இலங்கை செய்திகள்

சுகாதாரத்துறையின் உடனடித் தேவைகளுக்கான திட்டமொன்றை தயாரிக்குமாறு வடக்கு ஆளுநர் பணிப்பு

வடக்கு மாகாண சுகாதாரத்துறையின் உடனடித் தேவைகளுக்கான முக்கியத்துவத்தின் அடிப்படையில் பூரணப்படுத்தப்பட்ட திட்டமொன்றை தயாரிக்குமாறு அம்மாகாண ஆளுநர் திருமதி. பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார். அத்துடன் தயாரிக்கப்படும் திட்டத்தினை படிப்படியாக செயற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாணத்தில் காணப்படும் மாவட்ட பொது வைத்தியாசலைகள், ...

மேலும்..

சுகாதார முறைகளைப் பேணி யாழில் இருந்து கதிர்காமம் நோக்கி யாத்திரை

யாழில் இருந்து கதிர்காமத்தை நோக்கிய யாத்திரையை ஆரம்பிக்க அனுமதி கிடைத்துள்ளதாக யாத்திரைக்கு தலைமை தாங்கும் சி.ஜெயசங்கரன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “கொரோனோ வைரஸ் தாக்கத்தினால் ...

மேலும்..

கல்முனை கண்ணகி கோயில் வீதியில் சட்டவிரோதமாக கொட்டப்படும் கழிவுகள் – மக்கள் விசனம்

கல்முனை கண்ணகி கோயில் வீதியில் சட்டவிரோதமாக கொட்டப்படும் கழிவுகளால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர். அண்மைக்காலமாக குறித்த வீதியின் அருகில் உள்ள வெற்று காணியில் இரவு வேளைகளில் இனந்தெரியாத நபர்களால் பெருமளவு கழிவுகள் வீசப்பட்டுள்ளன. இதனால் குறித்த காணியில் குப்பைகள் ...

மேலும்..

நாடு முழுவதும் 900 க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகள் – பொலிஸார்

நாளை ஞாயிற்றுக்கிழமையும் திங்கட்கிழமையும் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள நிலையில் நாடு முழுவதும் 900 க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்தவகையில் விசேட கடமை நேரத்தின் அடிப்படையில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் விசேட ரோந்து நடவடிக்கைகளும் ...

மேலும்..

ரணில் – சஜித் தரப்பின் உறுப்பினர்களுக்கு மத்தியில் கருத்து முரண்பாடு!

பொதுத்தேர்தலின் பின்னர் ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சியை அதன் கூட்டணியில் சேர்க்கும், ஆனால் அரசாங்கத்துடன் ஒப்பந்தங்களை வைத்திருப்பவர்களை தூக்கி எறியும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் அமரசேன தெரிவித்தார். “முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் திசாநாயக்க ஐக்கிய ...

மேலும்..

வெடுக்குநாரிஆலய நிர்வாகத்திற்கு எதிரான வழக்கு – நிர்வாகத்தினர் பிணையில் விடுதலை

வவுனியா – வெடுக்குநாரி மலை ஆலய நிர்வாகத்தினருக்கு எதிராக புதிய பிரிவின் கீழ் வவுனியா நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நிர்வாகத்தினர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். வழக்கு தொடர்பான விசாரணைகள் நேற்று (வெள்ளிக்கிழமை) வவுனியா நீதிமன்றில் இடம்பெற்றது. இதன்போது ஆலய நிர்வாகத்தினர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தபோதிலும் ஏற்கனவே ...

மேலும்..

இதுவரை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கை 51 ஆயிரத்தை தாண்டியது

இலங்கையில் இதுவரை 51 ஆயிரத்துக்கு 94 பேருக்கு கொரோனா வைரஸை கண்டறியும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி நேற்று (வெள்ளிக்கிழமை) மாத்திரம் இந்தப் பணியகத்தினால் 1,970 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவே நாள் ஒன்றுக்கு மேற்கொள்ளப்பட்ட அதிகளவிலான பரிசோதனை என ...

மேலும்..

