களுத்துறை றைகம தோட்ட மக்கள் மீது பெரும்பான்மையின இளைஞர்கள் தாக்குதல் : செந்தில் தொண்டமான் தலையிட்டு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி
தீபாவளி நாட்களில் றைகம தோட்டப்பகுதியில் வாழும் தமிழ் மக்கள் மீது பெரும்பான்மையின இளைஞர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தல் விடுத்தும் தாக்குதல்களை நடத்தியும் வந்த நிலையில், இந்த விவகாரத்தில் தலையீடு செய்துள்ள கிழக்கு மாகாண ஆளுநரும், இ.தொ.காவின் தலைவருமான செந்தில் தொண்டமான், உடனடியாக மேல் ...
மேலும்..





















