வரவேற்கக்கூடிய நிலைப்பாடு
தமிழ்ப் போராளிகளுக்கு எதிரான வழக்குகள் தொடர்பில் முக்கியமான கொள்கைத் தீர்மானம் ஒன்றை இலங்கையின் சட்டமா அதிபர் திணைக்களம் நேற்று எடுத்திருப்பது குறிப்பிடத் தக்க அம்சமாகும். வன்னிப் பிரதேசம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த போது புலிகளின் இசைக்கல்லூரி ஒன்று இயங்கியது. மிருதங்கத்தில் அதிகம் ...
மேலும்..





















