இலங்கை செய்திகள்

இணைப்பாடவிதான செயற்பாடுகளை வரையறை செய்யுமாறு அறிவுறுத்தல்!

எதிர்வரும் சில மாதங்களுக்கு இணை பாடவிதான செயற்பாடுகளை வரையரை செய்யுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் M.H.M. சித்ராநந்தவினால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், விடுபட்டுள்ள கற்கைநெறிகளை முழுமையாக பூர்த்திசெய்வதற்கு தேவையான நடவடிக்கைகளுக்காக இந்த காலப்பகுதியை பயன்படுத்துமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார். காலைநேர ஒன்றுகூடல், நாளாந்த ...

மேலும்..

இணக்க அரசியலை நான் ஏற்பவன் அல்லன் காலைக்கதிர், தினகரன் செய்திக்கு சாட்டை அடி! அரசியல் காழ்ப்புணர்வே காரணம் என தவராசா குற்றச்சாட்டு

தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இணக்க அரசியல் அவசியம் என்று நான் தெரிவித்தேன் என்று  காலைக்கதிர், ஐ.பி.சி மற்றும் பிற ஊடகங்களில் விசமத்தனமான செய்திகள்  வெளியிடப்பட்டுள்ளன. எந்தச் சந்தர்ப்பத்திலும் நான் அவ்வாறான கருத்தைத் தெரிவித்தவன் அல்லன். இது என்மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட ...

மேலும்..

சொந்தக் கிராமத்தை கவணிக்காத கருணா வேறு கிராமத்தை அபிவிருத்தி செய்வாராம்! அம்பாறை முதன்மை வேட்பாளர் கோடீஸ்வரன் கிண்டல்

வி.சுகிர்தகுமார்   பிறந்து வளர்ந்த சொந்தக்கிராமத்தையும் மாவட்டத்தையும் அபிவிருத்தி செய்ய முடியாதவர் இன்று வேறு மாவட்டத்தை அபிவிருத்தி செய்யப்போவதாக கூறுகின்றார் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அம்பாரை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்டத்தின் முதன்மை வேட்பாளருமான  கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார். அக்கரைப்பற்று பிரதேசத்தில் நேற்று ...

மேலும்..

‘மொட்டு’ ஆட்சியை கவிழ்த்தே தீருவோம் – சூளுரைக்கின்றார் சஜித்

"ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச - பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆட்சியை நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கவிழ்த்தே தீரும்." - இவ்வாறு உறுதிபடத் தெரிவித்தார் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளருமான சஜித் பிரேமதாஸ. 'தாமரை ...

மேலும்..

‘மொட்டு’வின் ஆட்சியை இருபது வருடங்களுக்கு அசைக்கவே முடியாது! – மார்தட்டுகின்றார் மஹிந்தர்

"இலங்கையில் தற்போது நடைபெறுவது ராஜபக்சக்களின் ஆட்சி அல்ல; குடும்ப ஆட்சி அல்ல. இது நாட்டு மக்கள் விரும்பிய ஜனநாயக ஆட்சி. 'தாமரை மொட்டு'வின் ஆட்சி. இந்த ஆட்சியை குறைந்தது இருபது வருடங்களுக்கு எவராலும் அசைக்கவே முடியாது." - இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ...

மேலும்..

எந்தவோர் இனமும்  கருணாவை ஏற்காது – விமல் திட்டவட்டம்

கருணா அம்மான் இராணுவத்தினரை கொன்றதாக நிகழ்த்தியிருந்த உரை மட்டமானதெனச் சாடும் அமைச்சர் விமல் வீரவன்ச, தான் செய்த கொலைகளைச் சொல்லிப் பெருமைப்படும் ஒருவர் எந்தவோர் இனத்துக்கும் அவசியமற்றவர் என்றும் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:- "எந்தவொரு பயங்கராவத அமைப்பிலிருந்த நபருக்கும் அந்த ...

மேலும்..

சட்டவிரோதமாக மீன்பிடிக்கு பாவித்த வலையும், மீன்களையும் அழிக்க நீதவான் உத்தரவு. மன்னாரில் சம்பவம்…

மன்னார் எருக்கலம்பிட்டி ஆமைப்படுக்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர் ஒருவர் மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜ் முன்னிலையில் ஆஐர்படுத்தப்பட்டபோது பிடிக்கப்பட்ட மீன்களையும் தடை செய்யப்பட்ட வலையையும் அழிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். திங்கள் கிழமை (22.06.2020) இரவு மீனவர் ஒருவர் மன்னார் எருக்கலம்பிட்டி ஆமைப்படுக்கை என்னும் ...

மேலும்..

நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் தமிழ் மக்களுடைய தனித்துவத்தை நிலை நாட்ட வேண்டிய ஒரு தேர்தலாக அமைந்துள்ளது- சாள்ஸ் நிர்மலநாதன்…

ஆயுதப் போராட்டத்தின் பிற்பாடு தமிழர்களுக்கு இருக்கின்ற ஒரே ஒரு விடையமான எங்களுடைய மக்கள் இலங்கையில் கௌரவமாக வாழக்கூடிய வகையில் வகி பாகங்களை செய்யக்கூடிய வகையில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இருக்கின்ற தீர்மானத்தை முழுமையாக, ஒற்றுமையாக பயன்படுத்தி நாங்கள் எங்களுடைய மக்களினுடைய தீர்வை ...

மேலும்..

