மன்னிப்பு கோரினார் சுமண ரத்ன தேரர்!
தென்னிலங்கையிலுள்ள தமிழர்களை வெட்டுவேன் என சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மன்னிப்பு கோரியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக காணொளி ஒன்றை வெளியிட்டு தனது கருத்தை அவர் பதிவு செய்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு - மட்டக்களப்பு, ஜயந்தபுரம் பகுதியில் ...
மேலும்..





















