மாளிகாவத்தையில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் – கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல்
மாளிகாவத்தை மிரானியா மாவத்தையில் ஏற்பட்ட மக்கள் நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட வர்த்தகர் உட்பட 7 பேரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த 7 பேரையும் ஜூன் மாதம் 4ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் ...
மேலும்..





















