இலங்கை செய்திகள்

வைத்தியகலாநிதி சிவமோகன் அலுவலகம் படையினரால் சுற்றி வளைப்பு!

முள்ளிவாய்க்கால் பதினோராம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்றைய தினம்(18) வைத்தியகலாநிதி சிவமோகன் தலை மையில் அவரது அலுவலகத்தில் நடாத்த ஏற்பாடு செய்ய பட்டு இருந்தது இதை குழப்பும் நோக்கத்துடன் பாதுகாப்பு படையினர் நிகழ்வு நடைபெறும் அவரது அலுவலகத்தை சுற்றி வளைத்தனர் குறித்த முள்ளிவாய்க்கால் நினைவு ...

மேலும்..

வடக்கில் மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்வு!! வவுனியா பேருந்து நிலையத்தில் குவித்த மக்கள்…

வவுனியா நிருபர் வடக்கு மாகாணத்தில் மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதுடன் பொதுமக்கள் பேருந்துகளில் போக்குவரத்து செய்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். எனினும் வேறு மாகாணங்களில் இருந்து வட மாகாணத்திற்கு நுழைவதற்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து இறுக்கமாக கடைப்பிடிக்கப்படுகின்றது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முற்றாக மாவட்டங்களுக்கிடையில் போக்குவரத்தில் ...

மேலும்..

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தோருக்கு அம்மண்ணில் அஞ்சலித்தார் சாள்ஸ்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இன்று காலை துயரம் தோய்ந்த முள்ளிவாய்க்கால் மண்ணுக்குச் சென்று உயிர் நீத்த உறவுகளை நினைந்து அஞ்சலி செலுத்தியுள்ளார் .  

மேலும்..

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் பேரவல 11ம் ஆண்டு நினைவேந்தல்!!

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் பேரவல 11ம் ஆண்டு நினைவேந்தல்!! முள்ளிவாய்க்கால் பேரவல 11 ம் ஆண்டு நினைவேந்தல் வவுனியா குட்சைட் வீதியில் அமைந்துள்ள கருமாரி அம்மன் ஆலயத்தில் இன்று (18.05.2020) காலை 7.30 மணியளவில் இடம்பெற்றது.அந்தனர் ஒன்றியம் , ஆலய நிர்வாகத்தினர் , தமிழ்விருட்சம் ...

மேலும்..

மட்டு தமிழரசின் முள்ளிவாய்க்கால் நிகழ்வு நீதிமன்ற உத்தரவை அடுத்து தடைப்பட்டது!

இலங்கை தமிழரசுக் கட்சியினால் மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. இறுதி யுத்தத்தில் உயிர் நீர்த்தவர்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் வடக்கு, கிழக்கில் இடம்பெற்று வருகின்றன. இந்த நிலையில் இலங்கை தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் இன்று(திங்கட்கிழமை) நண்பகல் 12.00 ...

மேலும்..

52 லட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க முடியுமாக இருந்தால் ஏன் ஒன்றரை இலட்சம் தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்க முடியாது – இராதாகிருஷ்ணன் கேள்வி

(க.கிஷாந்தன்) அரசாங்கம் 5000 ரூபா நிவாரணத்தை 52 லட்சம் குடும்பங்களுக்கு வழங்குவதாக கூறுகின்றது. அப்படியானால் தோட்ட தொழிலாளர்களாக இருக்கும் ஒன்றரை இலட்சம் மக்களுக்கு ஏன் அந்த நிவாரணத்தை வழங்க முடியாது. இன்று அரசாங்கத்தின் அந்நிய செலவாணியை பெற்றுக்கொள்வதற்காக தங்களை அர்ப்பணித்து சேவை செய்கின்றவர்கள் ...

மேலும்..

ஒட்டு மொத்தத் தமிழினமும் நீதியைப் பெற்றுக்கொள்ள முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் – முள்ளிவாய்க்கால் பிரகடனம்

பொறுப்பக்கூறல் பொறிமுறை முன்னெடுக்கப்பட ஒட்டு மொத்தத் தமிழினமும் தனது வளங்களைத் திரட்டிச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலோ அல்லது சிறப்பு குற்றவியல் தீர்ப்பாயப் பொறிமுறையினூடோ நடந்த இனப்படுகொலைக்கான நீதியைப் பெற்றுக்கொள்ள முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என முள்ளிவாய்க்கால் பிரகடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேசங்கள் ஒன்றாக ...

மேலும்..

