இலங்கை செய்திகள்

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறப்பு

(க.கிஷாந்தன்) மலைநாட்டில் பெய்து வரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. நேற்று பகல் 12.30 இற்கு ஒரு வான்கதவு திறக்கப்பட்ட நிலையில் நீர்மட்டம் அதிகரித்ததால் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு ...

மேலும்..

பிரியங்க பெர்னாண்டோ மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு

பிரித்தானியாவில் தமிழ் மக்களின் கழுத்தறுப்பேன் என சைகை காண்பித்த இராணுவ அதிகாரி பிரியங்க பெர்னாண்டோவிற்கு மேஜர் ஜெனரல் என்ற பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவிற்கு மேஜர் ஜெனரல் என்ற பதவி உயர்வு வழங்கப்பட்டதனை இராணுவ ஊடக பிரிவும் உறுதிப்படுத்தியுள்ளது. அத்தோடு 5 ...

மேலும்..

டிக்கோயா, தரவளை மேல்பிரிவு தோட்டத்தில் 11 வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது – இதனால் 61 பேர் இடம்பெயர்வு

(க.கிஷாந்தன்) அடை மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் டிக்கோயா, தரவளை மேல்பிரிவு தோட்டத்தில் 11 வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால் 61 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். அட்டன் - டிக்கோயா ஆறு பெருக்கெடுத்ததாலேயே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது. மலைநாட்டில் கடந்த சில நாட்களாக பெய்தவரும் அடை மழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் ...

மேலும்..

மங்கள சமரவீரவிடம் சுமார் 5 மணிநேரம் விசாரணை

சுமார் 05 மணிநேர விசாரணைகளின் பின்னர் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர சற்றுமுன் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான மங்கள சமரவீர, இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இரண்டாவது தடவையாக வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக சி.ஐ.டி.யில் ...

மேலும்..

இரத்தினபுரி மாவட்டத்திற்கு எச்சரிக்கை – பலாங்கொடை, நாவலப்பிட்டி நகரங்கள் நீரில் மூழ்கின

நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற வானிலை காரணமாக பாரிய வெள்ள அனர்த்தம் ஏற்படும் என்பதால், ஆபத்தான பகுதிகளில் வாழும் மக்களை வெளியேறுமாறு இரத்தினபுரி மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையால், களு கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசனத் துறை எச்சரித்துள்ளது. இதன் காரணமாக, ...

மேலும்..

கோட்டாவின் நிர்வாகம் நேர்மையான நல்லிணக்கத்திற்கான பாதையை உருவாக்கவேண்டும் – மீனாக்சி கங்குலி

போர் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டு பதினொரு வருடங்களாகியுள்ள நிலையில் இலங்கை அரசாங்கம் உண்மை நீதி பொறுப்புக்கூறல் ஆகியவற்றை நோக்கி வாக்குறுதி அளிக்கப்பட்ட நடவடிக்கைகளை கைவிட்டுள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகத்தின் தென்னாசியாவிற்கான இயக்குநர் மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், இலங்கையில் சமீப ...

மேலும்..

யாழ் மாணவர்களின் மருத்துவ துறை அனுமதியில் இடம்பெற்ற அநீதிக்கு எதிராக நீதிமன்றம் சென்று பெற்றுக்கொடுக்க வழிவகை செய்தேன்!..

பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களை உள்ளீர்த்தலில் பல குறைபாடுகள் காணப்படுகிறது. தற்போது நடைமுறையில் உள்ள இஸட் ஸ்கோர் புள்ளி கணிப்பு என்ன அடிப்படையில் இடம்பெறுகிறது என்று யாருக்கும் தெளிவில்லை. குறிப்பாக இந்த புள்ளி கணிப்பீட்டில் ஒரு வெளிப்படைத் தன்மை மாணவர்களுக்கோ, பெற்றோர்களுக்கோ, புத்திஜீவிகளுக்கோ இல்லை. யாருக்கும் ...

மேலும்..

