வட,கிழக்கு மாகாணங்களில் தீவிரமடைந்துவரும் காணி அபகரிப்புக்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தது சிவில் சமூகம்
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ்மக்களின் காணிகள் அபகரிக்கப்படல், மிகையான இராணுவமயமாக்கல், தமிழர்களின் காணிகள் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் தொல்பொருள் பகுதிகளாகப் பிரகடனப்படுத்தப்படல், பௌத்த பிக்குகள் இவற்றுக்கு ஆதரவாக செயற்படல் என்பன பற்றி கொழும்பைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் சிவில் சமூகப்பிரதிநிதிகள் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற ...
மேலும்..





















