இலங்கை செய்திகள்

தம்பலகாம பிரதேச சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் மக்கள் காங்கிரஸில் இணைவு

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தம்பலகாமம் பிரதேச சபை  உறுப்பினர் ஹமீட் றஹீம் அவர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டார் . ஐக்கிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளர் அப்துல்லா மஹ்றூப் அவர்களை ஆதரிக்கும் மக்கள் சந்திப்பு தம்பலகாமம் ...

மேலும்..

உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்’ நாவிதன்வெளி பிரதேசத்தில் இரண்டு வீடுகள் திறந்து வைப்பு…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் எண்ணக்கருவில் உருவான "உங்களுக்கு வீடு,நாட்டுக்கு எதிர்காலம்" எனும் வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டம், நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 20 கிராம் சேவையாளர் பிரிவில் முதற்கட்டமாக மத்திய முகாம் -3 , அன்னமலை -2 இரு ...

மேலும்..

ஆயிரம் ரூபா கைகளுக்கு கிடைக்கும் மட்டும் எந்த அறிவிப்பையும் நம்பமுடியாது – இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு…

(க.கிஷாந்தன்) தேர்தல் ஆரம்பமாகியுள்ள நிலையில், ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து ஆயிரம் ரூபா தொடர்பில் கதைத்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றது. 5 வருடங்களாக ஆயிரம் ரூபா தொடர்பில் பேசப்பட்டு வருகின்றது. எனவே, அத்தொகை கைகளுக்கு கிடைக்கும் மட்டும் ...

மேலும்..

(சிறிய நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு தொழில் நுட்ப பயிற்சி உதவிகளை வழங்க துறை சார் நிறுவனங்கள் முன்வரவேண்டும்_அரசாங்க அதிபர் அசங்க அபேவர்தன…

சிறிய நடுத்தர தொழில்  முயற்சியாளர்களது பிரச்சினைகளை ஆராயும் விசேட கூட்டம் நேற்று (25) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மாவட்ட திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தலைமையில் நடைபெற்றது. கொவிட் 19 நிலை காரணமாக உலக பொருளாதாரம் சரிவுகளை நோக்கியது.இதனால் இலங்கையின் ...

மேலும்..

தேசிய காங்கிரஸ்-பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் மோதலின் எதிரொலி-நால்வர் விளக்கமறியல்…

இரு கட்சி மோதலின் எதிரொலியாக கைதாகிய நால்வரை எதிர்வரும் ஜுலை 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றுஉத்தரவிட்டது. கடந்த  இச்சம்பவம் வெள்ளிக்கிழமை(19) இரவு அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாய்ந்தமருது  பகுதியில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ...

மேலும்..

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்: சட்டமா அதிபரினால் பதில் பொலிஸ்மா அதிபருக்கு கையளிக்கப்பட்ட அறிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பாக முன்வைக்கப்பட்டிருந்த 40 முழுமையற்ற விசாரணை அறிக்கைகள், பதில் பொலிஸ்மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதாவது இதற்கு முன்னர் பதில் பொலிஸ்மா அதிபரினால் முன்வைக்கப்பட்ட 40 முழுமையற்ற விசாரணை ...

மேலும்..

நஞ்சற்ற நிலக்கடலை அறுவடை…

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் கமநல சேவை பிரிவில் நிலக்கடலை அறுவடை விழா பூலக்காடு மற்றும் பொண்டுகள்சேனை பகுதியில் இன்று இடம்பெற்றது. பிரதேச தொழில்நுட்ப உத்தியோகத்தர் எஸ்.மனோதர்ஷன் தலைமையில் நடைபெற்ற அறுவடை நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்கள பிரதி விவசாயப் பணிப்பாளர் வி.பேரின்பராஜா, ...

மேலும்..

நாங்கள் ஒருபோதும் மண்டியிடப்போவதில்லை- சம்பிக்க

எங்களை அரசியல் ரீதியாக அநாதையாக மாற்றுவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் இந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்றது. இதற்காக நாங்கள் ஒருபோதும் மண்டியிடப்போவதில்லை என முன்னாள் அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். பொதுத்தேர்தல் பிரசாரமொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த பிரசார கூட்டத்தில் ...

