கொரோனா நிவாரண பணி: அம்பாறை – வீரச்சோலை கிராமத்தில் இரண்டாம் கட்டமாக முன்னெடுப்பு
அம்பாறை – வீரச்சோலை கிராமத்தில் காரைதீவு அபிவிருத்தி மற்றும் திட்டமிடல் சமூகம், முருகண்டி நேசக்கரங்கள் கனடா அமைப்புடன் இணைந்து கொரோனா நிவாரண பணியினை இரண்டாம் கட்டமாக முன்னெடுத்துள்ளன. இக்கிராமத்தில் வசிக்கின்ற 194 குடும்பங்களில் இரண்டாம் கட்டமாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 123 குடும்பங்களுக்கான ...
மேலும்..





