முகநூலில் பரப்பட்ட போலியான தகவலினால் யாழில் குடும்பஸ்தர் தற்கொலை

முகநூலில் பரப்பட்ட போலியான தகவலினால், குடும்பஸ்தர் ஒருவர் யாழ்ப்பாணம் நாவற்குழி பாலத்திற்கு அருகாமையில் உள்ள வெற்றுக் காணியில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருமணமாகி ஒரு குழந்தையின் தந்தையாரான ...

மேலும்..

மன்னாரில் முன்னாள் போராளிகள் மக்கள் அமைப்பினருக்கும் மாவை சேனாதிராஜாவிற்கும் இடையில் விசேட சந்திப்பு

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கும் முன்னாள் போராளிகள் மக்கள் அமைப்பினருக்கும் இடையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 12 மணியளவில் விசேட சந்திப்பு இடம்பெற்றது. இலங்கை தமிழரசுக்கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்ற குறித்த சந்திப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் ...

மேலும்..

பெண்களின் நடவடிக்கைகள் கவலையளிக்கிறது….

  (எச்.எம்.எம்.பர்ஸான்). கொரோனா பாதிப்பிலிருந்து தற்காலிகமான சுமூக நிலை ஏற்படுத்தப்பட்டுள்ள இச் சந்தர்ப்பத்தில் கல்குடா பிரதேச மக்களின் செயற்பாடுகள் குறிப்பாக பெண்களின் நடவடிக்கைகள் கவலையளிக்கிறது என்று கல்குடா ஜூம்ஆப் பள்ளிவாயல் கூட்டமைப்பு அறிக்கையொன்றை விடுத்துள்ளது. குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டில் கொரோனா வைரஸ் பரவியுள்ள இக் காலப்பகுதியில் ...

மேலும்..

அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு ஆலோசனை

அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் டொக்டர் அருண ஜயசேகர இதனைத் தெரிவித்துள்ளார். மழையுடனான வானிலையால் டெங்கு காய்ச்சல் ஏற்படும் சாத்தியமுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதி ...

மேலும்..

கல்முனைப் பகுதியில் சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து மக்கள் அச்சநிலையில்…

சீரற்ற காலநிலை தொடர்ந்து கல்முனைப் கடற்கரைப் பகுதியிலும் கடல் நீர் கடற்கரை விதியை தாண்டி குடியிருப்புக்களுக்கு புகுந்துள்ளமையுடன் ஆலயம் ஒன்றும் இதனால் சேதமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும்..

வெள்ளநீர் புகுந்ததால் 50 இற்கும் மேற்பட்ட வீடுகள் பாதிப்பு…

(க.கிஷாந்தன்) அடை மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட கொட்டகலை, லொக்கீல் பகுதியில் 180 இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளநீர் புகுந்ததால்  50 இற்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவு சேமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடமொன்றில், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தங்கவைப்பதற்கான ஏற்பாடுகளை கொட்டகலை ...

மேலும்..

மாயணப்பகுதிகளில் சீரற்ற காலநிலையினால் கடல் அலைகள் கொந்தளிப்பினால் பிணங்கள் கடல் நீர் அடித்துச் செல்லும் அபாயம் …

சீரற்ற காலநிலை தொடர்ந்தும் உள்ளதால் கடல் அலைகள் கொந்தளிப்பினால் காரைதீவு மாயணப்பகுதிகள் பிணங்கள் கடல் நீர் அடித்துச் செல்லும் அபாயம் உள்ளது.

மேலும்..

மண்மேடு சரிந்து வீழ்ந்தமை காரணமாக இருவர் உயிரிழப்பு!

மண்மேடு சரிந்து வீழ்ந்தமை காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர். பெல்மடுலை பகுதியில் பெண்ணொருவரும் இரத்தினபுரி – அலுகல பகுதியில் குழந்தையொன்றுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை, கனமழை காரணமாக இரத்தினபுரியின் சில பகுதிகளில் நீரில் மூழ்கியுள்ளதுடன், சிலர் இடம்பெயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்..