வவுனியா கற்குளம் கல்குவாரியில் விழுந்து 7 வயது சிறுவன் உயிரிழப்பு
வவுனியா கற்குளத்தில் அமைந்துள்ள கல்குவாரியில் விழுந்து சிறுவனொருவன் உயிரிழந்துள்ளார். வவுனியா கற்குளம் பகுதியில் அமைந்துள்ள கற்குவாரிப் பகுதியில் விளையாட சென்ற அலிகான் சிமியோன் என்ற 7 வயதான குறித்த சிறுவன், நீர் நிறைந்த கிடங்கில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இந்நிலையில் உயிரிழந்த சிறுவனின் சடலம் ...
மேலும்..





















