இலங்கை செய்திகள்

சிறுபான்மை மக்களை அடக்கி ஒடுக்குவதன் மூலம் கடும்போக்களர்களை மகிழ்வூட்டுவதே மொட்டுவின் திட்டம்…

இலங்கையை இராணுவ தேசமாக்கி, சர்வாதிகாரப் போக்குடன் ஆட்சியைக் கொண்டு செல்வதே அரசின் திட்டமாகும் என்று தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் ஆளுநருமான அஷாத் சாலி தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் மேலும் தெரிவித்துள்ளதாவது, இராணுவமயமாக்கல் மிகவும் விரைவாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. வடக்கு, கிழக்கு ...

மேலும்..

3 இஞ்சி நீள ஊசியை விழுங்கிய சிறுவன்… இதயம், நுரையீரலை துளைக்கும் அபாயம்: போராடி மீட்ட வைத்தியர்கள்!..

வவுனியாவிலுள்ள பிரபல்யமான பாடசாலை ஒன்றில் தரம் 4 இல் கல்வி கற்றுவரும் 8 வயது சிறுவன் ஒருவனினால் தவறுதலாக வாய் வழியாக விழுங்கப்பட்ட 3 இஞ்சி நீளமான ஊசி வாய் களச்சுவரிலிருந்து இதயம் நுரையீரல் போன்ற பகுதிகளை துளைக்க தயாரான நிலையை ...

மேலும்..

இம்முறை செல்வந்தர்கள் மாத்திரமே நாடாளுமன்றத்திற்கு செல்ல முடியும்- அஜித் பீ. பெரேரா

தேர்தல் ஆணைக்குழுவின் புதிய சட்டத்திட்டத்திற்கு அமைய செல்வந்தர்கள், பண பலமிக்கவர்கள், கோடீஸ்வரர்கள் மாத்திரமே இம்முறை நாடாளுமன்றத்திற்குச் செல்லமுடியும்  என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் களுத்துறை மாவட்ட வேட்பாளர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பிரதான அலுவலகத்தில் ...

மேலும்..

சட்டவிரோதமாக மாடுகளை கொண்டுசென்ற 8 பேர் கைது…

வவுனியா புளியங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நொச்சிகுளம் பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி கொண்டுசெல்லபட்ட 30 மாடுகளை பொலிசார் இன்று மீட்டுள்ளனர். நொச்சிகுளம் பகுதியில் இன்று காலை 5 மணியளவில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசார் அவ்வீதியால் வருகை தந்த நான்கு வாகனங்களை வழிமறித்து சோதனை ...

மேலும்..

தென்னந்தோப்பில் நீர் இறைக்கும் இயந்திரத்தை திருடியவர்களுக்கு 14 நாட்கள் விளக்கமறியல்…

தென்னந்தோப்பு ஒன்றில் நீர் இறைக்கும் இயந்திரத்தை திருடிய குற்றச்சாட்டில் கைதான இரு சந்தேக நபர்களுக்கு 14 நாட்கள் விளக்கமறியில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது. கடந்த 15.6.2020 அன்று  நிந்தவூர் பிரதேசத்தில் உள்ள தென்னந்தோட்டம் ஒன்றில் நீர்பாய்ச்சுவதற்காக பொருத்தப்பட்டிருந்த ரூபா 18 ...

மேலும்..

சர்வதேசத்துடன் இணைந்த அணுகுமுறையே இனப்பிரச்சினைத் தீர்வுக்கான எமது நகர்வு! வடமராட்சியில் முழங்கினார் மாவை சேனாதி

இலங்கை அரசாங்கம் இனப்பிரச்சனைக்கான உரிய தீர்வினை தராவிட்டால் சர்வதேசத்துடன் இணைந்து புதிய அணுகுமுறையில் இனப்பிரச்சனைக்கான தீர்வினை பெறுவோம் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். வேட்பாளர்களை நிர்வாகிகளுக்கு அறிமுகப்படுத்தும் கூட்டம் இன்று(வெள்ளிக்கிழமை) மாலை வடமராட்சி நெல்லியடி தொகுதியில் உடுப்பிட்டி ...

மேலும்..

மன்னாரில் இடம் பெற்ற தேர்தல்மாதிரி வாக்கு எண்ணும் நடவடிக்கை…

(தலைமன்னார் நிருபர் வாஸ் கூஞ்ஞ) 26.06.2020 எதிர் வரும் ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி இடம் பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான மாதிரி வாக்கு எண்ணும் நடவடிக்கை இன்று வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஜெய்க்கா மண்டபத்தில் மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ...

மேலும்..

