இலங்கை செய்திகள்

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 13 கடற்படை வீரர்கள் பூரண குணம்

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 13 கடற்படை வீரர்கள் பூரண குணமடைந்துள்ளதாக கடற்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட கடற்படை வீரர்களில் 313 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். இதேவேளை இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக 695 பேர் குணமடைந்துள்ளதாக ...

மேலும்..

நிந்தவூர் காரைதீவு பிரதேசத்தில் கடலரிப்பு-மீனவர்கள் பாதிப்பு!

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் தீவிரமடைந்து வரும் கடலரிப்பின் காரணமாக பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை மக்கள் இழந்து வருவதோடு அங்குள்ள மீனவர்களும் தொழில் நடவடிக்கைகளில் பெரிய இடர்களை எதிர்கொண்டு வருவதாக கவலை தெரிவிக்கின்றனர். குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் ஒலுவில் தொடங்கி ...

மேலும்..

வவுனியாவில் கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் கொரோனா கிருமி தொற்று நீக்கல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. லண்டன் என்பீல்ட் நாகபூசனி அம்பாள் ஆலயம், வெளிச்சம் அறக்கட்டளை மற்றும் வவுனியா மாவட்ட சமூக சேவை திணைக்களத்துடன் இணைந்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது. அதற்கமைய கொவிட்19 சுகாதாரத்தை மேம்படுத்தல் பணியின் ...

மேலும்..

சமீபத்தில் நாடுதிரும்பிய 80 பேருக்கு கொரோனா – பிரஜைகளை அழைத்துவரும் நடவடிக்கையை பரிசீலனை செய்யும் அதிகாரிகள்

வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகளை பரிசீலனை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு ...

மேலும்..

சமூக இடைவெளியை பேணாத நபர்கள் கைது செய்யப்படுவர் – பொலிஸ் எச்சரிக்கை

சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத நபர்களை கைது செய்யும் நடவடிக்கையை நாளை முதல் முன்னெடுக்கவுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்கவினால் பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கும் வகையிலான விசேட சுற்றறிக்கை ஒன்று ...

மேலும்..

சாய்ந்தமருது மாளிகைக்காடு ஆழ்கடல் மீனவர்கள் தொழிலுக்கு தயாராகி வருகின்றனர்

அம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக நிலவிய சீரற்ற காலநிலை தற்போது படிப்படியாக சீரடைந்து வருகின்றமையினால், சாய்ந்தமருது மாளிகைக்காடு ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்டுவந்த மீனவர்கள் தங்களது தொழிலை மேற்கொள்ள தயாராகி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆழ்கடலில் ஏற்கனவே போடப்பட்ட ஒரு சில மீனவர்களின் ...

மேலும்..

புதிய முறையை தெளிவுபடுத்துமாறு மக்கள் விடுதலை முன்னணி கோரிக்கை

பொதுத்தேர்தலுக்காக அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய தேர்தல் முறைகள் தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கான தெளிவுபடுத்தலை தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கவேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்கனவே நடைபெறவிருந்த பொதுத்தேர்தல் பிற்போடப்பட்டுள்ள நிலையில், ...

மேலும்..

வவுனியா விபத்தில் படுகாயமடைந்த 3 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

வவுனியா ரயில் நிலைய வீதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று (திங்கட்கிழமை) காலை உயிரிழந்துள்ளார். கடந்த 15 ஆம் திகதி மாலை குருமன்காடு பகுதியில் இருந்து ரயில் நிலைய வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கிள், ...

மேலும்..

நாட்டை சிங்களமயமாக்கவே தொல்லியல் துறை கையாளப்படுகிறது – துரைராஜசிங்கம்

நாடு முழுவதையும் சிங்கள பௌத்த தேசியவாதத்தின் பரப்புக்குள் கொண்டு வரும் வஞ்சக நடைமுறையாகவே தொல்லியல் துறை இலங்கையில் கையாளப்படுகிறது என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார். தொல்லியல் துறை தொடர்பாக அமைக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியின் தலைவராக முன்னாள் ...

