இலங்கை செய்திகள்

காலஞ்சென்ற ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக் கிரியைகள் கொட்டகலையில்.

காலஞ்சென்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகள் கொட்டகலையில் நடைபெறவுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தமது 55ஆவது வயதில் காலமானார். திடீர் உடல்நலக் குறைவினால் நேற்று கொழும்பு – தலங்கம ...

மேலும்..

இலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா – மொத்த எண்ணிக்கை 1319 ஆக அதிகரிப்பு

இலங்கையில் மேலும் 02 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1319 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 712 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 597 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று ...

மேலும்..

கட்டாரில் தங்கியிருந்த 268 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர்

கட்டாரில் தங்கியிருந்த 268 இலங்கையர்கள் இன்று (புதன்கிழமை) காலை நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இவ்வாறு வந்திறங்கிய இலங்கையர்கள் கிருமித் தொற்று நீக்கம் செய்யப்பட்டு, தனிமைப்படுத்தல் ...

மேலும்..

நாட்டின் பல இடங்களில் 200 மி.மீ. அளவில் கடும் மழை வீழ்ச்சி

இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. குறிப்பாக மேல், சப்ரகமுவ, தென் மாகாணங்களில் 200 மி.மீ. அளவில் ...

மேலும்..

வளர்ப்பு கோழிகளை திருடிய சகோதரர்கள் சம்மாந்துறையில் கைது..

பாறுக் ஷிஹான் கோழிப்பண்ணை ஒன்றில் ஒரு மாதகாலமாக   கோழிகளை திருடி வந்த சகோதரர்களை  சம்மாந்துறை பொலிஸார்  கைது செய்துள்ளனர். சம்மாந்துறை ஹயர் பள்ளி பகுதியில்  குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் கோழிப்பண்ணையில் தொடர்ச்சியாக களவாடப்பட்டு வருவதாக  முறைப்பாடும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதற்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ...

மேலும்..

ஆறுமுகத்தின் இழப்பு அரசுக்கும் மலையக மக்களுக்கும் பேரிழப்பு – வைத்தியசாலையில் பிரதமர் மஹிந்த தெரிவிப்பு

அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் திடீர் மறைவு குறித்துக் கேள்விப்பட்டவுடன் இன்றிரவு அவரின் சடலம் வைக்கப்பட்டிருந்த தலங்கம வைத்தியசாலைக்கு விரைந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச, அவரின் மறைவு அரசுக்கும் மக்களுக்கும் குறிப்பாக மலையக மக்களுக்கும் பேரிழப்பு என்று அங்கு நின்ற ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார். ஆறுமுகத்தின் ...

மேலும்..

ஆறுமுகத்தின் இழப்பு அரசுக்கும் மலையக மக்களுக்கும் பேரிழப்பு – வைத்தியசாலையில் பிரதமர் மஹிந்த தெரிவிப்பு

 அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் திடீர் மறைவு குறித்துக் கேள்விப்பட்டவுடன் இன்றிரவு அவரின் சடலம் வைக்கப்பட்டிருந்த தலங்கம வைத்தியசாலைக்கு விரைந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச, அவரின் மறைவு அரசுக்கும் மக்களுக்கும் குறிப்பாக மலையக மக்களுக்கும் பேரிழப்பு என்று அங்கு நின்ற ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார். ஆறுமுகத்தின் ...

மேலும்..

தொண்டமானின் மறைவு மலையகத்துக்கு பேரிழப்பு – முன்னாள் அமைச்சர் திகாம்பரம் இரங்கல்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமாகிய ஆறுமுகம் தொண்டமானின் திடீர் மறைவு மலையக மக்களுக்கு ஏற்பட்ட பாரிய இழப்பு எனத் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் முன்னாள் அமைச்சருமாகிய பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். ஆறுமுகம் தொண்டமானின் மறைவு தொடர்பில் அவர் விடுத்துள்ள அனுதாபச் ...

மேலும்..

வவுனியாவிலிருந்து மாகாணங்களுக்கிடையிலான தனியார் போக்குவரத்து சேவைகள் ஆரம்பம்

வவுனியாவில் இருந்து  மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மாகாணங்களுக்கிடையிலான தனியார் பேருந்து சேவைகள் வவுனியா புதிய பேரூந்து நிலையத்திலிருந்து இன்றையதினம் (26.05) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக இ.போ.ச பேரூந்துகள் மட்டுப்படுத்தபட்டு சேவையில் ஈடுபட்டிருந்த போதிலும் தனியார் போக்குவரத்துச் ...

மேலும்..

வவுனியா செட்டிகுளம் பகுதியில் உள்ள பிரபல பாடசாலையின் விடுதியில் திருட்டு

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் உள்ள பிரபல பாடசாலையின் ஆசிரியர் விடுதி உடைக்கப்பட்டு அங்கிருந்த பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். கொவிட் - 19 தாக்கம் ஏற்பட்டதையடுத்து பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டமையால் செட்டிகுளம் பகுதியில் உள்ள குறித்த பாடசாலையின் விடுதியில் தங்கி நின்று கற்பித்த ...

மேலும்..

அமைச்சர் ஆறுமுகத்தின் உயிரிழப்பையடுத்து வைத்தியசாலையில் குவிந்த அரசியல்வாதிகள்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் நேற்றிரவு உயிரிழந்ததையடுத்து அவரின் சடலம் தலங்கம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர்மார் உள்ளிட்ட அரசியல்வாதிகள் இன்றிரவு அங்கு படையெடுத்துள்ளனர். அமைச்சர்களான பந்துல குணவர்தன, மஹிந்த அமரவீர மற்றும் முன்னாள் அமைச்சர்களான ...

மேலும்..

ஒரேநாளில் 135 பேருக்கு கொரோனா! தொற்றாளர் எண்ணிக்கை எகிறியது 1317 ஆக!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 39 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இலங்கையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1317 ஆக அதிகரித்துள்ளது. ஒரேநாளில் 135 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும்..

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலம் ஆனார்….

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மரணமானார். மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதியும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமாக செயற்பட்டு வந்த அவர், தனது 55ஆவது வயதில் காலமானார். ஆளும் அரசாங்கங்களுடன் பேரம் பெசும் சக்தியை வளர்த்து வந்த ஆறுமுகன் தொண்டமான, தற்போதைய அரசாங்கத்தின் மிகப் ...

மேலும்..

மேலும் 05 பேருக்கு கொரோனா வைரஸ் – மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,206 ஆக உயர்வு

கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய மேலும் 05 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,206 ஆக அதிகரித்துள்ளது. அந்தவகையில் இன்றுமட்டும் 24 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும்..

ஓகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி விமான நிலையம் மீள திறக்கத் திட்டம் – ஜனாதிபதியிடம் முன்மொழிவு

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை மீண்டும் இயங்கச்செய்வது தொடர்பான திட்டங்கள் அடங்கிய அறிக்கை ஒன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. நாடு வழமைக்கு திரும்பியுள்ளதன் காரணமாக எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு கட்டுநாயக்க விமான ...

மேலும்..