இலங்கை செய்திகள்

தமிழர்களின் எந்தவொரு உரிமையையும் யாருக்கும் விற்றுவிடவில்லை- சுமந்திரன்

தமிழர்களின் எந்தவொரு உரிமையையும் யாருக்கும் விற்றுவிடவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி, வட்டக்கச்சி பொதுச்சந்தை வளாகத்தில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், “தமிழ் மக்களுக்கான ...

மேலும்..

கொரோனா வைரஸ்: வெற்றியை அடைந்து விட்டதாக எண்ணும் நேரமல்ல- அனில் ஜாசிங்க

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விடயத்தில் நாம் வெற்றியை அடைந்து விட்டதாக எண்ணுகின்ற நேரமல்ல இது என  சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பாக நடத்தப்பட்ட விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ...

மேலும்..

பாடசாலைகள் நாளை முதல் மீண்டும் திறக்கப்படுகின்றது

கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள், 105 நாட்களுக்கு பின்னர் நாளை (திங்கட்கிழமை) மீண்டும் திறக்கப்படுகின்றது. பாடசாலைகளை நான்கு கட்டங்களாக திறப்பதற்கு கல்வி அமைச்சர் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் அண்மையில் தீர்மானித்து அறிவித்திருந்தனர். அதற்கமையவே நாளைய தினம் பாடசாலைகள் திறக்கப்படுகின்ற போதிலும் மாணவர்கள் ...

மேலும்..

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி செயற்படுபவர்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி செயற்படுபவர்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளன. நாட்டில் பெரும்பாலானோர் தனிமைப்படுத்தல் சட்டத்தை  தொடர்ந்து மீறி செயற்படுவதனால் மீண்டும் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். அதனைத் தொடர்ந்தே,  தனிமைப்படுத்தல் சட்டத்தை  மீறி  ...

மேலும்..

எம்.சி.சி உடன்படிக்கை விவகாரத்தில் அரசாங்கத்திற்கு ரணில் விடுத்துள்ள கோரிக்கை

எம்.சி.சி உடன்படிக்கையை அரசாங்கம் அங்கீகரிக்க தீர்மானித்துள்ளதா அல்லது இல்லையா என்பது குறித்து தெளிவான அறிக்கையை வெளியிட வேண்டுமென ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சேதவத்த விகாரையின் மத நிகழ்வுகளில் ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களை சந்தித்த ...

மேலும்..

சர்வதேச ஆதரவுடனே அரசுடன் இனிப் பேச்சு! கூறுகின்றார் சம்பந்தன்

தேர்தலுக்குப் பின்னர் அமையும் புதிய அரசுடன் சர்வதேச சமூகத்தின் ஆதரவுடனும் அனைவரதும் ஆலோசனைகளையும் பெற்றே பேச்சுவார்த்தையை நடத்துவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காகக் கொழும்பிலிருந்து சில தினங்களுக்கு ...

மேலும்..

மனோ கணேசன் வடக்கு, கிழக்கு பிரச்சினைகளில் தலையிடத் தேவையில்லை – கருணா

முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் வடக்கு, கிழக்கு பிரச்சினைகளில் தலையிடத் தேவையில்லை என ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டார். அம்பாறையில் அவரது கட்சி அலுவலகத்தில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற விசேட ...

மேலும்..

மஸ்கெலியாவில் தீ விபத்து – இரு வீடுகள் தீக்கிரை

மஸ்கெலியா – லெங்கா தோட்டத்திலுள்ள லயன் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இரு வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளன. இந்த தீ விபத்து நேற்று (சனிக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ள நிலையில், ஒரு வீடு முழுமையாகவும் மற்றுமொரு வீடு பகுதியளவிலும் சேதமடைந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து, ...

மேலும்..

தமிழ் தேசியம் பேசுபவர்களின் ஆதாரங்கள் எனது கையில்- கருணா விடுத்துள்ள மிரட்டல்!

தமிழ் தேசியம் பேசுபவர்கள் தொடர்பாக தம்மிடம் இருக்கும் ஆதாரங்கள் கையளிக்கப்பட்டால் அவர்களை நேரடியாக கைது செய்ய முடியும் என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். அம்பாறையில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது செய்தியாளர்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர் இதனைக் ...

மேலும்..

அம்பாறையில் ஆரம்பமானது கருணாவின் தேர்தல் பிரசாரம்

தமிழர் மகாசபை சார்பில் நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான், தனது தேர்தல் பிரசாரத்தை அம்பாறையில் இன்று (சனிக்கிழமை) ஆரம்பித்துள்ளார். அம்பாறை மாவட்டம்- கல்முனை, அம்பலத்தடி பிள்ளையார் ஆலயத்தில் தேங்காய் உடைத்த பின்னர் ...

மேலும்..

வலுவான பொருளாதாரத்தை உறுதி செய்ய மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம் – துமிந்த

நாட்டில் ஒரு வலுவான பொருளாதாரத்தை உறுதி செய்வதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை அவசியம் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற பேரணி ஒன்றில் பேசிய அவர், நாட்டின் ...

மேலும்..

யாழ். மறைமாவட்டத்தின் முதலாவது ஆயரின் சிலை திறப்பு

யாழ். மறைமாவட்டத்தின் முதலாவது ஆயர் Bettacchini-இன் சிலை, யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்தில் இன்று (சனிக்கிழமை) திறந்து வைக்கப்பட்டது. யாழ். மறைமாவட்டத்தின் முதல் ஆயராக வடிவமைக்கப்பட்ட உருவச் சிலையினை யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் இன்று திறந்து வைத்தார். குறித்த சிலையை வடிவமைத்த ...

மேலும்..

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக இனிவரும் காலங்களிலும் குரல் கொடுப்பேன்- நவீன்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் குரலாக எதிர்வரும் காலங்களிலும் இருப்பேன் என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். இன்று (சனிக்கிழமை) நுவரெலியா- கொத்மலை பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த மக்கள் சந்திப்பில் ...

மேலும்..

ஓகஸ்ட் 5 இல் இனவெறி மற்றும் மத வேறுபாடுகள் பயன்படுத்தப்பட்ட ஒரு சகாப்தம் முடிவுக்கு வரும் – சஜித்

இனவெறி மற்றும் பிரிவினைவாதம் பரவிய சகாப்தம் ஓகஸ்ட் 5 ஆம் திகதியுடன் முடிவடையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பேருவாலை பகுதியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற பேரணியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், அனைத்து தேசபக்தர்களும் ஐக்கிய ...

மேலும்..

தேர்தல் ஆணையகம் எதிர்க்கட்சியின் தேவைகளுக்கு ஏற்ப தேர்தல் சட்டங்களை உருவாக்கி வருகிறது- விமல்

தேர்தல் ஆணையகம் எதிர்க்கட்சியின் தேவைகளுக்கு ஏற்ப தேர்தல் சட்டங்களை உருவாக்கி வருகிறதென அமைச்சர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார். அநுராதபுரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் விமல் வீரவன்ச மேலும் கூறியுள்ளதாவது, “தற்போது ...

மேலும்..