கோத்தாவின் ஆட்சியில், முன்னாள் போராளிகளை அச்சுறுத்தும் வகையில் செயற்படும் அரச புலனாயவாளர்கள். சாள்ஸ் தெரிவிப்பு…

கடந்த அரச தலைவர் தேர்தலுக்குப் பிற்பாடு அரச புலனாய்வாளர்கள் முன்னாள் போராளிகளின் வீடுகளுக்கு அடிக்கடி செல்வதாகவும், முன்னாள் போராளிகள் வெளிமாவட்டங்களுக்கு செல்வதானால் புலனாய்வாளர்களிடம் தெரிவித்துவிட்டுச் செல்லவேண்டுமென கூறுவதாகவும் முன்னாள் போராளிகள் பலர் என்னிடம் முறையிட்டுள்ளனர். இவ்வாறாக கடந்த அரச தலைவர் தேர்தலுக்குப் பிற்பாடு ...

மேலும்..

ஊசியை விழுங்கிய சிறுவன் – 25 நிமிட சிகிச்சையின் பின் அகற்றிய வைத்தியர்கள்!

வவுனியாவிலுள்ள பிரபல பாடசாலையில் கல்வி கற்றுவரும் எட்டு வயதான சிறுவனொருவர் தவறுதலாக விழுங்கிய ஊசி சுமார் 25 நிமிட சிகிச்சையின் பின்னர் அகற்றப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை மாலை வவுனியாவில் தனது வீட்டில் வைத்து குறித்த சிறுவன் 3 இஞ்ச் நீளமான ஊசி ஒன்றினை ...

மேலும்..

எதிர்வரும் காலத்திலும் மஹிந்ததான் பிரதமர்- பிரசன்ன

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கு பின்னர் நாட்டின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷதான் தேர்ந்தெடுக்கப்படுவார். இதில் எந்ததொரு சந்தேகமும் இல்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) மினுவாங்கொடை பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக ...

மேலும்..

எம்.சீ.சீ உடன்படிக்கை நோக்கி அரசாங்கம் பயணிக்கின்றது – அத்துரலியே ரத்ன தேரர்

தற்போதைய அரசாங்கம் எம்.சீ.சீ உடன்படிக்கையை கிழித்தெறியும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அரசாங்கம் அந்த உடன்படிக்கையை கைச்சாத்திடும் திசை நோக்கி பயணிக்கின்றது என  என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவின் தோல்விக்கு எம்.சீ.சீ. ...

மேலும்..

சாட்சியமளிக்க அனுமதி கோரி ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ரிப்கான் பதியுதீன் கடிதம்!

பயங்கரவாதி சஹ்ரான் தப்பித்துச் செல்வதற்கு உதவியதாக பாதுகாப்புத் துறையின் முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் அளித்த கருத்துக்குறித்து சாட்சியமளிக்க சந்தர்ப்பம் வழங்குமாறு முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் ...

மேலும்..

எம்.சி.சி.உடன்படிக்கை: மைத்திரி- ரணிலே பொறுப்பு கூற வேண்டும்- ரோஹித

எம்.சி.சி.உடன்படிக்கையில் முதற்கட்டமாக கிடைக்கப்பெற்ற 10 மில்லியன் நிதி தொடர்பாக மைத்திரி- ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு ...

மேலும்..

அரசாங்கத்தை விட தமிழ் மக்கள் தான் முக்கியம் – பிரபா கணேசன்

தமிழ் மக்களுக்கு எதிராக இந்த அரசாங்கம் செயற்படுமேயானால் நிச்சயமாக அரசாங்கம் சார்பாக இருக்க மாட்டேன் என ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவரும், வன்னி மாவட்ட தலைமை வேட்பாளருமான க.பிரபா கணேசன் தெரிவித்துள்ளார். வவுனியா – தரணிக்குளத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் ...

மேலும்..

கரைவாகு குளக்கரை ஊடாக ஒரே நாளில் அமைக்கப்பட்ட வீதி..!

மாளிகைக்காடு தொடக்கம் கல்முனை நகரம் வரையான குளக்கரையை பாதையமைக்கும் எனது தூரநோக்கு சிந்தனையின் முதற்கட்ட செயற்பாடே சாய்ந்தமருது- கல்முனைக்குடி குளக்கரை வீதியாகும். இதற்கு முன்னர் பிரதான வீதியின் மேற்கு பக்கம் அமைந்துள்ள கடைத் தொகுதிகளுக்குப் பின்னால் அமைந்துள்ள குடியிருப்புகளுக்கான வீதியென்பது ஒரு குறுக்கு ...

மேலும்..