இலங்கை செய்திகள்

அண்டை நாடுகளுக்கு முன்பாக பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும் – ரமேஷ் பதிரன

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள உலகின் வேறு எந்த நாட்டிற்கும் முன்பாக இலங்கை தனது பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் என அமைச்சர் ரமேஷ் பதிரன தெரிவித்துள்ளார். காலியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், பொருளாதாரத்தை மீட்டெடுக்க அரசாங்கத்திடம் தெளிவான பொருளாதார வேலைத்திட்டங்கள் ...

மேலும்..

அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர் பேராசிரியர் ஜயந்த தனபால இராஜினாமா

அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர் பேராசிரியர் ஜயந்த தனபால அனுப்பிய இராஜினாமா கடிதத்தை பேரவை ஏற்றுக்கொண்டதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பேராசிரியர் ஜயந்த தனபால உடல்நலக்குறைவைக் காரணம் காட்டி அரசியலமைப்பு சபையில் இருந்து இராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார் என்றும் அவர்கள் தெரிவித்தனர். பேரவையின் ...

மேலும்..

விக்கி- சம்பந்தன் வீட்டிலிருந்து ஓய்வு எடுக்கவேண்டும்: வினோநோகராதலிங்கம்

விக்னேஸ்வரன் மற்றும் சம்பந்தன் போன்றோர் முதுமை காரணமாக அரசியலிலிருந்து தாங்களாகவே ஒதுங்கிகொள்ளவேண்டும். அவர்களாக ஒதுங்கவில்லை என்றால் அவர்களை ஒதுக்கவேண்டிய பொறுப்பு மற்றும் கடமை உங்களிடம் இருக்கின்றதென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் தெரிவித்தார். வவுனியா- புளியங்குளத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து ...

மேலும்..

சித்தங்கேணியில் வயோதிப பெண்களை தாக்கி கொள்ளை

வட்டுக்கோட்டை சித்தண்கேணியில் வயோதிபப் பெண்கள் வசிக்கும் வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளைக் கும்பல், அவர்களை அச்சுறுத்தி தாக்கி  25 பவுன் தங்க நகைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்டுத் தப்பித்துள்ளது. இந்தச் சம்பவம் காரைநகர் – யாழ்ப்பாணம் வீதியில் சித்தண்கேணியில் வயோதிபப் ...

மேலும்..

முழுமையான காணொளியை பார்த்துவிட்டு என்னைப்பற்றி விமர்சியுங்கள்- கருணா

இராணுவத்தைக் குறைத்து மதிப்பிட்டு பேசினேனா என்பதை முழுமையான காணொளியை பார்த்தால்தான் தென்னிலங்கையிலுள்ள மக்கள் மற்றும் ஏனையோர் புரிந்துக்கொள்ள முடியுமென முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்துள்ளார். இலங்கையில் ஒளிபரப்பாகும் சிங்கள தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு ...

மேலும்..

குணாளன், கார்த்தீபன் முயற்சியால் நீக்கப்பட்டது நயினாதீவுக்கான பாஸ்!

நயினாதீவு செல்வதற்கான பாஸ் நடைமுறை நயினாதீவைச் சேர்ந்த ம.கார்த்தீபன் மற்றும் க.குணாளன் ஆகியோர் அதற்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் தாக்கல் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் நீக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ்  இதனைத் தெரிவித்துள்ளார். ...

மேலும்..

கொரோனா வைரஸ் – மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2014 ஆக உயர்வு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 04 பேர் அடையாளம் காணப்பட்டதையடுத்து மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2014 ஆக உயர்ந்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தப்பட்டிருந்த நால்வருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் ...

மேலும்..

மடு மாதா ஆலய திருவிழாவில் ஆயிரம் பக்தர்களுக்கு மாத்திரமே அனுமதி- இம்மானுவேல்

அரச அனுசரனையுடன் ஆண்டுதோறும் நடைபெறும் மன்னார் மறைமாவட்டத்திலுள்ள யாத்திரிகர் ஸ்தலமான மருதமடு மாதாவின் ஆடி மாத பெருவிழாவில் ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்ள முடியுமென மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார். மன்னார்- மடு மாதா திருத்தலத்தில் ...

மேலும்..

