இலங்கை செய்திகள்

முகமாலை மனித எச்சங்கள்: இராணுவத் தளபதி விளக்கம்

கிளிநொச்சி – முகமாலைப் பகுதியில் அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகள் - எச்சங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளுடையவை என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். மோதலின்போது இவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்றும், இது தொடர்பில் மக்கள் குழப்பமடையத் தேவையில்லை எனவும் அவர் கூறினார். இதேவேளை, மனித எலும்புக்கூடுகள் ...

மேலும்..

அரசை எவராலும் அசைக்க முடியாது உயர்நீதிமன்றத்தை நாடி எந்தப் பயனும் இல்லை; எதிரணியின் ஆட்டம் முடிவுக்கு என்கிறார் மஹிந்த

"இந்த அரசை யாராலும் அசைக்கவும் முடியாது; கவிழ்க்கவும் முடியாது" என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். தீர்மானிக்கப்பட்ட திகதியில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியாது என்றால் பிறிதொரு திகதியில் தேர்தலை தேர்தல்கள் ஆணைக்குழு நடத்தியே தீரும் எனவும் அவர் குறிப்பிட்டார், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ...

மேலும்..

சுமந்திரனின் சர்ச்சைக் கருத்துகளுக்கு பதிலளிக்கிறார் அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம்( Video)

https://youtu.be/B--OENwNiOY

மேலும்..

சுமந்திரனை ஆனந்தசங்கரியோடு ஒப்பிடும் குலநாயகத்திடம் சில கேள்விகள்

22 ஆந் திகதி மே மாத தினக்குரலில், சுமந்திரன் தொடர்பாக தமிழ் அரசுக் கட்சி நிர்வாக செயலாளர் திரு. குலநாயகமாகிய நீங்கள் வெளியிட்ட செய்தி சார்பாகச் சில கேள்விகள் 1. திரு. ஆனந்தசங்கரி அவர்கள் புலிகளை குறைகூறி அடிக்கடி பத்திரிகைகளில் அரசாங்கத்துக்கு ஆதரவாய் ...

மேலும்..

சமூகத் தொற்று ஏற்படாமல் தடுப்பது அனைவரதும் பொறுப்பு – பந்துல குணவர்த்தன

கொரோனா வைரஸ் சமூகத்தில் பரவாமல் தடுப்பது அனைவரும் பொறுப்பாகும் என்பதை உணர்ந்து மக்கள் செயற்பட வேண்டும் என அமைச்சரவைப் பேச்சாளரான பந்துல குணவர்த்தன தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், “அரசாங்கம், வெளிநாடுகளில் இருந்து பலரை கட்டம் கட்டமாக ...

மேலும்..

இளைஞரின் உயிரை காவுகொண்ட கோர விபத்து

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டன்பார் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பகல் நடைபெற்ற திடீர் விபத்தில் இளைஞரொருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். ஓட்ட பந்தயத்துக்காக பயன்படுத்தப்படும் மோட்டார் சைக்கிளை தனது வீட்டுக்கு முன்னால் செலுத்திக் கொண்டிருக்கையில், அது வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீட்டு கடவையில் மோதியதாலேயே இவ்விபத்து ...

மேலும்..

மேலும் 11 பேருக்கு கொரோனா – மொத்த எண்ணிக்கை 1,117

கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய மேலும் 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,117 ஆக உயர்ந்துள்ளது. இறுதியாக அடையாளம் காணப்பட்ட 28 பேரும் குவைத்தில் இருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தப்பட்டவர்கள். அவர்களில் 23 பேர் மின்னேரியா தனிமைப்படுத்தல் முகாமில் ...

மேலும்..

காணாமல் போனவர் சடலமாக கண்டெடுப்பு!

திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை ரொசிட்டா ஆற்றிலிருந்து முதியவர் ஒருவரின் சடலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை கண்டெடுக்கப்படுள்ளது. நேற்று முன்தினம் முதல் காணாமல்போயிருந்த கொட்டகலை, ரொசிட்டா, கங்கைபுரம் பகுதியைச் சேர்ந்த 71 வயதுடைய செல்லமுத்து துரைராஜ் என்பவரே இவ்வாறு சடலமாக ...

