இலங்கை செய்திகள்

இலங்கையில் ஒரேநாளில் 26 பேருக்குத் தொற்று!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 889ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே இன்று 21 பேருக்கு தொற்று அடையாளம் காணப்பட்ட நிலையில் தற்போது ஐவருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்தே குறித்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் மொத்த தொற்றாளர்கள் 889 ...

மேலும்..

பொதுத்தேர்தலை ஒத்திவைக்குக! – ஆணைக்குழுவிடம் ஐ.தே.க. வலியுறுத்து

நாடாளுமன்றத் தேர்தலை ஒத்திவைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். தேர்தல் திகதி குறித்த தீர்மானத்தை எடுப்பது தொடர்பில் மஹிந்த தேசப்பிரிய தலைமையிலான தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் அரசியல் கட்சிகளின் செயலர்களுக்கும் இடையில் இன்று கலந்துரையாடல் இடம்பெற்ற ...

மேலும்..

சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை – பொலிஸார்

சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாத நபர்கள் மீது நாளை (புதன்கிழமை) முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதற்காக புலனாய்வு துறையினரும் கடமையில் ஈடுபடுவார்கள் எனவும் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த ...

மேலும்..

சுமந்திரனின் விடுதலைப் புலிகள் தொடர்பான கருத்தினை ஏற்கவே முடியாது: ஸ்ரீநேசன் பதிலடி…

தமிழ் மக்களின் உரிமைக்காக முன்னெடுக்கப்பட்ட ஜனநாயக ரீதியான போராட்டங்களால் எந்தவிதமான நன்மையும் கிட்டவில்லை என்பதால் தான். தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டார்களே தவிர விளையாட்டுக்காகவோ, ஆசைக்காகவோ அவர்கள் ஆயுதம் எந்தவில்லை என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார். இங்கு ...

மேலும்..

வேன் லொறி நேருக்கு நேர் மோதி விபத்து இருவர் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதி…

ஹட்டன் கே.சுந்தரலிங்கம் ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் குடாகம பகுதியில் வேன் ஒன்று சிறிய ரக லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணஞ்செய்த இருவர் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று ...

மேலும்..

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 872 ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்காரணமாக மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 872 ஆக அதிகரித்துள்ளது. அதேபோன்று இதுவரையில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும்..

சென்னையில் சிக்கியிருந்த 320 பேர் இலங்கை வந்தனர்

இலங்கைப் பயணிகள் 320 பேரை ஏற்றிய ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விசேட விமானம் இன்று இந்தியாவின் சென்னையிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. இலங்கைக்கு வர முடியாமல் சென்னையில் சிக்கியிருந்த குழுவினரே இவ்வாறு வருகை தந்துள்ளனர். ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL 1122 எனும் விசேட ...

மேலும்..

தமிழீழ விடுதலைப் போராட்டத்தினையும் அதில் பங்குகொண்டவர்களையும், கொச்சைப்படுத்தினால் தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். சுமந்திரனின் கருத்துத் தொடர்பில் ரவிகரன்…

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்குகொண்ட மாவீரர்களையோ, அங்கவீனமான போராளிகளையோ, ஏனைய போராளிகளையோ, அல்லது தலைமை தாங்கிய தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களையோ யாராவது கொச்சைப்படுத்த எண்ணினாலோ, கொச்சைப்படுத்தினாலோ அதைத் தமிழ்மக்கள் எவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் ...

மேலும்..

தன்னுடன் பயணித்த நண்பன் விபத்துக்குள்ளாகி வீதியில் வீழ்ந்து கிடக்க, அப்படியே போட்டு விட்டு சென்ற சகா! வாழைச்சேனையில் சம்பவம்…

இரு நண்பர்கள் ஒன்று சேர்ந்து மோட்டார் சைக்கிளில் பயணித்த போது சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இளைஞன் ஒருவன் பலத்த காயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓட்டமாவடி பகுதியில் வைத்தே இவ் ...

மேலும்..

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 5000 ரூபா கொடுப்பனவில் ஏதேனும் பிரச்சினை இருந்திருந்தால் அதனை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் – சுகாதார அமைச்சர்

(க.கிஷாந்தன்) பெருந்தோட்டத்  தொழிலாளர்களுக்கான 5000 ரூபா கொடுப்பனவில் ஏதேனும் பிரச்சினை இருந்திருந்தால் அதனை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவித்தார். சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி இன்று (12.05.2020) நுவரெலியா மாவட்டத்துக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். நுவரெலியா மாவட்ட செயலகத்தின் ...

மேலும்..

சென்னையில் சிக்கியிருந்த 320 பேர் இலங்கை வந்தனர்…

இலங்கைப் பயணிகள் 320 பேரை ஏற்றிய ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விசேட விமானம் இன்று இந்தியாவின் சென்னையிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. இலங்கைக்கு வர முடியாமல் சென்னையில் சிக்கியிருந்த குழுவினரே இவ்வாறு வருகை தந்துள்ளனர். ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL 1122 எனும் விசேட ...

மேலும்..

தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியது ஆசைக்காக அல்ல: சுமந்திரனின் கருத்துக்கு ஸ்ரீநேசன் பதிலடி…

தமிழ் மக்களின் உரிமைக்காக முன்னெடுக்கப்பட்ட ஜனநாயக ரீதியான போராட்டங்களால் எந்தவிதமான நன்மையும் கிட்டவில்லை என்பதால் தான். தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டார்களே தவிர விளையாட்டுக்காகவோ, ஆசைக்காகவோ அவர்கள் ஆயுதம் எந்தவில்லை என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார். தமிழ்த் ...

மேலும்..

இலங்கையில் கொரோனா: 366 பேர் குணமடைவு; 494 பேர் சிகிச்சையில் – 117 பேர் கண்காணிப்பில்…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 23 பேர் பூரண குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 343 இலிருந்து 366 ஆக அதிகரித்துள்ளது. அந்தவகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்டுள்ள 869 பேரில் 09 ...

மேலும்..

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 5000 ரூபா கொடுப்பனவில் ஏதேனும் பிரச்சினை இருந்திருந்தால் அதனை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் – சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவிப்பு

(க.கிஷாந்தன்) பெருந்தோட்டத்  தொழிலாளர்களுக்கான 5000 ரூபா கொடுப்பனவில் ஏதேனும் பிரச்சினை இருந்திருந்தால் அதனை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவித்தார். சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி இன்று (12.05.2020) நுவரெலியா மாவட்டத்துக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். நுவரெலியா மாவட்ட செயலகத்தின் ...

மேலும்..

யப்பான் நாட்டை பின்பற்றி இலங்கையில் குழாய் மூலம் நெற்செய்கைக்கு நீர் வழங்கும் திட்டம் முதன் முதலாக வவுனியாவில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வவுனியாநிருபர் யப்பான் நாட்டை பின்பற்றி இலங்கையில் குழாய் மூலம் நெற்செய்கைக்கு நீர் வழங்கும் திட்டம் முதன் முதலாக வவுனியாவில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் ஆரம்ப நிகழ்வு வவுனியா, சாம்பல்தோட்டம் குளப்பகுதியில் மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் இ.விஜயகுமார் தலைமையில் இடம்பெற்றது. ...

மேலும்..