இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் முகாமைத்துவப் பயிற்சிக் கட்டடம் ஆளுநரால் திறந்துவைப்பு

கிளிநொச்சியில் நிர்மாணிக்கப்பட்ட வடக்கு மாகாண முகாமைத்துவ பயிற்சி அலகுக்கான கட்டடம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி, கனகபுரம் பகுதியில் 123 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்தக் கட்டடத்தை வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.எஸ்.சார்ளஸ் இன்று (வியாழக்கிழமை) திறந்துவைத்துள்ளார். இந்த கட்டடத் திறப்பு விழாவில், மாவட்ட அரச ...

மேலும்..

இந்திய மீனவர்களின் எல்லை மீறிய செயற்பாடுகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் – டக்ளஸ்

இலங்கை கடற்பரப்பினுள் சட்டவிரோதமாக உள்நுழைகின்ற இந்திய மீனவர்களை கட்டுப்படுத்துவதற்கான இணைந்த பொறிமுறை ஒன்றை உருவாக்கி முன்னகர்த்துவது தொடர்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடினார். கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இலங்கைக்கான ...

மேலும்..

11 இளைஞர்கள் கடத்தல் விவகாரம் – வழக்கு விசாரணைகளுக்கு இடைக்காலத் தடை

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவிற்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் வழக்கு விசாரணைகளை இடைநிறுத்துமாறு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகளுக்கே உயர்நீதிமன்றம் இவ்வாறு இடைக்கால தடை விதித்துள்ளது. கொழும்பில் 11 ...

மேலும்..

இலங்கையில் மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

இலங்கையில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் குறைவடைந்து வருகின்றமையினால், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை உரிய முறையில் கவனிக்க வேண்டுமென அந்த சங்கத்தின் தலைவர் வைத்தியர் ...

மேலும்..

தேர்தல் நேரத்தில் திட்டமிட்டு களங்கத்தை ஏற்படுத்த முயற்சி- மனோ காட்டம்!

முன்னாள் அரச கரும மொழிகள் அமைச்சரான மனோ கணேசன் மற்றும் அவரது பிரத்தியேக செயலாளர் ஆகியோருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து மனோ கணேசன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தில் தேசிய மொழிப் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்ற ...

மேலும்..

கூட்டமைப்புடன் இணைந்தார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர் வரதன் லக்ஸ்மன் இன்று(வியாழக்கிழமை) தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கொண்டார். முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது திருகோணமலையில் உள்ள கள நிலவரங்களின் ...

மேலும்..

கொரோனா காரணமாக சீசெல்ஸ் நாட்டில் சிக்கியிருந்த 254 பேர் நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சீசெல்ஸ் நாட்டில் சிக்கித் தவித்த 254 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். அவர்கள் விசேட விமானத்தின் ஊடாக இன்று (வியாழக்கிழமை) நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். அவர்களுக்கு விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், பரிசோதனை முடிவுகள் வரும் வரையில் ...

மேலும்..

யாழ்.நயினாதீவுக்கு செல்ல பாஸ் நடைமுறை மனித உரிமை ஆனைக்குழுவில் முறைப்பாடு!

நயினாதீவு பிரதேசத்;துக்கு உள்ஞழைவதற்கோ வெளிச் செல்வத்ற்கோ பாஸ் நடைமுறை காணப்படுகின்றமைக்கு எதிராக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் மங்களேஸ்வரன் கார்த்தீபன், கருணாகரன் குணாளன் ஆகியோரால் முறைப்பாடு கடந்த 22 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டுள்ளது.   குறித்த முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டவை வருமாறு:- நயினாதீவுப் பிரதேசம் யாழ்ப்பாண ...

மேலும்..

தென்மராட்சி சேவை நிறுவனத்தின் பொதுக்கூட்டமும் நிர்வாகத் தெரிவும்!

தென்மராட்ச்சி சேவை நிறுவனம் கனடாவின் வருடாந்த பொது சபை கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் எதிர்வரும் 28 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு இடம்பெற உள்ளது. : Southern Aroma 7200 Markham Rd #14, Markham, ON L3S ...

மேலும்..

சற்றுமுன் சி.ஐ.டியில் முன்னிலையானார் கருணா!

கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் சற்றுமுன் சி.ஐ.டி. தலைமையகமான 4 ஆம் மாடியில் முன்னிலையாகி உள்ளார். கருணா வெளியிட்டுள்ள, சர்ச்சைக்குரிய கருத்து, அதன் உள்ளடக்கத்தின் உண்மைத் தனமை தொடர்பில் குற்றப் புலனயவுத் திணைக்களத்தின் சிறப்புக் குழு விசாரணைகளை கடந்த 3 தினக்களுக்கு ...

மேலும்..

தரிஷா பஸ்டியனின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் இலங்கை – 5 சர்வதேச அமைப்புகள் கூட்டாகக் கோரிக்கை

 ஊடகவியலாளரும் மனித உரிமை பாதுகாவலருமான தரிஷா பஸ்டியனின் பாதுகாப்பை இலங்கை உறுதி செய்ய வேண்டும் என 5 சர்வதேச அமைப்புகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன. ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு, எல்லைகளற்ற நிருபர்கள் அமைப்பு, சர்வதேச மன்னிப்புச் சபை, சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் ...

மேலும்..

கூட்டமைப்பை மட்டுமே விக்கி விமர்சிக்க முடியும் அதைவிடுத்து தமிழருக்கு அவரால் என்ன செய்ய முடியும் என்று சம்பந்தன் கேள்வி

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகிச் சென்ற முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூட்டமைப்பை விமர்சிக்கலாம். அதைவிடுத்து தமிழ் மக்களுக்கு அவரால் என்ன செய்ய முடியும்?" - இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு அவர் வழங்கியுள்ள ...

மேலும்..

கருணாவுக்கு அடைக்கலம் வழங்கும் மஹிந்தவையும் விசாரிக்க வேண்டும் – சஜித் வலியுறுத்து

"ஆயிரக்கணக்கான இராணுவத்தினரைத் கொன்றதாகத் தான் கூறிய அனைத்தும் உண்மை என்றும், இதற்காகத் தன்னை எவராலும் கைது செய்ய முடியாது என்றும் முன்னாள் பிரதி அமைச்சர் கருணா ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். கருணாவின் இந்தத் திமிர்த்தனத்துக்கு முன்னாள் ஜனாதிபதியும் இந்நாள் பிரதமருமான மஹிந்த ராஜபக்சவே ...

மேலும்..

மஹிந்தானந்த, கருணாவின்  சர்ச்சைக்குரிய கருத்துக்களினால் கடும் சீற்றத்தில் பிரதமர் மஹிந்த!

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் சமீபத்தில் வெளியிட்டுள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கடும் சீற்றம் வெளியிட்டுள்ளார். 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் ...

மேலும்..

இராணுவ ஆட்சி வந்தாலும் ஆச்சரியப்பட முடியாதாம்! என்கிறார் மாவை சேனாதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்நாட்டில் இராணுவ ஆட்சியொன்று நிறுவப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லையென இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் கூறுகையில், ...

மேலும்..