இலங்கை செய்திகள்

வவுனியாவில் சுகாதார நடைமுறைகள் கண்காணிப்புக்கு ஐந்து குழுக்கள் உருவாக்கம்!

ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் வவுனியாவின் சுகாதார முன்னேற்ற நிலைமை தொடர்பான கலந்துரையாடல் வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அலுவலக்தில் இடம்பெற்றது. பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிரதிப் பணிப்பாளர் சு.மகேந்திரன் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலில், இராணுவத்தினர், பொலிஸார், மாவட்டச் ...

மேலும்..

5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு – 2 ஆயிரத்து 572 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

கொரோனா வைரஸ் தாக்கத்தையடுத்து நாட்டில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மே மாதத்திற்கான 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவுகளை வழங்க 2 ஆயிரத்து 572 கோடி ரூபாய் ஒதுக்கிடப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக ...

மேலும்..

மங்கள சமரவீர CIDயில் முன்னிலை!

முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர சற்றுமுன்னர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது, புத்தளத்திற்கு இடம்பெயர்ந்தவர்களை வாக்களிப்பில் ஈடுபடுத்த மன்னாருக்கு அழைத்துச் செல்வதற்காக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளை பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் அங்கு பிரசன்னமாகியுள்ளார். குறித்த ...

மேலும்..

விமான நிலையம் செல்ல புதிய வீதியொன்று திறப்பு!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு செல்வதற்காக புதிய நெடுஞ்சாலையொன்று இன்று காலை  திறந்து வைக்கப்பட்டுள்ளது. இரு ஒழுங்கைகள் வீதம், இரு திசைகளிலும் பயணிக்கக் கூடிய, நான்கு ஒழுங்கைகளைக் கொண்ட இந்த வீதி 600 மீற்றர் நீளம் கொண்டதாகும். இப்புதிய நெடுஞ்சாலையை நிர்மாணிப்பதற்காக 600 மில்லியன் ...

மேலும்..

நல்லாட்சி மோசடியாளர்கள் சகலரும் விரைவில் சிறைக்கு – அரசின் பேச்சாளர் கெஹலிய தெரிவிப்பு

"நல்லாட்சி அரசு என்ற பெயரில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆட்சி செய்து நிதியைச் சூறையாடிய அனைத்து முன்னாள் அமைச்சர்களும் விரைவில் சிறையில் அடைக்கப்படுவார்கள்."- இவ்வாறு ராஜபக்ச அரசின் பேச்சாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். அவர் மேலும் ...

மேலும்..

நான் எதற்கும் அஞ்சேன்! நீதி கிடைப்பது உறுதி!! – ராஜித திட்டவட்டம்…

"நான் எக்காரணம் கொண்டும் எதற்கும் அச்சமடையமாட்டேன். அதனால்தான் விசாரணையை எதிர்கொள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகின்றேன். எனினும், எனக்கு நீதி கிடைப்பது உறுதி." - இவ்வாறு முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். வெள்ளை வான் கடத்தல் ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பான வழக்கில் ...

மேலும்..

தந்தை செல்வா இறக்கும்போது சமஷ்டிக்கொள்கையுடன் இறக்கவில்லை: பா.அரியநேத்திரன்.மு.பா.உ.

வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றி இன்று 44,(2020,மே,14)  ஆண்டுகள் தந்தைசெல்வா இலங்கை தமிழரசு கட்சியை 1949 டிசம்பர்18,ல் சமஷ்டிக்கொள்கையுடன் ஆரம்பித்து அதற்காக பல போராட்டங்களை நடத்தியபோதும் அவர் இறக்கும் போது சமஷ்டிக்கொள்கையுடன் இறக்கவில்லை தமீழீழ கொள்கையுடனேயே இறந்தார் என தெரிவித்தார் மட்டக்களப்பு மாவட்ட ...

மேலும்..

கடும் நிபந்தனைகளுடன் அட்டன் நகரிலுள்ள சிகையலங்கார நிலையங்களைத் திறப்பதற்கு அனுமதி

(க.கிஷாந்தன்)   கடும் நிபந்தனைகளுடன் இன்று முதல் அட்டன் நகரிலுள்ள சிகையலங்கார நிலையங்களைத் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.   கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள்வரும்வரை முடி மாத்திரமே வெட்டப்படவேண்டும் என பொது சுகாதார வைத்திய அதிகாரிகளால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.   தொடர் ஊரடங்கு சட்டம்  தளர்த்தப்பட்டுள்ள நிலையில், சிகை ...

