இலங்கை செய்திகள்

10 தூதுவர்கள் புதிதாக நியமனம்

இலங்கைக்கான புதிய தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ள 10 பேர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை)எகண்டி ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர். லெட்வியா இராச்சியம், பிலிபைன்ஸ், கம்போடியா, போர்த்துக்கல் குடியரசு, சிரினாம் குடியரசு, ஜிபூட்டி குடியரசு, அங்கோலா குடியரசு, பின்லாந்து குடியரசு ...

மேலும்..

ஹற்றன் நகரை அண்மித்துள்ள பகுதிகளில் பொலிஸார் குவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஹற்றன் நகரிலுள்ள கடைகளை சோதனையிடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்போது பல கடைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு மக்கள் பாவனைக்கு பொருந்தாத பொருள்களை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்தனர். தீபாவளி பண்டிகை நிறைவடையும் வரையில் ...

மேலும்..

போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த யாழ். பல்கலை மாணவர்கள் கைது!

மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை பகுதி கால்நடை பண்ணையாளர்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கலந்து கொண்ட யாழ்.பல்கலைக்கழக மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆறு பேர் சந்திவெளி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து நேற்று காலை ...

மேலும்..

சமஷ்டி அடிப்படையிலான ஒரு தீர்வு திட்டத்தை நேர்மையாக முன்னெடுப்பது தமிழரசு கட்சியே! இரா.சாணக்கியன் இடித்துரைப்பு

சமஷ்டி அடிப்படையிலான ஒரு தீர்வை நேர்மையாக முன்னெடுத்துக் கொண்டிருக்கும் ஒரே ஒரு கட்சி இலங்கைத் தமிழரசுக் கட்சி மாத்திரமே எனத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற கிழக்கின் சிவந்த சுவடுகள் எனும் நூலின் ...

மேலும்..

தமிழ் மக்கள் தொடர்பாக ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை அவருக்கு ஆதரவளித்த விக்கி புலம்பல்

தமிழ் சமூகம் தொடர்பில் வழங்கிய வாக்குறுதிகள் எவற்றையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிறைவேற்றவில்லை என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்குத் ...

மேலும்..

தினேஷ் ஷாப்டரின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு

சுமார் 06 மாதங்களாக பொலிஸ் பாதுகாப்பில் கராப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் சடலம் சனிக்கிழமை உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பின் பிரகாரம் குறித்த சடலம் கையளிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொரளை பொது மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த ஷாப்டரின் ...

மேலும்..

அழைப்பிதழை எதிர்பார்த்து மனோ இருக்கக் கூடாதாம்! சமாளிக்கிறார் ஜீவன்;

நாம் 200 நிகழ்வுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்; பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் ...

மேலும்..

கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் சீன அரசாங்கத்தினால் கேள்விக்குறி! அன்னலிங்கம் அன்னராசா விசனம்

இலங்கையின் வடக்கு மாகாணத்தினுடைய கடல் வளங்கள் மற்றும் வாழ்வாதாரங்களை சீனாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும் இதனால் தாம் கடற்றொழிலில் சுதந்திரமாக ஈடுபட முடியாது உள்ளதாகவும் யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சமாசங்களின் முன்னாள் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா விசனம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் வடமராட்சி ஊடக ...

மேலும்..

பூகோள அரசியலுடன் கடலட்டை பண்ணைகளை   தொடர்புபடுத்துவது அடிப்படையற்ற ஒன்றாகுமாம்! அமைச்சர் டக்ளஸ் கூறுகின்றார்

எமது பிரதேசத்திலுள்ள வளங்களை எமது மக்கள் முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்பதே தன்னுடைய எதிர்பார்ப்பு என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் கடலட்டை குஞ்சு விற்பனை நிலையமொன்றை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் ...

மேலும்..

மலையக தமிழ் தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம்! தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உறுதி

இலங்கையில் வாழும் மலையக மக்களுக்கும் இந்தியாவில் வாழும் மலையக மக்களுக்கும் பாரதிய ஜனதா கட்சி என்றும் ஆதரவாக இருக்கும். அவர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம் என பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். கொழும்பு சுகததாஸ அரங்கில் இடம்பெற்ற ...

மேலும்..

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் மட்டுமே நாட்டின் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும்! அமைச்சர் டக்ளஸ் அபரிமித நம்பிக்கை பேச்சு

நாடு எதிர்கொள்ளுகின்ற அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் தீர்வினைக்காண முடியும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எதிர்காலத்தில் தேர்தல்கள் நடைபெறுகின்றபோது, மக்கள் தங்களின் நல்லெண்ணத்தை வெளிப்படுத்துவார்களாயின், தொடர்ந்து வருகின்ற ஐந்து வருடங்களில் நாடு சுபீட்சமான நிலையை அடையும் ...

மேலும்..

நல்லூர் கந்தனை வழிபட்டார் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா

மூன்று நாள்கள் விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்தியாவின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது, இந்திய தூதுவர் கோபால் பாக்லே, இலங்கை வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் ...

மேலும்..

பொலிஸாருக்கு எதிரான முறைப்பாடுகள் 118 இற்கு உடன் அறிவிக்க உத்தரவு! மீண்டும் தெரிவிக்கிறார் பொலிஸ் ஊடக பேச்சாளர்

பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் ஏதேனும் முறைப்பாடு செய்ய விரும்பினால் 118 என்ற இலக்கத்துக்கு  அறிவிக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ மீண்டும் அறிவுறுத்தியுள்ளார். இந்த தொலைபேசி இலக்கம்  பொதுமக்கள்  பாதுகாப்பு அமைச்சால்  பராமரிக்கப்படுகிறது. இந்த எண்ணுக்கு பொதுமக்களிடம் இருந்து ...

மேலும்..

வான் மீது மரம் வீழ்ந்தமையால் மஹியங்கனையில் மூவர் காயம்!

கண்டி - மஹியங்கனை பிரதான வீதியில் பல்லேகல பிரதேசத்தில் வியாழக்கிழமை வான் மீது மரம் ஒன்று வீழ்ந்ததில் வானில் பயணித்த மூவர் காயமடைந்துள்ளனர் என பல்லேகல பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தால் வீதிக்கு அருகில் இருந்த பெட்டிக்கடை ஒன்று ...

மேலும்..

புத்தளம் – மதுரங்குளி பகுதியில் தனியார் சொகுசு பஸ் விபத்து!

புத்தளம் மதுரங்குளி பகுதியில் மன்னாரிலிருந்து கொழும்பு சென்ற  தனியார் சொகுசு பஸ் ஒன்று  விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த பஸ் புதன்கிழமை மதியம் 12 மணியளவில் மன்னார் பஸ் தரிப்பிடத்தில் இருந்து   புறப்பட்டு கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது மதுங்குளி பகுதியில் பட்டாரக ...

மேலும்..