இலங்கை செய்திகள்

மட்டக்களப்பு ரோட்டரிக் கழகத்தின் வைரவிழா!

மட்டக்களப்பு ரோட்டரிக் கழகத்தின் 60 ஆண்டு நிறைவின் வைரவிழா  பயனியர் வீதியில் அமைந்துள்ள ரோட்டரி நிலையத்தில் நடைபெற்றது. ரோட்டரிக் கழகத்தின் நடப்பாண்டு தலைவர் வைத்திய கலாநிதி கருணாகரன் தலைமையில் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர்   கலாமதி பத்மராஜா பிரதம அதிதியாகக் ...

மேலும்..

கோயிலுக்குள் பாதணிகளுடன் படையினர் சென்றதை ஏற்க முடியாது – மாவை

இலங்கையில் வரலாற்று சிறப்புமிக்க  நயினாதீவு நாகபூசனி அம்மன் ஆலய உற்சவத்தின்போது படையினர் ஆலயத்துக்குள் பாதணிகளுடன் வந்த சம்பவத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவிலேயே இவ்வாறான ...

மேலும்..

கொரோனா வைரஸினால் வெளிநாடுகளில் உயிரிழந்த இலங்கை பணியாளர்களுக்கு இழப்பீடு

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வெளிநாடுகளில் உயிரிழந்த இலங்கை பணியாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், பணியகத்தின் காப்புறுதி நிதியத்தின் ஊடாக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தநிலையில் அதற்கான ...

மேலும்..

ஜனாதிபதியின் செயற்பாடு சிறுவர்களுக்கு ஒரு துரதிஸ்டமான முன்னுதாரணமாகும்- மங்கள

ஜனாதிபதி, மத்திய வங்கியின் அதிகாரிகளை மோசமாக கண்டித்தமை, இலங்கையின் எதிர்கால சிறுவர்களுக்கு ஒரு துரதிஸ்டமான முன்னுதாரணமாகும் என முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர  தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த கடிதத்தில் அவர் ...

மேலும்..

தேர்தலில் போட்டியிடும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை பதவியிலிருந்து விலகுமாறு அறிவிப்பு

பொதுத்தேர்தலில் போட்டியிடும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை அந்த பதவியில் இருந்து விலகுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. குறைந்தபட்சம் அவர்களை விடுமுறை பெற்றுக்கொள்ளுமாறு அத்திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் இராஜாங்க அமைச்சர்கள் பயன்படுத்திய அரசாங்க வாகனங்கள் தொடர்பாக அறிக்கை  சமர்ப்பிக்குமாறு அனைத்து அமைச்சின் செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு ...

மேலும்..

நயினாதீவு ஆலய விவகாரம்: பிரதமரின் அவசர உத்தரவையடுத்து படையினரிடம் விசாரணை

இலங்கையில் வரலாற்று சிறப்புமிக்க   நயினாதீவு நாகபூஷனி அம்மன்  ஆலய உற்சவத்தின்போது,  பாதுகாப்பு பணிகளில் இருந்த  படையினர், காலணிகளுடன் ஆலயத்துக்குள் சென்றமை  தொடர்பாக உடனடி விசாரணையை முன்னெடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக, வட.பிராந்தியப் பிரதிப் பொலிஸ்மா அதிபரை ...

மேலும்..

தன்னை கைது செய்ய முடியாது என்கின்றார் கருணா

தான் கூறிய அனைத்தும் உண்மை என்றும் அந்த நிலைப்பாட்டிலேயே தான் தொடர்ந்தும் இருப்பதாக கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார். சி.ஐ.டி.யினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருக்கும் நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், “வரலாறு தெரிந்தவர்களுக்கு இதன் உண்மைத்தன்மை புரியும் என்றும் ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 28 பேர் குணமடைந்தனர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 28 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 526 பேராக உயர்வடைந்துள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. இதேநேரம் இலங்கையில், ...

மேலும்..

