துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இளைஞனை பார்வையிட்டார் கஜேந்திரகுமார்!
யாழ். பருத்தித்துறை மந்திகை பகுதியில் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞனை வைத்தியசாலைக்குச் சென்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பார்வையிட்டார். குறித்த துப்பாக்கிச் சூடு இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்ற நிலையில் புலோலியைச் சேர்ந்த பசுபதி ...
மேலும்..





