ஜனநாயகவாதிகளுக்கு எதிராக கொடிதூக்கும் பிற்போக்குவாதிகளை மக்கள் இனம்கண்டு வாக்களிக்க வேண்டும் – ஞா.ஶ்ரீநேசன்…

நிதானம், நியாயம் இழந்து கொந்தளிப்பான கருத்துகளை கொட்டுவதனால் தம்மைத் தாமே முற்போக்காளர்கள் என்று விலாசப்படுத்தும் அரச கட்சிகளின் முகவர்கள் தாம் யாருக்காக அரசியல் செய்யப் போகிறோம் என்பதை தேர்தலுக்கு முன்பே மக்களுக்கு அறியப்படுத்தி வருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேஷன் கருத்து தெரிவித்துள்ளார். தேசிய ...

மேலும்..

போதைப்பொருள் பாவனைக்கு காரணமான அரசியல் வாதிகளை மக்கள் விரட்டியடிக்க வேண்டும் என வைத்திய கலாநிதி சிவமோகன் அவர்கள் இடித்துரைப்பு…

நாட்டு மக்களாகிய நாம்  முழுமையாக மதுவிலக்கை கடைப்பிடிக்க வேண்டும். கஞ்சா கள்ளச்சாராயம் என்பனவற்றை கிராமத்தில் இருந்து  விரட்டியடிக்கப்பட வேண்டும்.முன்னர் ஊர்களில் ஒரு சிலர் கஞ்சா மற்றும் கள்ளச்சாரயம் காய்சினார்கள் இன்று அது பல மடங்காக  அதிகரித்து விட்டது  . இப்பொழுது இதை நாம் தடுக்காவிட்டால்  போதைப்பொருட்களால் இந்த சமுதாயம் அழிந்து விடும்.ஒட்டுமொத்தத்தில் கள்ளச்சாராயம் தயாரிப்பவர்கள் கஞ்சா கடத்தும் அரசியல்வாதிகளை சமூகத்திலிருந்து ஒட்டுமொத்தமாக விரட்டியடிப்போம்.தற்போது நாட்டில் கள்ளச்சாராயம் ஏற்றிவந்த அரசியல் வாதிகள் மற்றும் வேட்பாளர்கள் கூட பிடிபட்டிருக்கிறார்கள் . நீண்டகாலமாக போதைப்பொருள் கடத்திய இப்போது கடத்தல் செய்கின்ற மற்றும் வியாபாரம் செய்கின்ற அரசியல் வாதிகளை இந்த அரசியல் மேடைகளில் இருந்தே ஒட்டுமொத்தமாக வெளியேற்றப்பட இந்த மக்கள் ஒன்றுபட்டு பாடுபடவேண்டும்.என முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற              ...

மேலும்..

மனித உரிமை நல்லிணக்கம் தொடர்பான சமூக விழிப்பூட்டல் நிகழ்வு…

மனித உரிமை நல்லிணக்கம் தொடர்பான  சமூக விழிப்பூட்டல் நிகழ்வு இன்று(23)  சம்மாந்துறை  பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் முற்பகல் இடம்பெற்றது. இந்நிகழ்வானது முஸ்லீம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்றதுடன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்  கல்முனை பிராந்திய இணைப்பாளர்  இஸ்ஸதீன் ...

மேலும்..

வரக்காப்பொல வங்கிக்கொள்ளை: சந்தேகநபருக்கு 14 நாட்கள் மறியல்…

வரக்காப்பொல நகரிலுள்ள அபிவிருத்தி வங்கியில் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை  விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி வரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தேகநபர் நேற்று வரக்காப்பொல நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே இவ்விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது எனப் ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொடருமாயின் 9ஆவது நாடாளுமன்ற அமர்வு டிஜிட்டல் தொழில்நுட்பத்தில்…

இலங்கையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நீடிக்கும் பட்சத்தில் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் குழு அமர்வுகளை டிஜிட்டல் தொழில்நுட்பத்தினூடாக முன்னெடுப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான இயலுமை மற்றும் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகளைக் கண்டறிந்து கொள்வதற்கான ஒத்திகை அமர்வு நாடாளுமன்றக் குழு அறையில் நேற்று நடைபெற்றது. நாடாளுமன்ற செயலாளர் நாயகம் ...

மேலும்..

டெங்கும் எலிக்காய்ச்சலும் தீவிரமாகப் பரவும் அபாயம் – சுகாதார அமைச்சு எச்சரிக்கை…

இலங்கையின் பல பிரதேசங்களிலும் டெங்குக் காய்ச்சலும் எலிக் காய்ச்சலும் தலைதூக்கியுள்ளன என்று சுகாதார அமைச்சின் நோய் பரவுதல் தடுப்புப் பிரிவின் மருத்துவ நிபுணர் தெரிவித்தார். அந்தவகையில் இவ்வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நேற்று வரையான ஐந்து மாத காலப்பகுதியில் 21 ...

மேலும்..

அமெரிக்காவில் சிக்கியிருந்த 217 பேர் இலங்கை திரும்பினர்…

இலங்கைக்கு வர முடியாமல், அமெரிக்காவில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 217 பேரை ஏற்றிய எமிரேட்ஸ் விமான சேவையின் விசேட விமானம் இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. இவ்விமானப் பயணிகளுக்கு, அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு வருவதற்கான நேரடி விமான சேவை வசதிகள் இல்லாமையால், ...

மேலும்..