பயங்கரவாத தாக்குதலுக்கு முன்னர் பாகிஸ்தானின் எச்சரிக்கை குறித்து தெரியாது – ருவான்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் பாகிஸ்தானில் இருந்து ஒரு எச்சரிக்கை இலங்கைக்கு விடுக்கப்பட்டது என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை நடத்த சதித்திட்டம் தீட்டப்படுவது குறித்து இலங்கைக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்ததாக இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர்ஜெனரல் ...

மேலும்..

பிரேமதாசவே ஐயாயிரம் ரைபில் ரக துப்பாக்கிகளையும் ஒரு இலட்சம் ரவைகளையும் வழங்கினார் – கருணா

இந்த நாட்டில் அனைவரும் அறிந்ததும் நிகழ்ந்து நிறைவேறியதுமான விடயங்களையே நான் கூறியிருந்தேன். அவ்வாறிருக்கையில் என்னை விமர்சிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித்பிரேமதாச, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க ...

மேலும்..

இந்தியாவில் இருந்து 230 பேர் நாடு திரும்பினர்!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமக  இலங்கைக்கு வருகை தர முடியாமல் இந்தியாவில் சிக்கியிருந்த 230 பேர் இன்று ( திங்கட்கிழமை) காலை நாடு திரும்பியுள்ளனர். விஷேட விமானம் ஒன்றின் மூலம் அவர்கள் டில்லி விமான நிலையத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இவர்களுள் ...

மேலும்..

தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருப்பவர்களின் வாக்குரிமையை பாதுகாக்கவும்- மனித உரிமைகள் மையம்

நாட்டில் அடுத்து நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருக்கின்ற வாக்காளர்களினதும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள  கைதிகளுகளினதும் வாக்குகளை பாதுகாக்குமாறு  அரசாங்கத்திடம் இலங்கையின் மனித உரிமைகள் மையம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிறைவேற்றுப்பணிப்பாளர் சுரங்கி ஆரியவன்ச, வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே ...

மேலும்..

பொறளையில் இருந்து புறக்கோட்டை வரை பேருந்து முன்னுரிமை திட்டம் இன்று ( திங்கட்கிழமை) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. காலை 6 மணி முதல் 9 மணிவரை இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பொலிஸ் பிரிவின் பணிப்பாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் இந்திக அப்புகொட தெரிவித்தார். இதன் முதல் கட்டம் கடந்த 8 ஆம் திகதி காலி வீதியின் மொறட்டுவ முதல் ஒல்கொட் மாவத்தை வரை நடைமுறைப்படுத்தப்பட்டதாக அவர் கூறியுள்ளார். பேருந்து முன்னுரிமை திட்டத்தின் மூலம் தனியார் பேருந்துகள், பயணிகள் போக்குவரத்து பேருந்துகள், மொபைல் பேருந்துகள், 20 க்கும் முற்பட்ட பயணிகளை கொண்ட பஸ்கள் ஆகியவற்றுக்கு பயணிக்க அனுமதி வழங்கப்படும்.

பொறளையில் இருந்து புறக்கோட்டை வரை பேருந்து முன்னுரிமை திட்டம் இன்று ( திங்கட்கிழமை) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. காலை 6 மணி முதல் 9 மணிவரை இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பொலிஸ் ...

மேலும்..

ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்புரிமை நீக்கத்திற்கு எதிரான மனு நிராகரிப்பு

முன்னாள் அமைச்சர் ரஞ்சித் மத்தும் பண்டார உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் 99 பேரின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வது தொடர்பான மனுவை, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இன்று (திங்கட்கிழமை) முன்னாள் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் தாக்கல் செய்யப்பட்ட ...

மேலும்..

இடம்பெயர்ந்து வாழும் மக்கள் வாக்களிக்க பிரத்தியோக வாக்களிப்பு நிலையம்!

மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் வாக்களிக்க பிரத்தியோக வாக்களிப்பு நிலையம் ஒன்றை ஸ்தாபிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். வடக்கில் தேர்தல் பணிகளில் ஈடுப்படவுள்ள ஊழியர்களை தெளிவுப்படுத்தும் சந்திப்பில் அவர் இதனை  குறிப்பிட்டுள்ளார். அத்தோடு வானொலிகள், தொலைக்காட்சிகள் மற்றும் ...

மேலும்..