இலங்கை செய்திகள்

ஜூன் 20 இல் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியம் இல்லை – தேர்தல்கள் ஆணைக்குழு!

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியம் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் மூன்றாவது நாளாக ...

மேலும்..

அடக்குமுறைகள் மீண்டும் மக்களை ஒரு அவலத்தை நோக்கி கொண்டு செல்லும் – சிறிநேசன்

அடக்குமுறைகள் ஒடுக்குமுறைகள் என்பது மீண்டும் மீண்டும் மக்களை ஒரு அவலத்தை நோக்கி கொண்டு செல்லும் செயற்பாடாகத்தான் இருக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது ...

மேலும்..

கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 584 ஆக அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி தற்போது குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 584 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 15 பேர் குணமடைந்த நிலையிலேயே இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அத்தோடு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட 1027 பேரில் 434 பேர் ...

மேலும்..

முன்னாள் போராளிகளை விடுவிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலனை..!

விடுதலை புலிகள் அமைப்பில் இருந்த முன்னாள் போராளிகளை விடுவிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்துவருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிலும் அமுனுகம தெரிவித்துள்ளார். மேலும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு எந்தவொரு வழக்குகளும் பதிவு செய்யப்படாமல் ...

மேலும்..

ஜனாதிபதியின் அணுகுமுறை நாட்டை பேராபத்திற்கு கொண்டு செல்லும் – ஐ.தே.க. எச்சரிக்கை

ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலிருந்தா அல்லது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்தா இலங்கையை ஜனாதிபதி நீக்கிக்கொள்ளப் போகிறார் என்பதை நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி வலியுறுத்தியுள்ளது. அத்தோடு ஜனாதிபதியின் அணுகு முறைகள் நாட்டை பேராபத்திற்கு கொண்டு செல்லும் எனவும் ஐ.தே.க ...

மேலும்..

தேர்தலுக்கு எதிரான மனு மீதான விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு

தேர்தலுக்கு எதிரான மனு மீதான விசாரணை நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய புவனெக அலுவிகார ,சிசிர ஆப்ரு ,பியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் ...

மேலும்..

“அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை”திலும் அமுனுகம!

ஜே.எப்.காமிலா பேகம் நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது குறித்து, அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதியமைச்சருமான திலும் அமுனுகம தெரிவிக்கின்றார். கண்டியில் இன்று(20) புதன்கிழமை நடந்த ஊடக சந்திப்பில் ...

மேலும்..

அட்டன், செனன் தோட்டப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டதால் 6 குடும்பங்களை சேர்ந்த 21 பேர் இடம்பெயர்வு…

(க.கிஷாந்தன்) மலைநாட்டில் நிலவும்  சீரற்ற காலநிலையால் மக்களின் நாளாந்த நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அடை மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செனன் தோட்டப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டதால் 6 குடும்பங்களைச் சேர்ந்த 21 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்களை ...

மேலும்..

கொவிட் – 19 இன் தாக்கத்தால் வவுனியாவில் சிரட்டை கைத்தொழிலாளர்கள் பாதிப்பு…

கொவிட்- 19 இன் தாக்கம் காரணமாக வவுனியாவில் சிரட்டை கைத்தொழிலாளர்கள் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர். வவுனியா, பூம்புகார் கிராமத்தில் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றிடம் பெற்ற பயிற்சிகளை அடிப்படையாக கொண்டு 20 குடும்பங்கள் சிரட்டை கைத்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டனர். வீட்டில் பயன்படுத்தப்படும் தேங்காயில் இருந்து பெறப்படும் ...

மேலும்..

வெற்றியைக் கொண்டாடும் இராணுவத்தினருக்கும் கொரோனா தொற்றும் என்பதை அரசாங்கம் அறிந்துகொள்ள வேண்டும் – ஸ்ரீநேஷன்

முள்ளி வாய்க்கால் நினைவு தினத்தினை அனுஸ்டிக்க விடாமல் பாதுகாப்பு கெடுபிடிகளை அதிகரித்து விட்டு மறுபுறம் அராசாங்கம் இராணுவ வெற்றி தினத்தை கொண்டாடி வருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் குற்றஞ்சாட்டியுள்ளார். இன்று (20) மாமாங்கத்தில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ...

மேலும்..

கந்தளாய் சுகாதார வைத்திய அலுவலகத்திற்கு பாதுகாப்பு உபகரணங்கள் அன்பளிப்பு…

எப்.முபாரக்  2020-05-20 கொவிட்-19 எனப்படும் கொரோனா தொற்றுநோய் பரவுவதை தடுக்கும் நடவடிக்கைளுக்கு உதவியாகவும் இதற்காக பணியாற்றிக்கொண்டிருக்கும் ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் கந்தளாய்  சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்கு மருந்து தொளிக்கும் இயந்திரம்,  முகக்கவசம், காலனி  உள்ளிட்ட பாதுகாப்பு அணிகலன்கள் கந்தளாய்  சுகாதார ...

மேலும்..

சீரற்ற காலநிலையால் அக்கரபத்தனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் 42 குடும்பங்களை சேர்ந்த 162 பேர் இடம்பெயர்வு

(க.கிஷாந்தன்) மலைநாட்டில் தொடரும் அடை மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் அக்கரபத்தனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் 42 குடும்பங்களைச் சேர்ந்த 162 பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்று பிரதேச சபை தவிசாளர் எஸ். கதிர்ச்செல்வன் தெரிவித்தார். இதன்படி லிந்துலை எகமுதுகம பகுதியில் 14 குடும்பங்களைச் சேர்ந்த ...

மேலும்..

ஹோமகம மைதானம்: அர்ஜுனவும் எதிர்ப்பு!

ஜே.எப்.காமிலா பேகம்-ஹோமகம பகுதியில் அமைக்கப்படவுள்ள இலங்கையின் மிகப்பெரிய சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு இலங்கைக்கு உலகக்கிண்ணத்தை வென்றெடுத்த அணியை தலைமைதாங்கிய முன்னாள் எம்.பி அர்ஜுன ரணதுங்க எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். இதற்கு செலவாகும் 40 மில்லியன் அமெரிக்க டொலர்களை கிரிக்கெட் விளையாட்டினை மேம்படுத்த ஒதுக்கீடு செய்யுமாறும் ...

மேலும்..

அங்கத்தர் அல்லாத கணக்கு திறக்கும் பணியில் இருந்து சமுர்த்தி உத்தியோகத்தர்கள் விலகிக்கொள்ளவும் – தொழிற்சங்கம்.

வி.சுகிர்தகுமார்   அங்கத்தர் அல்லாத கணக்கு திறக்கும் பணியில் இருந்து விலகிக்கொள்ளுமாறு அம்பாரை மாவட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்களை கேட்டுக்கொள்வதாக அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் அம்பாரை மாவட்ட தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.இது தொடர்பிலான கடிதம் ஒன்றினையும் மாவட்ட ...

மேலும்..

100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகலாம்

100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. காலநிலை அவதான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எதிர்வு கூறப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “AMPHAN” என்ற மீயுயர்பாரிய சூறாவளியானது நேற்று (2020 மே 19ஆம் திகதி) பிற்பகல்11.30 மணிக்கு மணிக்கு திருகோணமலைக்கு வடகிழக்காக ஏறத்தாழ 1250 ...

மேலும்..