இலங்கை செய்திகள்

வெளிநாடுகளுக்கான புதிய தூதுவர்கள், ஆணையாளர்கள் குழு வட மாகாண ஆளுநருடன் கலந்துரையாடல்

வெளிவிவகார அமைச்சினால் புதிதாக நியமிக்கப்பட்ட பல வெளிநாடுகளுக்கான உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்கள் வட மாகாணத்துக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டிருந்தபோது வட மாகாண ஆளுநர் செயலகத்தில் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸை சந்தித்து கலந்துரையாடினர். தற்போதைய அரசாங்கத்தின் கீழ் வட மாகாண மக்களின் ...

மேலும்..

அப்புத்தளை தமிழ் மத்திய கல்லூரிக்கு அருகாமையில் ஆபத்தான வகையில் மரங்கள் ; அச்சத்தில் மாணவர்கள்

அப்புத்தளை தமிழ் மத்திய கல்லூரியில் தரம் 06 மாணவர்களின் வகுப்பறைக்கு அருகாமையில் ஆபத்தான வகையில் பாரிய ஐந்து மரங்கள் காணப்படுகின்றன. இம்மரங்களை அகற்றித்தருமாறு, கல்லூரி அதிபர் பிரதேச செயலாளர் வனப்பாதுகாப்பு செயலாளர், கிராமசேவையாளர் ஆகியோரும் உத்தியோகப்பூர்வமாக அறிவித்து மூன்று மாதங்களாகியும் எவ்விதப்பயனும்  கிடைக்கவில்லையென்று ...

மேலும்..

முச்சக்கரவண்டி சாரதி உள்ளிட்ட முறைசாரா துறைகளில் பணியாற்றுவோரின் நலன் தொடர்பில் அமைச்சர் மனுஷ உடனடி நடவடிக்கை

முறைசாரா துறையில் பணியாற்றுபவர்களுக்கு தொழில் கௌரவத்தை வழங்குவது மற்றும் அவர்களின் தொழில் ரீதியிலான நலன்கள் குறித்தும் நீண்ட காலமாக பேசப்பட்டபோதிலும் சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை. அதற்கு வழிவகுக்கும் பொருட்டு “கரு சரு” திட்டம் (Garu Saru) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தொழில் ...

மேலும்..

இலங்கை கிரிக்கெட் சபைக்குச் செல்லும் வீதிக்கு பூட்டு

இலங்கை கிரிக்கெட் சபைக்கு (SLC) முன்பாக உள்ள வீதியை இன்று வியாழக்கிழமை (09) தற்காலிகமாக மூடுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி, டொரிங்டன் சந்தியில் உள்ள மைட்லாண்ட் வீதியிலிருந்து போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் சபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டங்களை தடுக்கும் வகையில்  பொலிஸ் மற்றும் ...

மேலும்..

களுத்துறையில் விபத்து – 13 பேர் காயம் !

கொழும்பு நோக்கிப் பயணித்த பஸ் ஒன்று  அதே திசையில் பயணித்த முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. களுத்துறை, நாகொட, கலஸ்ஸ பிரதேசத்தில் மாபலகமவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த  பஸ் ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தின் போது பஸ்ஸில் ...

மேலும்..

லலித் கொத்தலாவலவின் மரண விசாரணையின் தீர்ப்பு 14ஆம் திகதி!

சிலிங்கோ குழுமத்தின் முன்னாள் தலைவர் லலித் கொத்தலாவலவின் மரண விசாரணையின் தீர்ப்பு இம்மாதம் 14ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மேலதிக நீதிவான் பஸன் அமரசிங்க தெரிவித்துள்ளார். கொத்தலாவலவின் மரண விசாரணை தொடர்பான அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய அதிகாரிக்கு அறிவுக்கவும் ...

மேலும்..

மட்டு.வவுணதீவில் குளவி கொட்டுக்கு இலக்காகி 8 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் பாடசாலைக்கு வீதியால் சென்ற மாணவர்கள் மீது பணை மரத்தில் இருந்த குளவி தாக்குதலில் 8 மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். குறித்த சம்பவம் இன்று புதன்கிழமை (08) காலை 7.00 மணியவில் இடம்பெற்றுள்ளது. குறிஞ்சாமுனை பகுதியில் பனைமரத்தில் கூடுகட்டியுள்ள குளவிகள் ...

மேலும்..

