இலங்கை செய்திகள்

ஹற்றனில் மண்சரிவு- வீதிப் போக்குவரத்து தடைப்பட்டது

ஹற்றன்-நோட்டன் பிரிட்ஜ் பிரதான வீதியில் டிக்கோயா, வனராஜா சமர்வில் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த மண்சரிவு இன்று (சனிக்கிழமை) அதிகாலை ஏற்பட்ட நிலையில் அவ்வீதியூடாக ஒருவழிப் போக்குவரத்தே இடம்பெற்று வருகின்றது. குறித்த பகுதியில் நேற்றுமாலை முதல் விடாதுபெய்த அடைமழை காரணமாகவே மண்சரிவு ஏற்பட்டுள்ளது. எனவே, ...

மேலும்..

விடுவிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்கள் பலர் மீள்குடியமராமல் இருப்பது கவலையளிக்கிறது -யாழ். கட்டளைத் தளபதி

படையினரால் விடுவிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்கள் பலர் மீள்குடியமராமல் இருப்பது கவலையளிக்கிறது என யாழ்ப்பாணம் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் வணிகசூரிய தெரிவித்தார். மேலும் குடியமராவிடினும் மக்கள் தமது காணிகளில் பயன்தரு மரங்களை நட்டு பயன்பெற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கோப்பாய் பிரதேச செயலக ...

மேலும்..

கொட்டகலை நகரில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை!

(க.கிஷாந்தன்)   கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை உரிய வகையில் பின்பற்றி வியாபார நடவடிக்கையில் ஈடுபடுமாறு கொட்டகலை நகரிலுள்ள வியாபாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், நடைமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொட்டகலை நகரில் எஸ்.சௌந்தராகவன் ...

மேலும்..

பிரதான வீதியில் மண்சரிவு – போக்குவரத்து பாதிப்பு!

(க.கிஷாந்தன்) ஹட்டன் - நோட்டன்பிரிட்ஜ் பிரதான வீதியில் டிக்கோயா, வனராஜா சமர்வில் பகுதியில் இன்று (16.05.2020) அதிகாலை ஏற்பட்ட மண்சரிவால் அவ்வீதியூடாக ஒருவழி போக்குவரத்தே இடம்பெற்று வருகின்றது. நேற்று (15.05.2020) மாலை முதல் விடாது பெய்த அடைமழை காரணமாகவே மண்சரிவு ஏற்பட்டுள்ளது. எனவே, போக்குவரத்துக்காக ...

மேலும்..

தபாலகம் பூட்டு அரச கொடுப்பனவுகளை பெற வந்த மக்கள் பெரும் அவதி…

ஹட்டன் கே.சுந்தரலிங்கம்  ஹட்டன் தபால் நிலையம் இன்று (16) திகதி திறக்கப்படாததன் காரணமாக தூர பிரதேசங்களிலிருந்து முதியோர் கொடுப்பனவு மற்றும் 5000 ரூபா கொரோனா பாதிப்பு கொடுப்பனவு உள்ளிட்ட கொடுப்பனவுகளை பெறுவதற்காக வந்தவர்கள் கொடுப்பனவுகளை பெற முடியாது  பெரும் சிரமங்களை எதிர் நோக்கினர். குறித்த ...

மேலும்..

கடும் காற்றுடன் கூடிய அடை மழையால் மேபீல்ட் தோட்டத்திலுள்ள வீடொன்று முழுமையாக சேதம்!

(க.கிஷாந்தன்) கடும் காற்றுடன் கூடிய அடை மழையால் நுவரெலியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட கொட்டகலை, மேபீல்ட் தோட்டத்திலுள்ள வீடொன்று முழுமையாக சேதமடைந்துள்ளது. இன்று (16.05.2020) அதிகாலை 2 மணியளவிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிராந்திய அதிகாரிகள் தகவல் வெளியிட்டனர். வீட்டின் கூரைகள் ...

மேலும்..

