“என்னை பதவியில் இருந்து நீக்க சிறைச்சாலை சுவர்களுக்குள் பாரிய வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது” – மைத்திரி
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஹிங்குரக்கொடையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய அவர் மேலும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக தான் முன்னெடுத்த போராட்டத்தை தடுக்கவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ...
மேலும்..





















