இலங்கை செய்திகள்

கருணா அம்மான் குறித்து யுத்த குற்ற விசாரணை அவசியம் – மனித உரிமை கண்காணிப்பகம்

கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறித்து யுத்த குற்ற விசாரணை அவசியம் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. மிக நீண்ட காலத்திற்கு முன்னரே அவரை யுத்த குற்ற விசாரணைகளிற்கு உட்படுத்தியிருக்கவேண்டும் என அந்த கண்காணிப்பகத்தின் ஆசியாவிற்கான இயக்குநர் ...

மேலும்..

கொரோனாவிலிருந்து மேலும் 4 கடற்படையினர் மீண்டனர்!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் நான்கு கடற்படை வீரர்கள் முழுமையாக குணமடைந்துள்ளனர். கடற்படைப் பேச்சாளர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய இதுவரை 790 கடற்படை வீரர்கள் முழுமையாக குணமடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 1548 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக ...

மேலும்..

மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்வு கூறல்!

மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எதிர்வு கூறப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும், மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் சற்று அதிகரிக்கும் ...

மேலும்..

கருணா கொலை செய்தது உண்மையே ஆனால் 3000 இராணுவத்தினரை அல்ல – சரத் பொன்சேகா

முன்னாள் பிரதி அமைச்சரான கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், சரணடைந்த 1200 படையினரையும் கிழக்கு மாகாணத்தில் 600 பொலிஸாரையும் கொலை செய்தார் என்பது உண்மை என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஆனால் அவர் தெரிவித்திருப்பது போன்று ஆனையிறவிலும் கிளிநொச்சியிலும் 3000 இராணுவத்தினரை ...

மேலும்..

இலங்கையில் 2 ஆயிரத்தை அண்மிக்கும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 1,991 ஆக உயர்வடைந்துள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) மாத்திரம் 40 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அவர்களில் 29 பேர் மும்பையிலிருந்து நாட்டுக்கு வருகை தந்தவர்கள் ...

மேலும்..

உலகக் கிண்ணத்தை தாரைவார்த்ததாக கூறிய விடயம் – மஹிந்தானந்தவின் காரியாலயத்திற்கு விரைந்த பொலிஸ் குழு

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் நாவலப்பிட்டியில் உள்ள காரியாலயத்திற்கு விசேட பொலிஸ் குழுவொன்று சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விசாரணை பிரிவின் அதிகாரிகள் குழு நாவலப்பிட்டியில் அமைந்துள்ள அவரின் இல்லத்திற்கு இன்று (புதன்கிழமை) காலை 6 மணிக்கு சென்று வாக்குமூலம் பதிவு செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2011ஆம் ...

மேலும்..

இலங்கையில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவும் அபாயம் – ஜனாதிபதி

வனக்குறைவாக செயற்பட்டால் கொரோனா வைரஸ் மீண்டும் பரவ வாய்ப்புள்ளது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனது ருவிட்டர் கணக்கில் பதிவொன்றையிட்டு அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இந்நிலையில் சுகாதார வழிகாட்டல்கள் மற்றும் ஆலோசனைக்கமைய செயற்படுமாறு பொது மக்களிடம் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும்..

மாணவர்களுக்கான காப்புறுதியை வழங்க நடவடிக்கை!

சுரக்க்ஷா காப்புறுதி திட்டத்தின் கீழ்   மாணவர்களுக்கான காப்புறுதி பயன்களை இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைவாக காப்புறுதி பயன்களை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பங்களை இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தலைமை அலுவலகத்தில் அல்லது நாடுமுழுவதுமுள்ள அதன் கிளைகளில் ...

மேலும்..

கண்டி மாவட்டத்தில் தமிழ் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் அவசியம் – வேலுகுமார்

கண்டி மாவட்டத்தில் தமிழ் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தின் அவசியத்துவத்தை உணர்ந்துள்ள தமிழ் மக்கள், இம்முறையும் அமோக ஆதரவை வழங்கவேண்டும் என    ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான வேலுகுமார் தெரிவித்தார். கண்டியில் நேற்று மாலை (செவ்வாய்க்கிழமை)  ...

மேலும்..

அரசியலமைப்பு பேரவை இன்று கூடுகின்றது!

ன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் அரசியலமைப்பு பேரவை இன்று(புதன்கிழமை) கூடவுள்ளது. நாடாமன்றத்தின் தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் சான் விஜயதுங்க ,ந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று மாலை 6 மணிக்கு அரசியலமைப்பு பேரவை கூடவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ச ...

மேலும்..

கருணாவை எப்பொழுதோ போர்க்குற்றச்சாட்டுக்களிற்காக விசாரித்திருக்க வேண்டும்: மனித உரிமைகள் கண்பாணிப்பகம்!

விநாயகமூர்த்தி முரளிதரன் மீது அரசு விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதை நியூயோர்க்கை தளமாக கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் வரவேற்றுள்ளது. நீண்டகாலத்திற்கு முன்னரே அவர் போர்க்குற்றங்களுக்காக குற்றவியல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய இயக்குனர் மீனாட்சி கங்குலி இதனை ...

மேலும்..

மத்திய அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகளின் போது அரசியல் தலையீடு – மஹிந்த குற்றச்சாட்டு!

கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற மத்திய அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகளின் போது அரசியல் தலையீடு இருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பொல்கஹவெலயில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ...

மேலும்..

நாவலடி மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு!

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட நாவலடி பகுதி மக்களின் நீண்டகால பிரச்சினையாக இருந்த குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட நாவலடி பகுதியானது ஒரு பகுதி கடலாலும் ஒரு பகுதி உவர்நீர்கொண்ட மட்டக்களப்பு வாவியினாலும் சூழப்பட்டுள்ளது. இந்த நிலையில் இப்பகுதி மக்கள் நீண்டகாலமாக குடிநீரைப்பெற்றுக்கொள்வதில் ...

மேலும்..

தரிஷா பஸ்டியனின் பாதுகாப்பை இலங்கை உறுதி செய்ய வேண்டும் – சர்வதேச அமைப்புகள் கோரிக்கை

ஊடகவியலாளரும் மனித உரிமை பாதுகாவலருமான தரிஷா பஸ்டியனின் பாதுகாப்பை இலங்கை உறுதி செய்ய வேண்டும் என மனித உரிமை அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன. ஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்கான குழு, எல்லைகளற்ற நிருபர்கள் அமைப்பு, சர்வதேச மன்னிப்புச்சபை, சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம், உட்பட ...

மேலும்..

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் மிக பழமையான வைத்தியசாலையான களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி இன்று (புதன்கிழமை) களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் முன் கவணஈர்ப்பு  இடம்பெற்றது. களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவினர், களுவஞ்சிக்குடி பிரதேச பொது அமைப்புக்கள். ஆகியோரின் ...

மேலும்..