இலங்கை செய்திகள்

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இளைஞனை பார்வையிட்டார் கஜேந்திரகுமார்!

யாழ். பருத்தித்துறை மந்திகை பகுதியில் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞனை வைத்தியசாலைக்குச் சென்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பார்வையிட்டார். குறித்த துப்பாக்கிச் சூடு இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்ற நிலையில் புலோலியைச் சேர்ந்த பசுபதி ...

மேலும்..

சிகை அலங்கார நிலையங்களில் அதிரடி பரிசோதனை கடை உரிமையாளர்களுக்கும் விசேட ஆலோசனைகள்!

ஐ.எல்.எம் நாஸிம் சம்மாந்துறை பிரதேச எல்லைக்குட்பட்ட சிகை அலங்கார நிலையங்கள்  செயற்படுகின்றனவா  என கண்டறியும் நோக்குடன் இன்று (15)  சுகாதார பரிசோதகர்களால் விஷேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட சிகை அலங்கார உரிமையாளர்களுடனான கடந்த 2020.04.20 ஆம் திகதிய ...

மேலும்..

இன்னமும் சர்வதேச நிதி உதவி எமக்குக் கிடைக்கவில்லை – பந்துல

இன்னமும் சர்வதேச நிதி உதவி எமக்குக் கிடைக்கவில்லை என அமைச்சரவை இணை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “உலக வங்கியின் மூலமாக ...

மேலும்..

அடுத்த ஐந்து ஆண்டுகளில் அரச அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கு எந்தவித வாகனங்களும் வழங்கப்படாது – அரசாங்கம்!

அடுத்த ஐந்து ஆண்டுகளில் அரச அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கு எந்தவித வாகனங்களும் வழங்கப்படாது என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “கொவிட் ...

மேலும்..

அதிரடி சுற்றிவளைப்பு: 225 கோடி பெறுமதியான ஹெரோயினுடன் 4 பேர் கைது!

ஜா-எல பகுதியில் 2.25 பில்லியன் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்தவகையில் 225 கிலோசிராம் எடையுடைய குறித்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட நிலையில் அதனுடன் தொடர்புடையதாக 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் தடுப்புப் பிரிவு இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. இரு பாரவூர்திகளில், அரசியில் மறைத்து பயணிக்கத் தயாராக ...

மேலும்..

எதிர் வரும் காலங்கள் மிக மோசமாக இருக்கும்,வீட்டுத் தோட்டங்களை உருவாக்கி உணவுப் பயிர்களை நாமே பயிரிடுவோம்._கிழக்கு மாகாண விவசாய பணிப்பாளர் கலாநிதி எஸ்.எம்.குசைன்

ஹஸ்பர் ஏ ஹலீம் உலக ஆராய்ச்சிகள் தற்போது கூறிவருகின்ற நிலையில் எதிர்வரும் காலம் மோசமாக இருக்கும் இதனை கருத்திற் கொண்டு நாமே வீட்டுத் தோட்டங்களை அரச கொள்கையின் பிரகாரம் உருவாக்குவோம் என கிழக்கு மாகாண விவசாய பணிப்பாளர் கலாநிதி எஸ்.எம்.குஸைன் தெரிவித்தார். அரசினால் நடை ...

மேலும்..

தமிழகத்தில் ஈழப்போர் நினைவிடம் போன்று முள்ளிவாய்க்காலிலும் நினைவிடம் வேண்டும்! உயிர்நீத்த உறவுகளின் அஞ்சலி செய்தியில் மாவை

தமிழின விதலைப் போராட்டம், தமிழ்த் தேசத்தின் சுதந்திர மீட்சிப் போராட்டம் தொடங்கி ஏழு தசாப்தங்களை எட்டி விட்டது.  தமிழகத்தில் தஞ்சையில் ஈழப்போர் நினைவிடம் போன்று முள்ளிவாய்க்காலிலும் நினைவிடம் அமைக்கப்படுதல் வேண்டும். - இவ்வாறு கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் ...

மேலும்..

நாகர்கோவில் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் மூன்றாம் நாள் நினைவுகூரல்!

முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் வாரத்தின் மூன்றாம் நாள் நினைவஞ்சலி நிகழ்வுகள் நாகர்கோவில் பகுதியில் இடம்பெற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நாகர் கோவில் மகா வித்தியாலயம் முன்பாக நினைவுகூரல் இன்று (வெள்ளிக்கிழமை) காலை நடைபெற்றது. முதல் நிகழ்வாக பொது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. ஈகைச் சுடரினை ...

மேலும்..

நடுக்கடலில் கலந்துபோன அழுகுரல்கள் – 35 வருடங்களாக கேட்கும் விசும்பல்கள்

காலம் காலமாக மனிதர்களால் கொட்டப்படும் அழுக்குகளை தன்னுள்ளே இழுத்து அழகையும், ஆண்டாண்டுகாலமாக மனிதர்களுக்கான உணவையும் வழங்கிக்கொண்டிருக்கும் கடலன்னை, தன்னுள் சேர்த்து வைத்திருக்கும் கண்ணீர்த்துளிகள் கனமானவை. ஈழப் போராட்டத்தின் கனத்த வரலாறுகளை, காடுகளை போலவே, வயல்களை போலவே, தேசமெல்லாம் கொண்டலையும் காற்றைப் போலவே கடல்களும் ...

மேலும்..

ஸ்ரீதரன், வேழமாலிகிதன் ஆகியோர் விசாரணைக்கு அழைப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன், கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் ஆகியோர் விசாரணை ஒன்றுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். சர்வதேச மகளிர் தினமான கடந்த மார்ச் 08ஆம் திகதியன்று இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட மகளிர் அணியின் ஏற்பாட்டில் ...

மேலும்..

வவுனியாவில்  சிறிரெலோ கிறிஸ்ரி குகராஜாவின் 21வது ஆண்டு நினைவஞ்சலி உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு…

கடந்த 1999 ம் ஆண்டு துரோகத்தனமாக சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட பொறுப்பாளரும் இராணுவ தளபதியுமான கிறிஸ்ரி குகராஜா (குகன்) அவர்களின் 21வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை இன்று (15.05.2020) காலை 7.30 மணியளவில் குகன் அவர்களின் ...

மேலும்..

157 பயணிகளுடன் ஜப்பான் நோக்கி பயணித்தது சிறப்பு விமானம்!

ஜப்பானுக்கான இரண்டாவது பயணிகள் விமானம் கட்டுநாயக்கவிலிருந்து பயணித்துள்ளது. ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான யூ எல் – 454 விமானம் நேற்று(வியாழக்கிழமை) இரவு 7.20 அளவில்  ஜப்பானின் நரிட்டா விமான நிலையம் நோக்கி பயணித்துள்ளது இவ்வாறு ஜப்பானுக்கு பயணித்தவர்களில் 10 பேர் வர்த்தக ...

மேலும்..

பிசிஆர் பரிசோதனைகளை குறைப்பது பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கை!

பிசிஆர் பரிசோதனைகளை குறைப்பது பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரசினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவடைகின்ற போதிலும் நாடு முற்றாக ஆபத்திலிருந்து விடுபடவில்லை என்பதால் பிசிஆர் ...

மேலும்..

ஊடகவியலாளரின் மறைவுக்கு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் இரங்கல்!

ஊடகவியலாளன் மரணிக்கும் போது அவன் சார்ந்த சமூகத்தின் குரலும் மறைந்துவிடுகிறது. அந்த வகையில் மிதுன் சங்கரின் மறைவு கிழக்கு மாகாண ஊடகத்துறை வரலாற்றில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ...

மேலும்..

வங்கிகளின் பணப்புழக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் விசேட திட்டம்!

வங்கிகளின் பணப்புழக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் விசேட வழிவகைகளை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் உரிமம் பெற்ற வணிக வங்கிகளின் நிர்ணயிக்கப்பட்ட கொடுப்பனவுகளை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, 2020 டிசம்பர் மாதம் 31ஆம் ...

மேலும்..