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த மேலும் 41 பேர் வீடுகளுக்கு திரும்பினர்

இலங்கை விமானப்படையின் கண்காணிப்பின் கீழ் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 41 பேர் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். அவர்கள் குறித்த தனிமைப்படுத்தலை நிறைவு செய்து இன்று (சனிக்கிழமை) காலை அங்கிருந்து வெளியேறியுள்ளனர் என விமானப்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் தனிமைப்படுத்தலை நிறைவு செய்தமைக்கான சான்றிதழ்களும் இதன்போது அவர்களுக்கு வழங்கி ...

மேலும்..

நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் 680 மில்லியன் செலவில் விசேட வசதி – கல்வி அமைச்சர்

பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிப்பதற்கு முன்னர் அனைத்து பாடசாலைகளிலும் வெப்பநிலையை கண்டறியும் சாதனங்கள், கைகளை சுத்தம் செய்வதற்கான வசதிகள் மற்றும் விசேட அறைகள் ஆகியவை அமைக்கப்படும் என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். இதற்காக 200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பள்ளிகளுக்கு ...

மேலும்..

வவுனியா தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட கடற்படை வீரர்கள்

வவுனியா பம்பைமடு இராணுவ முகாம் மற்றும் பெரியகட்டு இராணுவ முகாம் போன்ற கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு 276 கடற்படை வீரர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 40க்கும் மேற்பட்ட பேருந்துகளின் மூலம் இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் வவுனியா ...

மேலும்..

பொலிஸாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்தவருக்கு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று எச்சரிக்கை

பாறுக் ஷிஹான்   கொள்ளை தொடர்பிலான விசாரணைக்கு பொலிஸாருக்கு  ஒத்துழைப்பு வழங்க மறுத்தவருக்கு  சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று எச்சரிக்கை செய்துள்ளது. கடந்த 15.5.2020 அன்று அம்பாறை மாவட்டம் காரைதீவு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நள்ளிரவு முதல் அதிகாலை வரையான காலப்பகுதியில்  ரூபா 11 இலட்சம் ...

மேலும்..

ராஜிதவுக்கு விடுதலை வேண்டி சஜித் தரப்பு நடத்திய ஆர்ப்பாட்டம் குறித்து விசாரணை!

வெள்ளை வான் கடத்தல் ஊடகவியலாளர் மாநாடு தொடர்பான வழக்கில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட தரப்பினரால் களுத்துறை நகரில் நடத்தப்பட்ட எதிர்ப்பு ...

மேலும்..

தேர்தலை நடத்துவது எப்படி? கட்சிகளிடம் ஆலோசனை கேட்கின்றார் தேசப்பிரிய!

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக  சுகாதாரப் பிரிவினரோடு கலந்துரையாடி முடிவெடுக்கவுள்ளமையால் பிரசாரப் பணிகள் கைக்கொள்ளப்பட வேண்டிய  முறை குறித்த அரசியல் ஆலோசனைகளை சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய - எதிர்வரும் தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகளிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது ...

மேலும்..

கொரோனா போரை வென்ற பின்பே பாடசாலைகள் மீளத் திறக்கப்படும்! – கல்வி அமைச்சர் தெரிவிப்பு

"கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் வெற்றியீட்டியதன் பின்னரே பாடசாலைகள் மீளத்திறக்கப்படும்" என்று கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "கொரோனாவுடனான போராட்டத்தை முடித்து நாங்கள் பாடசாலைகளை மீளத் திறப்போம். மாணவர்களை மீண்டும் பாடசாலைகளுக்குக் கொண்டு வருவோம். போராட்டத்தின் ஆரம்பமும் போராட்டத்தின் முடிவும் ...

மேலும்..

உயர்நீதிமன்றத்துக்கு சவால்விட்டு மைத்திரி போல் அவமானப்படாதீர் – கோட்டாவுக்கு மங்கள அறிவுரை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போல் இந்நாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் உயர்நீதிமன்றத்துக்குச் சவால்விட்டு அவமானப்பட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றோம்." - இவ்வாறு முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். நாடாளுமன்றத்தை மீளக் கூட்டுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டாலும் தாம் கூட்டப்போவதில்லை என்று நேற்றுமுன்தினம் நடைபெற்ற ...

மேலும்..