இலங்கை செய்திகள்

கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பணத்திலேயே அக்கறை : சரத் வீரசேகர!

கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பணத்தில் மீதுதான் அக்கறை உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “கிரிக்கெட் அணி வீரர்களுக்கு தாய் நாடு அக்கறை ...

மேலும்..

யாழில் சீரற்ற காலநிலையால் 28 பேர் பாதிப்பு!

யாழில்  கடந்த சில நாட்களாக நிலவி வரும் சீரற்ற காலநிலையினால் 07 வீடுகள் பகுதிகளவில் சேதமடைந்துள்ளதுடன், 07 குடும்பங்களைச்  சேர்ந்த 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக  யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் ...

மேலும்..

மட்டக்களப்பில் தனியார் பேருந்து தீ வைத்து எரிப்பு!

மட்டக்களப்பு,ஆரையம்பதி பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்தொன்று நேற்று இரவு மர்ம நபர்கள் சிலரால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு -பொத்துவில் பாதையில் சேவையில் ஈடுபடுத்தப்படும் பேருந்தே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. சம்பவ தினத்தன்று பேருந்தை ஆரையம்பதி பிரதான வீதியில் நிறுத்தி வைத்துவிட்டு ...

மேலும்..

அரசியல்வாதிகள் தலையிடாதவாறு சட்டம் இயற்றப்பட வேண்டும் : இரா. சாணக்கியன்!

இலங்கை கிரிக்கெட்டின் செயற்பாடுகளில் அரசியல்வாதிகள் தலையிடவே முடியாதவாறு சட்டங்கள் இயற்றப்படுமானால் அதற்கு ஆதரவளிப்பதற்குத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கை கிரிக்கெட்டின் நிலைமையும் நாட்டின் நிலைமையும் ...

மேலும்..

அரசியல் தீர்வு விடையத்தில் அவுஸ்திரேலியாவின் மத்தியஸ்தம் வேண்டும் : இரா.சாணக்கியன்!

அவுஸ்திரேலிய அரசானது எமக்கான அரசியல் தீர்வு விடையத்தில் மத்தியஸ்தம் வகிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார். அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. இவ்விடயம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த இரா.சாணக்கியன், ...

மேலும்..

கொக்குவில் நாமகள் வித்தியில் மாணவர் சந்தை நிகழ்வுகள்!

யாழ்ப்பாணம் – கொக்குவில் கிழக்கு நாமகள் வித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவு மாணவர்களால் வியாழக்கிழமை 'மாணவர் சந்தை' வெகு சிறப்பாக நடைபெற்றது. பாடசாலை அதிபரும் சமூக செயற்பாட்டாளருமான லயன் ஜெ.ரஜீவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். வலயக் கல்விப் பணிமனையின் உதவி ...

மேலும்..

மாணவர்களுக்கு கறுவா மரக்கன்றுகள் விநியோகம்!

மரநடுகை மாதத்தை முன்னிட்டு, தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தினால் வடமாகாணத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் நேற்றைய தினம் பலாலி வடக்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் மாணவர்களுக்கு கறுவா மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன. பாடசாலை அதிபர் ச. விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற ...

மேலும்..

வடக்கு – கிழக்கில் சீனாவின் முதலீடுகளை அனுமதிக்கக் கூடாது : செல்வம் அடைக்கலநாதன்!

தமது இலாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு செயற்படும் சீனாவின் எந்த முதலீட்டு நடவடிக்கைகளையும் வடக்கு கிழக்கில் அனுமதிக்கக்கூடாதென நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோ கட்சியின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் ...

மேலும்..

கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்!

கிளிநொச்சி, பெரிய குளம் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில்  சட்டவிரோதமாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை இன்று  கிளிநொச்சி பொலிஸார், மாதர் சங்கம் மற்றும் பொதுமக்கள்  இணைந்து முற்றுகையிட்டுள்ளனர். இதன்போது அப்பகுதியில்  மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆறு பரல்கள்  கோடாவையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் ...

மேலும்..

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இலங்கை கிரிக்கெட் சபைக்கு தடைவிதித்தால் 225 உறுப்பினர்களும் பொறுப்பேற்க வேண்டும் அமைச்சர் காஞ்சன எச்சரிக்கை

கிரிக்கெட் சபை தொடர்பில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இலங்கை கிரிக்கெட் சபைக்கு தடை விதித்தால்  அதன் பொறுப்பை  நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொறுப்பேற்க வேண்டும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற ...

மேலும்..

கிரிக்கெட் சபையின் குழப்பத்தின் பின்னணியில் இந்தியா ஆதிக்கம்!  விமல் வீரவன்ஸ சாடல்கிரிக்கெட் சபையின் குழப்பத்தின் பின்னணியில் இந்தியா ஆதிக்கம்!  விமல் வீரவன்ஸ சாடல்

இலங்கை கிரிக்கெட் சபையின் குழப்பத்தின் பின்னணியில் இந்தியாவின் ஆதிக்கம் உள்ளது. கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு  தேவையான வசதிகளை பெற்றுக்கொடுக்க நிதியில்லை. ஆனால் கிரிக்கெட் சபையின் ஆலோசகராக பதவி வகிக்கும் மஹேல ஜயவர்தனவுக்கு மாதம் 27 ஆயிரம் டொலர் சம்பளம் வழங்க முடியுமா? ...

மேலும்..

அமெரிக்க பசுபிக் சிறப்பு நடவடிக்கை கட்டளை தளபதி பாதுகாப்பு செயலர் ஜெனரல் கமல் குணரத்ன சந்திப்பு!

இலங்கை வந்துள்ள அமெரிக்க பசுபிக் சிறப்பு நடவடிக்கைக் கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜெரோமி பி வில்லியம்ஸ் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கோட்டை ஸ்ரீPஜயவர்தனபுரவில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சில் வியாழக்கிழமை இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பு அமைச்சுக்கு வருகைதந்த ...

மேலும்..

வரி அதிகரிப்புக்கு முன் இறக்குமதி செய்யப்பட்ட சீனிக்கு அதிகபட்ச சில்லறை விலை 275 ரூபா! உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தகவல்

வரி அதிகரிப்புக்கு முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட சீனியை விற்பனை செய்வதற்கு 275 ரூபா அதிகபட்ச சில்லறை விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்காணிப்பதற்காக இறக்குமதியாளர்களின் களஞ்சியசாலைகளில் நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ ...

மேலும்..

ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பம் கோரல்!

உடுவில் பிரதேச செயலகப் பிரிவில் அமைந்திருக்கும் கலாசார மத்திய நிலையத்தில் கலைப்பாடங்களைக் கற்பிப்பதற்கு ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கர்நாடக சங்கீதம், பரதநாட்டியம், மிருதங்கம், வயலின், நாடகமும் அரங்கியலும், ஓகன், சித்திரமும் வடிவமைப்பும், சிங்களம் ஆகிய பாடநெறிகள் கற்பிக்கப்படவுள்ளன. இதற்காக உடுவில் பிரதேச செயலகப் பிரிவில் ...

மேலும்..

கோவில்களையும் காணிகளையும் அரசாங்கம் அபகரித்து வருகிறது! இது நல்லதல்ல என ஆறு.திருமுருகன் காட்டம்

  அரசாங்கம் சைவமக்களை மனம் நோகச்செய்து வருகிறது. கோவில்களையும் காணிகளையும் அபகரித்து வருகிறது. இது அரசாங்கத்துக்கு நல்லதல்ல என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் கவலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் - சைவமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ...

மேலும்..