மேலும்..

யாழில் இராணுவத்துடன் முரண்பட்டவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

இராணுவத்தினருடன் முரண்பட்டு அவர்களது கடமைக்கு இடையூறு விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவரையும் நாளைமறுதினம் (செவ்வாய்க்கிழமை) வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. உரும்பிராய் பகுதியில் நேற்று இராணுவத்தினர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருந்த போது, முச்சக்கர வண்டியில் ...

மேலும்..

சட்டத்தரணி றோய் டிலக்சனின் வீட்டில் அத்துமீறித் தாக்குதல் – மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்

மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினரும் பொருளாளருமான திரு.றோய் டிலக்சன் அவர்களின் ஆதனத்திற்குள் கடந்த (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு அத்துமீறிப் பிரவேசித்த ஆயுததாரிகள் சிலர் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியுள்ளனர். இதன்போது, வீட்டின் உடமைகளுக்கும் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணியின் மோட்டார் சைக்கிளுக்கும் வாளால் வெட்டி ஆயுததாரிகள் ...

மேலும்..

களத்தில் இறுதித் தோட்டா தீரும் வரையில் போராடிய சிறந்த தலைவரே பிரபாகரன்! எனக்கு மரியாதை உண்டு என்கின்றார் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

"தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மீது எனக்கு மரியாதை உண்டு. இதை நான் எந்தவேளையிலும் பகிரங்கமாகத் தெரிவிக்கத் தயங்கமாட்டேன். ஏனெனில் போர்க்களத்தில் இறுதித் தோட்டா தீரும் வரையில் போராடிய சிறந்த தலைவர் என்ற காரணத்தால் பிரபாகரன் மீது நான் மரியாதை ...

மேலும்..

பஸ் கட்டண உயர்வு? அரசின் அடுத்த நடவடிக்கை!

J.f.காமீலா பேகம் தனியார் பஸ் கட்டணங்களை ஒன்றரை மடங்கில் அதிகரிக்குமாறு தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. எனினும் இந்த கட்டண அதிகரிப்புக்கு இதுவரை அனுமதி வழங்கவில்லை என போக்குவரத்து அமைச்சர் மஹிந்த சமரவீர தெரிவித்தார். இதேவேளை வரும் செவ்வாய்க்கிழமை முதல் கொழும்பு, ...

மேலும்..

ஹட்டனில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி!

(க.கிஷாந்தன்) ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டன்பார் பகுதியில் இன்று (24.05.2020) பகல் நடைபெற்ற திடீர் விபத்தில் இளைஞரொருவர் பரிதாபகரமாக பலியாகியுள்ளார். ஓட்ட  பந்தயத்துக்காக பயன்படுத்தப்படும் மோட்டார் சைக்கிளை தனது வீட்டுக்கு முன்னால் செலுத்திக்கொண்டிருக்கையில், அது வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீட்டு கடவையில் மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. அதிக ...

மேலும்..

கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

பல்கலைக்கழகம் செல்ல தகுதி பெற்ற மாணவர்களின் விண்ணப்பங்களை ஒப்படைப்பதற்காக வழங்கப்பட்ட காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் 27, 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் விண்ணப்பங்களை வழங்க முடியும் என அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, பாடசாலைகளை மீள ...

மேலும்..

மேலும் 12 பேருக்கு கொரோனா – மொத்த எண்ணிக்கை 1,106

கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய மேலும் 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,106 ஆக உயர்ந்துள்ளது. இறுதியாக அடையாளம் காணப்பட்டவர்கள் 12 பேரும் குவைத்தில் இருந்து நாடுதிரும்பி தனிமைப்படுத்தல் முகாமில் இருந்தவர்கள் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இன்று ...

மேலும்..