மேலும்..

கொழும்பு பங்குச்சந்தை பரிவர்த்தனை நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்

கொழும்பு பங்குச் சந்தை நாளாந்த பரிவர்த்தனை நடவடிக்கைகள் நாளை (செவ்வாய்க்கிழமை) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தையின் பிரதான நிறைவேற்று அதிகாரி ரேணுக விஜயவர்த்தன தெரிவித்துள்ளார். அதன்படி குறித்த கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த பரிவர்த்தனை நடவடிக்கைகள் நாளை முற்பகல் 11 மணிக்கு ...

மேலும்..

ஜனகனின் எண்ணக்கருவில் VJ Digital Uni உதயமாகின்றது

கல்வியில் பின்னடையும் எதிர்காலச் சந்ததியின் நிர்க்கதி நிலையைக் கருத்திற்கொண்டு, ஜனகனின் எண்ணக்கருவில் புதிய இணையவழிக் கல்வித் தளமொன்று அறிமுகப்படுத்தப்படுகிறது. ‘VJ Digital Uni’ என்னும் இந்த இணையவழிக் கல்வித்தளத்தை, ஜனநாயக மக்கள் முன்னணியில் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மனோ கணேசனின் பங்குபற்றுதலுடன், ஜனநாயக ...

மேலும்..

அம்பாறை சாய்ந்தமருது மாளிகைக்காடு ஆழ்கடல் மீனவர்கள் தொழிலுக்கு தயாராகி வருகின்றனர்

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக நிலவிய சீரற்ற காலநிலை தற்போது படிப்படியாக சீரடைந்து வருகின்றதை தொடர்ந்து சாய்ந்தமருது மாளிகைக்காடு  ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்டுவந்த மீனவர்கள் தங்களது தொழிலை மேற்கொள்ள தயாராகி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர்  ஆழ்கடலில் ஏற்கனவே போடப்பட்ட ஒரு ...

மேலும்..

வவுனியா விபத்தில் படுகாயமடைந்த இளம் குடும்பஸ்தர் மரணம்!

வவுனியாநிருபர் வவுனியா, புகையிரத நிலைய வீதியில் இடம்பெற்ற மோட்டர் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த இளம் குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்துள்ளார். கடந்த 15 ஆம் திகதி வவுனியா, குருமன்காடு பகுதியில் இருந்து நகர் நோக்கி புகையிரத நிலைய வீதியில் மோட்டர் சைக்கிளில் பயணித்த ...

மேலும்..

குளவி கொட்டுக்கு இலக்காகி பெண் ஒரு வர் மரணம் ஏழு பேர் வைத்தியசாலையில் அனுமதிப்பு

ஹட்டன் கே.சுந்தரலிங்கம் ஹட்டன் பொலிஸ் பிரிவுகுட்பட்ட  டிக்கோயா பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி பெண் தொழிலாளி பரிதாபமான நிலையில்    உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  இச்சம்பவம் 25 இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது தேயிலை மலையில் கொழுந்து பரித்துகொண்டிருந்த போது அப்பகுதியில் உள்ள மரத்தில் இருந்த குளவிகள் கலைந்து ...

மேலும்..

குவைத்திலிருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தலில் இருந்த பெண் உயிரிழப்பு

குவைத்தில் இருந்து நாடு திரும்பி திருகோணமலை மங்கி பிரிட்ஜ் இராணுவ முகாமில் தனிமைப்படுத்தலில் இருந்த பெண்ணொருவர் திடீரென உயிரிழந்துள்ளார். பயாகலையைச் சேர்ந்த குறித்த பெண் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை திடீரென சுகயீனமுற்றுள்ளார். இதனையடுத்து இராணுவத்தினர் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக ...

மேலும்..