முள்ளிவாய்க்கால் சென்ற விக்னேஸ்வரன் திருப்பி அனுப்பப்பட்டார்!
முள்ளிவாய்க்கால் நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது சங்குப்பிட்டி சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்ட விக்கினேஸ்வரன் தலைமையிலான குழுவினர், ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாகக் காக்கவைக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டனர். முள்ளிவாய்க்கால் நிளைவேந்தலை அனுஸ்டிக்க இன்று(திங்கட்கிழமை) காலை 6.30 மணியளவில், வடக்கின் முன்னாள் முதல்வர் ...
மேலும்..





