எரிபொருள் விலை மற்றும் மின்சாரக் கட்டணங்களை குறைக்க வேண்டும் – ஜே.வி.பி. கோரிக்கை!

நுகர்வோருக்கு நன்மையளிக்கும் முகமாக எரிபொருள் விலையை குறைக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், உலக சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் ...

மேலும்..

கட்சி தாவுகின்றதாக வெளியான செய்திகளை மறுத்தார் ரவி

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து அரசாங்க தரப்பிற்கு கட்சி தாவவுள்ளதாக வெளியான செய்திகளை மறுத்துள்ள ரவி கருணநாயக்க, தவறான தகவல்களைப் பரப்புபவர்கள் முதலில் தங்கள் பிழைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த அவர், ...

மேலும்..

அம்பாறையில் பலத்த காற்று, மழை – சில பகுதிகளில் மின்சாரமும் துண்டிப்பு

அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணியளவில் திடீரென வீசிய பலத்த காற்று மற்றும் மழையினால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். அம்பாறை நகரப்பகுதி காரைதீவு, கல்முனை, மருதமுனை, பெரியநீலாவணை,நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு ,மணல்சேனை மற்றும் சம்மாந்துறை , சவளைக்கடை ,மத்திய ...

மேலும்..

கூட்டமைப்புடன் இணைந்து பணியாற்றத் தயார் – கோபால் பாக்லே

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் எதிர்காலத்தில் இணைந்து பணியாற்றுவதற்கு தான் தயாராக உள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் தனது கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை ...

மேலும்..

யாழில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு – போதனாப் பணிப்பாளர்

யாழில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருவதாகவும், அது தொடர்பாக மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்.போதனா வைத்திய சாலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவ்வாறு தெரிவித்தார். அவர் ...

மேலும்..

யாழ்ப்பாணம் பல்கலையில் நேற்று இரண்டாவது நாளாக நினைவேந்தல்..!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் மூன்றாம் நாள் நினைவஞ்சலி நிகழ்வுகள் மற்றும் குமுதினி படுகொலை நினைவு தினமும் நேற்று (வெள்ளிக்கிழமை) யாழ்.பல்கலைகழக முகாமைத்துவ பீடத்தில் இடம்பெற்றது. யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் திருநெல்வேலியில் அமைந்துள்ள முகாமைத்துவ பீடத்தின் முன்பாக இரவு 7 மணியளவில் நடைபெற்றது. இதன்போது ...

மேலும்..

ஐக்கிய தேசியக் கட்சியுடன் எதிர்காலத்தில் இணைவது என்பது சாத்தியமற்றது – பொன்சேகா

ஐக்கிய தேசியக் கட்சியுடன் எதிர்காலத்தில் இணைவது என்பது சாத்தியமற்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்திருந்த அவர், தங்கள் ஆதரவாளர்கள் ...

மேலும்..

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் – வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் தென்கிழக்கு பிராந்திய அந்தமான் கடற்பரப்பில் உருவாகியுள்ள தாழமுக்கம் காரணமாக, இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் மழை மேலும் தீவிரமடையும் என வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்காள விரிகுடாவில் தென்கிழக்கு பகுதியிலும், அந்தமான் கடற்பிராந்தியத்தில் தென் பகுதியில் இணைந்துள்ள கடற்பிரதேசத்தில் ...

மேலும்..

பட்டதாரிகளுக்கு தொழில்களை தேடிக்கொள்ளக் கூடிய வகையில் உயர் கல்வித் துறையை மறுசீரமையுங்கள் – ஜனாதிபதி

பல்கலைக்கழக கல்வியை நிறைவுசெய்துள்ள பட்டதாரிகளுக்கு இலகுவாக தொழில்களை தேடிக்கொள்வதற்கு உதவும் வகையில் உயர் கல்வி முறைமையை தயாரிக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் உள்ளிட்ட பல்கலைக்கழக உபவேந்தர்களுடன் நேற்று மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ...

மேலும்..