தன்மைப்படுத்தல் முகாமிலிருந்து தப்பிச்சென்ற நபர் கைது!

ஜே.எப்.காமிலா பேகம்-அம்பாந்தோட்டை – தெலம்புயாய பகுதியிலுள்ள தனிமைப்படுத்தும் நிலையத்தில் இருந்த இளைஞர் ஒருவர் தப்பிச்சென்ற நிலையில் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டிருக்கின்றார். கொழும்பு பகுதியைச் சேர்ந்த 31 வயது நபரே பிரதேச வாசிகளின் தகவலுக்கு அமைய அங்குனுகொலபெலஸ்ஸ பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

மேலும்..

மருந்தகங்களில் குறைபாடுகள் காணப்பட்டால் உடனடியாக சட்டநடவடிக்கை மூலமாக சீல் வைத்து மூடப்படும் : கல்முனை சுகாதார பிராந்திய சேவைகள் பணிமனை பணிப்பாளர்

பாறுக் ஷிஹான்   கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ்  64   மருந்தகங்கள் காணப்படுகின்றன.இம்மருந்தகங்களுக்கு எதிராக கொரோனா வைரஸ் அனர்த்த காலப்பகுதியில் எமக்கு   பலதரப்பட்ட குற்றச்சாட்டுகள் அல்லது முறைப்பாடுகள் வந்தவண்ணம் இருக்கின்றன எனவே இது தொடர்பாக நாங்கள் ஆராய்ந்து உரிய ...

மேலும்..

கொரோனாவை நீண்ட காலத்திற்கு முன்பே முழுமையாக கட்டுப்படுத்த முடியும் – இராணுவ தளபதி

சுகாதார அதிகாரிகள், முப்படையினர் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடிந்தது என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மேலும் இலங்கையில் கொரோனா தொற்றுநோயை நீண்ட காலத்திற்கு முன்பே முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்த ...

மேலும்..

அம்பன் சூறாவளி வலுவடையக்கூடிய சாத்தியம்

அம்பன் சூறாவளி வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “AMPHAN” (உச்சரிப்பு UM-PUN) என்ற பாரிய சூறாவளியானது பாரிய சூறாவளியாக விருத்தியடைந்து இன்று (2020 மே 18ஆம் திகதி) அதிகாலை 02.30 ...

மேலும்..

ஒரு சில மாநகர சபை உறுப்பினர்கள் திண்மக்கழிவு விடயத்தில் அரசியல் செய்ய முற்படுகிறார்கள்…

பாறுக் ஷிஹான் ஒரு சில மாநகர சபை உறுப்பினர்கள் திண்மக்கழிவு விடயத்தில்  அரசியல் செய்ய முற்படுகிறார்கள். வீடு வீடாக சென்று திண்ம கழிவு அகற்றுவதற்கான பணத்தை செலுத்த வேண்டாம் என வலியுறுத்தி வருகின்றமை  ஆரோக்கியமான விடயமாக தெரியவில்லை என கல்முனை மாநகர முதல்வர் ...

மேலும்..

அரசியல் கைதிகளின் விடுதலை – ஜனாதிபதியை சந்திக்கின்றது கூட்டமைப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பு, எதிர்வரும் சில தினங்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து விவாதிக்க உள்ளது. இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கட்சியின் உறுப்பினர்களில் ...

மேலும்..

11 பேரையும் வீடுகளில் தனிமைப்படுத்த வழங்கிய கட்டளையை மீளப்பெற்றது யாழ் நீதிமன்றம்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த 11 பேரையும் வீடுகளில் தனிமைப்படுத்த வழங்கிய கட்டளையை மீளப்பெற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. “தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்துமாறு கோரப்பட்டுள்ள 11 சந்தேக நபர்களுக்கும் நோய் அறிகுறிகள் உள்ளதாக மருத்துவ அறிக்கையை பொலிஸார் சமர்ப்பிக்கவில்லை. அதனால் நோய் ...

மேலும்..

ஜூலை மாத தொடக்கத்தில் சுற்றுலாத்துறை மீண்டும் ஆரம்பம்

சுகாதார அமைச்சு பச்சைக்கொடி காட்டினால் சுற்றுலாத்துறையினை ஜூலை மாத தொடக்கத்தில் மீண்டும் ஆரம்பிக்க முடியும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் முன்னேற்றம் ஏற்பட்டால் ஜூலை மாதத்திலேயே சுற்றுலாப் பயணிகளின் ...

மேலும்..