கிங் கங்கையில் மூழ்கி 13 வயது சிறுவன் சாவு…
காலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிங் கங்கையில் நீராடச் சென்ற 13 வயது சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான். நேற்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மீஎல்ல, ஹக்மண பகுதியைச் சேர்ந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். ஆபத்தான நிலையில் குறித்த சிறுவன் கராப்பிட்டி வைத்தியசாலையின் அவசர ...
மேலும்..





















