மேலும்..

பிரமிட் திட்டத்தில் முதலீடு செய்தாரெனக் கூறப்படும் பிரத்தியேக வகுப்பு ஆசிரியர் ஒருவர் சடலமாக மீட்பு!

பிரமிட் திட்டத்தில் பணத்தை முதலீடு செய்தார் எனக் கூறப்படும் பிரத்தியோக வகுப்பு ஆசிரியர் ஒருவரின் சடலம் செவ்வாய்க்கிழமை  பொல்கொட நீர்த்தேக்கத்தில் மிதப்பதாக பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் பாணந்துறை கெசல்வத்தை பகுதியைச் சேர்ந்த சேர்ந்த 24 வயதுடைய நிபுன் நவோத் பெர்னாண்டோ ...

மேலும்..

கொங்கிறீட் தூண் சரிந்து விழுந்ததில் ஆறு மாணவர்கள் காயம்- ஒருவர் உயிழப்பு!

வெல்லம்பிட்டிய – வேரகொட கனிஷ்ட வித்தியாலயத்தில் இன்று (புதன்கிழமை) பாடசாலை நீர்க்குழாய் பொருத்தப்பட்டுள்ள கொங்கிறீட் தூண் சரிந்து விழுந்ததில் ஆறு மாணவர்கள் காயமடைந்துள்ளதோடு ஒரு மாணவன் உயிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பாடசாலையில் ஆறு அடி உயரத்தில் இருந்த கொங்கிறீட் தட்டின் ஒரு ...

மேலும்..

வரவு செலவு திட்டத்திற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கண்டனம்

வரவுசெலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட விவகாரம் குறித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்; கண்டணம் வெளியிட்டுள்ளனர். திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தினரால் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளனர். சர்வதேச விசாரணையே ...

மேலும்..

இலங்கை குடும்பத்தினர் மீது இனவெறி தாக்குதல்

அவுஸ்திரேலியாவில் மாற்றுத்திறனாளியான மகளுடன் பலாரட் நகரிற்கு சென்ற இலங்கையர் ஒருவர் இனவெறி தாக்குதலிற்கு இலக்கானமை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அவுஸ்திரேலியாவின் பலாரட் நகரிற்குமாற்றுதிறனாளியான தனது மகளுடன் சென்ற இலங்கையை சேர்ந்த நபர் ஒருவர் நுகககும்புர குடும்பத்தினர் மாற்றுத்திறனாளியான தனது 12 வயது அனுலியுடன் மெல்பேர்னிற்கு ...

மேலும்..

இணையவழி தொழில்நுட்பத்தின் கீழ் கட்டிடங்கள் நிர்மாணம் : வடமாகாணத்தில் இருந்து ஆரம்பம்

உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு இணையவழி (Online) முறையின் மூலம் கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கான விண்ணப்பங்களை அங்கீகரிக்கும் முறை வடமாகாணத்தில் இருந்து ஆரம்பமாகிறது. முதற்கட்டமாக வடமாகாணத்தில் உள்ள 34 உள்ளூராட்சி நிறுவனங்களில் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டதுடன், விரைவில் நாடளாவிய ரீதியில் உள்ள ஏனைய உள்ளூராட்சி நிறுவனங்களுக்கும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. உலக ...

மேலும்..

சீயோன் தேவாலயத்திற்கு சென்றபோது எனக்கு கடும் மன உளைச்சல் ஏற்பட்டது – அமெரிக்கத் தூதுவர்

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞயிறு தாக்குதலின் போது பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு சென்றபோது தனக்கு கடும் மன உளைச்சல் ஏற்பட்டதாக அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குள்ளான  மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் ...

மேலும்..

வரவு – செலவு திட்டத்தின் இலக்கு தேர்தல் வெற்றியே! ஹர்ஷ டி சில்வா குற்றச்சாட்டு

2024 ஆம் ஆண்டு ஏப்ரல் - ஒக்ரோபர் மாதமளவில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என்பதை ஜனாதிபதி வரவு - செலவுத் திட்டத்தின் ஊடாக உறுதிப்படுத்தியுள்ளார். வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அதிகரிக்கப்பட்டுள்ள வரி விதிப்பை ஜனாதிபதி தெளிவுப்படுத்தவில்லை. தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்டே வரவு ...

மேலும்..

அரசின் வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகள் நாட்டுமக்களை ஏமாற்றும் மற்றுமொரு செயற்பாடு ஹரினி அமரசூரிய சுட்டிக்காட்டு

நாட்டு மக்களை ஏமாற்றும் பிறிதொரு செயற்பாடாகவே 2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் காணப்படுகிறது. நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் எவ்வித பரிந்துரைகளும் அதில் முன்வைக்கப்படவில்லை. இருக்கும் பல்கலைக்கழகங்களில் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் புதிதாக நான்கு ...

மேலும்..

பாதீட்டில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளை நடைமுறைப்படுத்த முடியுமா என்பது சந்தேகமே! ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டு

வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதி பல யோசனைகளை முன் வைத்துள்ள நிலையில் அதனை நடைமுறைப்படுத்த முடியுமா என்பதே எமது கேள்வியாக உள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி. தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு ...

மேலும்..

வெள்ளத்தில் சிக்கி கவிழ்ந்த லொறியில் திருட்டு

கம்பஹா - ஜாஎல வீதியில் வெள்ளத்தால் சூழ்ந்துள்ள அகரவிட்ட பகுதியில் வெள்ளத்தில் சிக்கி கவிழ்ந்த லொறி ஒன்றில் இருந்து இரும்புகள் மற்றும் ஒக்சிஜன் சிலிண்டர்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த லொறியானது பதுளை பிரதேசத்தில் இருந்து ஜாஎல நோக்கி இரும்புகள் மற்றும்  ஒக்சிஜன் ...

மேலும்..