எந்தக் காலத்திலும் கண்டிராத ஓர் இராணுவ ஆட்சி வருகின்றது – சுமந்திரன் எச்சரிக்கை

எந்தக் காலத்திலும் கண்டிராத ஓர் இராணுவ ஆட்சி நாட்டில் ஏற்படபோகின்றது என்றும் இது குறித்து நாம் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வேட்பாளர்களை நிர்வாகிகளுக்கு அறிமுகப்படுத்தும் கூட்டம் நேற்று (வெள்ளிக்கிழமை) வடமராட்சி நெல்லியடி ...

மேலும்..

நல்லுாரிலுள்ள பாரதியார் சிலை மீது தேர்தல் சுவரொட்டிகள்- மக்கள் விசனம்

யாழ்.மாவட்டத்தில் சகல பகுதிகளிலும் பொது இடங்களில் ஒட்டப்படும் தேர்தல் விளம்பர சுவரொட்டிகள் கிழித்தெறியப்படும் நிலையில், யாழ்.நல்லுார் ஆலய சுற்றாடலில் அருவருப்பை உண்டாக்கும் வகையில் பாரதியார் சிலை மீது ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை அகற்ற வேண்டுமென பலரும் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். தேர்தல் காலத்தில் பொது இடங்களில் சுவரொட்டிகளை ...

மேலும்..

வவுனியா- ஓமந்தையில் விபத்து: 18 பேர் படுகாயம்

வவுனியா- ஓமந்தை பகுதியில் இன்று (சனிக்கிழமை) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 18பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த 18பேரும் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற சொகுசு பேருந்து ...

மேலும்..

கிளிநொச்சி, முல்லைத்தீவுக்கு ஆளுநர் விஜயம் கல்வித்துறையின் எதிர்காலம் குறித்து ஆராய்வு

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு விஜயம் மேற்கொண்டதோடு அந்தந்த மாவட்டங்களின் கல்வித்துறையின் எதிர்காலம் தொடர்பில் ஆராய்ந்தார். குறிப்பாக, கல்வித்துறையை முன்னேற்றுவதற்குத் தடையாகவுள்ள விடயங்கள் மற்றும் தேவையான வசதிகள் தொடர்பில் அதீத கரினை செலுத்தியிருந்தார். முன்னதாக, நேற்று நண்பகல் கிளிநொச்சி ...

மேலும்..

தேர்தலுக்கு 2 வாரங்கள் இருக்கும்போது கருணாவைச் சிறையில் அடைப்பார்கள் – இதுதான் அரசின் தில்லுமுல்லு என்கிறார் ஹரீன் பெர்னாண்டோ

"நாடாளுமன்றத் தேர்தலுக்கு இரண்டு வாரங்கள் இருக்கும்போது கருணா அம்மானைச் சிறையில் அடைப்பார்கள். சிறைச்சாலைகளில் கட்டில், குளிர்சாதனப் பெட்டி, தொலைபேசி என அனைத்தும் உள்ளன. இரண்டு வாரங்கள் உள்ளே வைப்பார்கள். அப்போது அம்பாறையிலுள்ள தமிழ் மக்கள் கருணா எமக்காகச் சிறைக்குச் சென்றார் என ...

மேலும்..

தமிழ் தலைமைகளை இழிவுபடுத்தி பேசுவதற்கு அதாவுல்லா அருகதையற்றவர்: சாணக்கியமான நாகரிகமான பண்பட்டு அரசியலை தமிழ் தலைமைகளிடம் கற்றுக்கொள்ள வேண்டும்…

வி.சுகிர்தகுமார்   சாணக்கியமான நாகரிகமான பண்பட்டு அரசியலை அதாவுல்லா தமிழ் தலைமைகளிடம் கற்றுக்கொள்ள வேண்டும். அதைவிடுத்து வாய்க்கும் மூளைக்கும் சம்மந்தமில்லாமல் பேசுவதை தவிர்க்க வேண்டும் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அம்பாரை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்டத்தின் முதன்மை வேட்பாளருமான  கவீந்திரன் கோடீஸ்வரன் ...

மேலும்..

வவுனியா ஒமந்தையில் மாட்டுடன் மோதுண்டு வான் விபத்து…

வவுனியா ஒமந்தை பகுதியில் இன்று (26.06.2020) மதியம் மாட்டுடன் மோதுண்டு வான் விபத்துக்குள்ளாகியுள்ளது. ஏ9 வீதியுடாக வவுனியா நோக்கி வான் பயணித்துக்கொண்டிருந்த சமயத்தில் மாடொன்று வீதியின் குறுக்கே பாய்ந்து வானுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ் விபத்துச் சம்பவத்தில் வான் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் மாடு சிறு ...

மேலும்..