இலங்கையின் புதிய தூதுவர்கள் கிழக்கு மாகாண ஆளுநருடன் சந்திப்பு

இலங்கையின் புதிய தூதுவர்களாக பொறுப்பேற்றுக்கொண்ட இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், எகிப்து, இத்தாலி, கியூபா, பங்களாதேஷ், பெல்ஜியம் மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகளுக்கான புதிய தூதுவர்கள் மற்றும் பதவி நிலைகளுக்கான பணிப்பாளர்கள்   திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் மரியாதை நிமித்தம் கிழக்கு ...

மேலும்..

குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 26 வீட்டுப் பணிப்பெண்கள் நாடு திரும்பினர்

விசா இல்லாமல் சட்டவிரோதமாக குவைத்தில் தங்கியிருந்த 26 வீட்டுப் பணிப்பெண்கள் இலங்கை தூதரகத்தின் மூலம் இன்று புதன்கிழமை (08) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டனர். இவர்கள் அனைவரும் இன்று புதன்கிழமை (08) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். சுமார்  2000 இற்கும்  ...

மேலும்..

சாகல விளையாடிய விளையாட்டு என்ன ? விமல் விளையாட்டு அமைச்சரிடம் கேள்வி

விளையாட்டு சட்டத்தை திருத்தம் செய்வதற்கு அமைச்சர் முன்வைத்த வரைவை ஆராய சாகல ரத்நாயக்க தலைமையில் குழு நியமிக்கப்பட்டதாகக்; குறிப்பிடுகின்றமை மிக மோசமானதாகும். சாகல விளையாடிய விளையாட்டு என்ன என்று குறிப்பிட முடியுமா என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் ...

மேலும்..

இந்திய இழுவைப்படகை எமது கடற்பரப்பில் ஒரு வினாடியும்கூட அனுமதிக்கக்கூடாதாம்! அமைச்சர் டக்ளஸ் காட்டம்

கச்சதீவை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அத்துடன் இந்திய இழுவைப்படகை எமது கடற்பரப்பில் ஒரு வினாடி கூட அனுமதிக்கக்கூடாது என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு. - என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கடற்றொழில் நீர்வாழ் உயிரின வளங்கள் ...

மேலும்..

மத்திய வங்கிசேவையாளர்களுக்கு 29.27 சதவீத வட்டி ஊழியர் சேமலாபநிதிய கணக்குகளுக்கு 9 சதவீத வட்டி இது எந்தளவுக்கு நியாயம்  என்கிறார் கெவிந்து

மத்திய வங்கியின் அலுவலர்களின் சேமலாப நிதியத்தின் கணக்கு மீகுதிகளுக்கு 2022 ஆம் ஆண்டு 29.27 சதவீத வட்டி வழங்கப்பட்டுள்ளது. மறுபுறம் ஊழியர் சேமலாப நிதியத்தின் கணக்கு மீதிக்கென 9 சதவீத வட்டி வழங்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த வட்டி வீதங்களுக்கு இடையில் வித்தியாசம் பேணப்படுவதற்கான ...

மேலும்..

வாதப்பிரதிவாதங்களை நிறுத்தாவிடின் கிரிக்கெட் போல் மாறும் நாடாளுமன்று! பிரசன்ன ரணதுங்கவுக்கு பிரதி சபாநாயகர் தெரிவிப்பு

கிரிக்கெட் விவகாரம் தொடர்பில் ஆளும் மற்றும் எதிர் தரப்பினர் மாறுபட்ட கருத்துக்களை முன்வைத்த நிலையில், இந்த வாதத்தை இத்துடன் நிறுத்துங்கள். இல்லாவிடின் நாடாளுமன்றமும் கிரிக்கெட் போல் மாறிவிடும் என சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ குறிப்பிட்டார். கிரிக்கெட்  நிர்வாக ...

மேலும்..

மதுபான உற்பத்தி நிறுவனங்கள் அரசாங்கத்துக்கு 6675 மில்லியன் ரூபா வரியாக வழங்கவேண்டியுள்ளது ரஞ்சித் சியம்பலாபிட்டிய தகவல்

மதுபான உற்பத்தி நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு 6675 மில்லியன் ரூபாவை வரியாக வழங்க வேண்டியுள்ளது. அதனை அறவிடுவதற்காக அரசாங்கம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் ...

மேலும்..

வட, கிழக்குக்கு சென்ற இந்திய நிதியமைச்சர் மலையக பகுதிகளுக்கு எதற்காக வரவில்லை! வேலுகுமார் கேள்வி

  அரச நிதி செலவில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் 'நாம் 200' என்ற நிகழ்வை நடத்தி மலையக மக்களை தரக்குறைவாக சித்திரித்துள்ளமைக்குக் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மலையக மக்களைக் கௌரவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் ஏனைய ...

மேலும்..