சுமணரத்ன தேரருக்கு எதிரான முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்படும்! பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உறுதி
அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு எதிரான முறைப்பாடுகள் தொடர்பில் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்படுமென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். மங்களராமய அம்பிட்டிய சுமண தேரர் தமிழர்களை வெட்டுவேன் என்பதுள்ளிட்ட இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் தொடர்ச்சியாகக் கருத்துக்களை வெளியிட்டு வரும் ...
மேலும்..





















