இலங்கை செய்திகள்

கூட்டமைப்பை பலமிழக்கச் செய்வதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்- ஜனநாயகப் போராளிகள் கட்சி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பலமிழக்கச் செய்வதற்குப் போராளிகளாகிய நாங்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு எப்போதும் இருப்போம். உரிமைக்காகவும், தேசியத்திற்காகவும் குரல் கொடுப்போம் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் தெரிவித்தார். மட்டக்களப்பில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ...

மேலும்..

18 மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டு அச்சிடும் பணிகள் நிறைவு- அரச அச்சகர்

நாட்டில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,  18 மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுக்களை அச்சிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார். மேலும்  இதுவரை 11 மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகள்,  அச்சிடப்பட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் 25 ஆம் திகதி வீடுகளில் ...

மேலும்..

நாட்டில் எலிக்காய்ச்சலினால் 2800 பேர் பாதிப்பு

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் சுமார் 2,800 பேர், எலிக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும்  குறித்த எலிக்காய்ச்சல் நோயால்,  இதுவரையான காலப்பகுதியில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சின் தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் ...

மேலும்..

தேசிய அடையாள அட்டை விநியோக சேவை மீள ஆரம்பம்

தேசிய அடையாள அட்டை விநியோகிக்கும் ஒருநாள் சேவை இன்று (திங்கட்கிழமை) முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்தவயைில் இன்று முதல் நாளாந்தம்,மட்டுப்படுத்தப்பட்ட வகையில்  குறித்த சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. குறித்த செயற்பாட்டுக்கு இணங்க, பத்தரமுல்லயில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்தில் நாளாந்தம் ...

மேலும்..

இந்தியாவில் சிக்கியிருந்த மேலும் சிலர் நாட்டை வந்தடைந்தனர்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் சிக்கியிருந்த மேலும் சிலர் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை நாடு திரும்பினர். இந்தியாவிலிருந்து 230 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளதாக  கட்டுநாயக்க விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு வருகை தந்த அனைவருக்கும் PCR பரிசோதகைள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் ...

மேலும்..

ரயிலுக்கு முன்பாக பாய்ந்து குடும்பஸ்தர் தற்கொலை: வவுனியாவில் சம்பவம்

வவுனியா- பெரியகட்டு 41ஆவது மைல் கல்லுக்கு அண்மையில் ரயிலுக்கு முன்பாக பாய்ந்து குடும்பஸ்தரொருவர் தற்கொலை செய்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்ற இந்த  சம்பவத்தில் மன்னார் எழுத்தூரில் வசிக்கும் ஆ.ரகுசங்கர் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, ...

மேலும்..

மன்னாரில் தியாகிகள் தினம் அனுஸ்டிப்பு

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்)  ஸ்தாபக தலைவர் தோழர் கே.பத்மநாபா மற்றும் போராளிகள், பொது மக்களின் 30 ஆம் ஆண்டு நினைவு தினமான தியாகிகள் தினம்  மன்னாரில் நினைவு கூறப்பட்டுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை, 5 மணியளவில், மன்னாரிலுள்ள ஈ.பி.ஆர்.எல்.எப்.அமைப்பின் ...

மேலும்..

பளையில் சி-4 வெடிமருந்து மீட்பு: சந்தேகநபர்களை தேடி பொலிஸார் வலைவீச்சு

யாழ்ப்பாணம்- பளை பகுதியில் இரண்டரை கிலோ எடையுள்ள சி-4 வெடிமருந்து இராணுவத்தினரால் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை மீட்கப்பட்டுள்ளது. பளை பகுதியிலுள்ள மிதிவெடி அகற்றும் நிறுவனத்திற்குள் புகுந்த இரண்டு சந்தேகநபர்கள், அங்கு இருந்த வெடி மருந்துகளை திருடிக் கொண்டு வெளியில் வந்தபோது நிறுவனத்தின் காவலாளி ...

மேலும்..

இறுதியாண்டு பரீட்சைக்காக திறக்கப்படும் பல்கலைக்கழகங்கள்

நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக மூடப்பட்ட பல்கலைக்கழகங்கள் இறுதியாண்டு பரீட்சைக்காக இன்று (திங்கட்கிழமை) முதல் கட்டங் கட்டமாக திறக்கப்படவுள்ளன. எனினும் பல்கலைக்கழகத்துக்குள் ஒன்றுக்கூடல், விளையாட்டு என்பனவற்றுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என பல்கலைகழங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, தேசிய ...

மேலும்..

இலங்கையில் கடந்த இரு நாட்களாக எவருக்கும் கொரோனா தொற்று பதிவாகவில்லை

இலங்கையில் கடந்த இரு நாட்களாக எவருக்கும் கொரோனா தொற்று பதிவாகவில்லை என சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் இதுவரை ஆயிரத்து 950 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் இதுவரை ஆயிரத்து 498 பேர் ...

மேலும்..

நாட்டில் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி: பணவீக்கம் ஏற்பட வாய்ப்பு-ஹர்ஷ டி சில்வா

நாட்டில் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து பணவீக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். இலங்கை மத்திய வங்கியால் கடந்த செவ்வாய்க்கிழமை 115 பில்லியன் ரூபாய் அச்சிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள அவர், இதன் காரணமாகவே இந்த நிலை ...

மேலும்..

வல்லிபுர ஆழ்வார் ஆலய வழிபாட்டில் கலந்துகொண்ட பலர் தனிமைப்படுத்தப்பட்டனர்: இறுக்கமான கட்டுபாடுகள் அமுல்

வரலாற்றுச் சிறப்புமிக்க வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் அடியவர்கள் ஒன்றுகூடி வழிபாடுகளில் ஈடுபட இறுக்கமான கடடுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அந்தப் பிரதேசத்துக்குரிய பொதுச் சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார். எனினும் பூஜை நடத்துவதற்கு தடை விதிக்கப்படவில்லை என்றும் சுகாதார அமைச்சால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய 50 அடியவர்கள் ...

மேலும்..

கருணாவை கைதுசெய்து துணிச்சலைக் காட்டுங்கள்- ஐக்கிய பிக்குகள் முன்னணி சவால்!

இராணுவத்தினரை கொலைச் செய்ததாகக் கூறியுள்ள தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயக மூர்த்தி முரளிதரனின் (கருணா) கருத்துத் தொடர்பாக அவதானம் செலுத்தி அவரைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறறு ஐக்கிய பிக்குகள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பிரதமர் ...

மேலும்..

ஜனநாயகத்தை ஒழித்துக்கட்டும் சர்வாதிகார நிழல்கொண்ட இராணுவ ஆட்சிக்கான முன்னெடுப்பே நடக்கிறது- ரணில்

ஜனநாயக ஆட்சி சுயாதீன ஆணைக்குழுக்களின் செயற்பாடுகள் ஆகிய இரண்டையுமே முற்றாக ஒழித்துக்கட்டி சர்வாதிகார நிலைகொண்ட பூரண இராணுவ ஆட்சியை நோக்கிய பயணமாகவே தற்போதைய அரசாங்கத்தின் முன்னேற்பாடுகள் காணப்படுகின்றன என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எனவே, ...

மேலும்..

வவுனியாவில் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் தேர்தல் தொடர்பான கூட்டம்!

தேர்தல் ஒழுங்குமுறைகள் மற்றும் முறைப்பாடுகள் தொடர்பான கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வவுனியா மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் ஒழுங்குமுறைகள் மற்றும் முறைப்பாடுகள், அதற்கான நடவடிக்கை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் ...

மேலும்..