மேலும்..

மதுப்பிரியர்களுக்கு எச்சரிக்கை – இன்று முதல் விசேட நடவடிக்கை!

மதுபானசாலைகளுக்கு முன்பாக அநாவசியமாக ஒன்றுக்கூடுவதை தடுக்கும் நோக்கில் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இன்று(வியாழக்கிழமை) முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். நாட்டில் மதுபானசாலைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து, மதுபானசாலைகளுக்கு முன்பாக அதிகமானோர் ஒன்றுக்கூடியிருந்தனர். அத்துடன், சமூக இடைவெளியை ...

மேலும்..

நீருக்கான கட்டணத்தினை தவணை அடிப்படையில் செலுத்துவதற்கு சந்தர்ப்பம்!

நீர்ப்பட்டியலுக்கான கட்டணத்தை ஒரே தடவையில் செலுத்தமுடியாத பாவனையாளர்களுக்கு தவணை அடிப்படையில் செலுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணாயக்கார இதனைத் தெரிவித்துள்ளார். பாவனைக்கு மேலதிகமாக நீர்க்கட்டணம் பட்டியலிடப்பட்டிருப்பின் அது தொடர்பாக மக்கள் தெரிவிக்க முடியுமென அவர் கூறியுள்ளார். எனவே, மக்களின் கோரிக்கைக்கு அமைய ...

மேலும்..

சீன ஜனாதிபதியுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார் கோட்டா!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும் தொலைபேசி ஊடாக கலந்துரையாடியுள்ளனர். சீனாவின் சிஜிடிஎன் செய்திச் சேவை இதுகுறித்த தகவலினை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் அதேவேளை இரு நாடுகளும் பல விடயங்களில் யதார்த்தபூர்வமான ஒத்துழைப்பை முன்னெடுக்கவேண்டும் என ...

மேலும்..

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயப் பொங்கல் விழா: இம்முறை மக்கள் அனுமதியில்லை

முல்லைத்தீவு, வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழா எதிர்வரும் ஜூன் மாதம் 8ஆம் திகதியன்று இடம்பெறவுள்ளது. இந்நிலையில், தற்போது கொரோனா தொற்று அச்சம் காரணமாக, இவ்வருடம் குறித்த பொங்கல் நிகழ்வு பாரிய அளவில் இடம்பெறமாட்டதெனவும், பாரம்பரிய வழிபாட்டுக் கிரிகை நிகழ்வுகள் ...

மேலும்..

இலங்கையர்களை அழைத்துவர மாலைதீவு நோக்கி பயணித்தது விசேட விமானம்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாலைதீவில் சிக்கியுள்ள இலங்கையர்களை அழைத்து வருவதற்கு விசேட விமானமொன்று பயணித்துள்ளது. அங்கு தங்கியுள்ள இலங்கையர்கள் 288 பேரை அழைத்து வருவதற்காகவே குறித்த விமானம் இவ்வாறு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக கல்விக்காகவும் தொழிலுக்காகவும் ...

மேலும்..

அரசியலமைப்பு பேரவையின் பிரதிநிதி பதவியினை துறந்தார் கலாநிதி ஜயந்த தனபால?

அரசியலமைப்பு பேரவையின் பிரதிநிதி பதவியிலிருந்து கலாநிதி ஜயந்த தனபால விலகியுள்ளார். இவர் தனது பதவி விலகல் கடிதத்தினை, அரசியலமைப்பு சபையின் தலைவரான முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமது சுகாதார நிலைமைகளை கருத்திற்கொண்டு, இந்தத் தீர்மானத்தை தாம் மேற்கொண்டுள்ளதாக ...

மேலும்..

நல்லூர் பிரதேச சபை ஊழியர் மீது வாள் வெட்டுத் தாக்குதல்

யாழ்ப்பாணம் – நல்லூர் பிரதேச சபை ஊழியர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த நபர் நல்லூர் பிரதேச சபையில் இருந்து கடமை முடிந்து சுன்னாகத்தில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தபோது, இணுவில் காரைக்கால் இந்து மயானத்திற்கு அருகில் வைத்து இவ்வாறு ...

மேலும்..