மேலும்..

மாபெரும் குருதிக் கொடை நிகழ்வு..

உலக அளவில் மருத்துவத்துறைக்கு சவால் விடுக்கும் வகையில் புதிது புதிதாக உருவாகி வரும் நோய் நிலைகளில் இருந்து மனித உயிர்களை காக்க வேண்டியது நம் அனைவரினதும் கடமையாகும். அந்தவகையில் உயிர் காக்கும் குருதிக் கொடை காலத்தின் அவசியமான ஒன்றாக அமைகின்றது. அந்த ...

மேலும்..

ஜனநாயகப் போராளிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை வேட்பாளர்கள் சந்திப்பு…

ஜனநாயகப் போராளிகள் கட்சியினர் திருகோணமலை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களை இன்றைய தினம் சந்தித்து தேர்தல் விடயங்கள் குறித்து கலந்துரையாடினர். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டப் பணியகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது. ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் மற்றும் ...

மேலும்..

பக்திபூர்வமாக நடைபெற்ற காரைதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய தீமிதிப்பு நிகழ்வு…

காரைதீவு அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ தீமிதிப்பு நிகழ்வானது இன்று (26) வெள்ளிக்கிழமை காலை 7.00 மணியளவில் மஞ்சள் குளிப்பதற்காக கடலுக்கு சென்று அங்கிருந்து நேரடியாக ஆலயத்திற்கு வந்து அம்பாளின் தீமிதிப்பு வைபவத்தில் இடம்பெற்றது. இக் காலத்து சூழ்நிலைக்கு ஏற்றவாறு ...

மேலும்..

தமிழ் அரசுக் கட்சியையே காப்பாற்ற முடியாத சூழ்நிலையில் மாவை இருக்கிறார் – சுரேஷ் பிறேமச்சந்திரன்

தமிழ் தேசியக்  கூட்டமைப்பை ஒருபுறம் வைத்து விட்டு தமிழ் அரசுக் கட்சியையே காப்பாற்ற முடியாத சூழ்நிலையில் தான் இன்று மாவை சேனாதிராசா இருக்கின்றார் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின்  இணைப் பேச்சாளர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் அரசுக்கட்சியின் தலைவர் மாவை ...

மேலும்..

வெள்ளை வான் விவகாரம்: சந்தேகநபர்களுக்கு பிடியாணை

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது, சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த வௌ்ளை வான் ஊடகவியலாளர் சந்திப்பு சம்பவத்தின் சந்தேகநபர்களான சரத் குமார மற்றும் அதுல சஞ்சீவ மதநாயக்க ஆகியோரை கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை ...

மேலும்..

ஐக்கிய தேசியக்கட்சியின் குழந்தையே ஐக்கிய மக்கள் சக்தி – இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்

கறைபடியாத கரங்கள் கொண்ட அரசியல் தலைவரே சஜித் பிரேமதாச. அவருக்கு எதிராக எவரும் விரல்நீட்டி குற்றஞ்சாட்டமுடியாது  என  முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்தார். நுவரெலியாவில்    இன்று  (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் ...

மேலும்..

அருங்காட்சியகங்கள், தேசிய தொல்பொருள் சிறப்பு மிக்க இடங்களை திறக்க நடவடிக்கை!

அருங்காட்சியகங்கள், தேசிய தொல்பொருள் சிறப்பு மிக்க இடங்கள் மீண்டும் திறக்கப்படவுள்ளன. எதிர்வரும் 1ஆம் திகதி முதல் இவ்வாறு அனைத்து அருங்காட்சியகங்களும் திறக்கப்படவுள்ளதாக தேசிய அருங்காட்சியகத் துறை பணிப்பாளர் சலூஜா கஸ்தூரியாரச்சி தெரிவித்துள்ளார். கொழும்பு தேசிய அருங்காட்சியகம் உள்ளிட்ட 11 அருங்காட்சியகங்கள் இவ்வாறு மீண்டும் திறக்கப்படவுள்ளதாக ...

மேலும்..