இலங்கை செய்திகள்

ஹட்டனில் வேன் – லொறி விபத்து – மூவர் படுங்காயம்

(க.கிஷாந்தன்) அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன், நுவரெலியா பிரதான வீதியில் குடாகம பகுதியில் வைத்து இன்று (12.05.2020) மதியம் 2 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். கம்பளையிலிருந்து நுவரெலியா ...

மேலும்..

ஆளும்தரப்புடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை ஸ்தாபிப்பது நோக்கமல்ல – ஐ.தே.க.

ஆளும்கட்சியுடன் கூட்டணி அமைத்து ஒரு தேசிய அரசாங்கத்தை ஸ்தாபிப்பது என்ற கருத்தினை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் மறுத்துள்ளார். மேலும் எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தை அமைப்பதில் மட்டுமே அக்கறை காட்டுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். தேர்தலுக்கு ...

மேலும்..

சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு சலூன் கடை உரிமையாளர்களிடம் தெரிவிப்பு,மீறும் பட்சத்தில் கடை இழுத்து மூடப்படும் ,டாக்டர் அஜீத் கடும் எச்சரிக்கை

ஹஸ்பர் ஏ ஹலீம்_ கிண்ணியாவில் உள்ள  சலூன் கடை உரிமையாளர்களுக்கான கொவிட் -19 பரவுதை தடுத்தல் பற்றிய கலந்துரையாடல் இடம் பெற்றது. குறித்த கலந்துரையாடலானது இன்று(12) கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி  காரியாலயத்தில் நடைபெற்றது. இது  விடயமாக கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ...

மேலும்..

முகக் கவசமில்லா எவரும் பொது போக்குவரத்தில் பயணஞ் செய்ய அனுமதிக்கக்கூடாது. ஹட்டன் பொலிஸார் உத்தரவு!

ஹட்டன் கே.சுந்தரதலிங்கம் ஹட்டன் பகுதியில் பொது போக்குவரத்து சேவையில் ஈடுபடும தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பஸ் சாரதிகள் மற்றும் பஸ் நடத்துனர்கள், முகக்கவசமில்லாத எவரையும் பொது போக்குவரத்து சேவையில் அனுமதிக்கக் கூடாது. என ஹட்டன் பொலிஸ் தலைமையக பொலிஸ் ...

மேலும்..

சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு சலூன் கடை உரிமையாளர்களிடம் தெரிவிப்பு,மீறும் பட்சத்தில் கடை இழுத்து மூடப்படும் ,டாக்டர் அஜீத் கடும் எச்சரிக்கை…

ஹஸ்பர் ஏ ஹலீம்_ கிண்ணியாவில் உள்ள  சலூன் கடை உரிமையாளர்களுக்கான கொவிட் -19 பரவுதை தடுத்தல் பற்றிய கலந்துரையாடல் இடம் பெற்றது. குறித்த கலந்துரையாடலானது இன்று(12) கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி  காரியாலயத்தில் நடைபெற்றது. இது  விடயமாக கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ...

மேலும்..

டெங்கு பாதிப்பு – 11 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

மழையுடனான காலநிலை தொடங்கியவுடன் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதால் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு 11 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. அந்தவகையில் ஏப்ரல் மாதத்தில் மட்டும் நாடு முழுவதும் பதிவான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 413 ஆக உள்ளது ...

மேலும்..

ஆயுதப் போராட்டத்தை மறுப்பவர் ஈழத்தமிழன் என கூறுவதற்கு அருகதையற்றவர் – சிவமோகன்

ஆயுதப்போரட்டம் ஈழத்தமிழர் வரலாற்றில் தவிர்க்கமுடியாத அடையாளம் என்றும் அதனை மறுப்பவர் ஈழத்தமிழன் என கூறுவதற்கு அருகதையற்றவர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்தார். வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ...

மேலும்..

ரட்ண ஜீவன் ஹுலிடம் 500 மில்லியன் நட்டஈடு கோருகின்றார் அங்கஜன் இராமநாதன்…

கொரோனாவால் வீட்டுக்குள் முடங்கி இருக்கும் மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய நிவாரணத்தில் தலையிட்டு தனது ஆதரவாளர்களுக்கு வழங்கினார் என உண்மைக்குப் புறம்பான, அடிப்படை ஆதாரங்களற்ற தகவலைத் ஊடகங்களுக்கு தெரிவித்து தனது நற் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூலிடமிருந்து 500 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி தனது சட்டத்தரணியூடாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் கடிதம் அனுப்பியுள்ளார். இத்தேர்த்தல் காலத்தில் திட்டமிட்ட விசமப் பிரச்சாரமாக தேர்தல் ஆணைக்குழுவின் சுயாதீன உறுப்பினர் ஒருவர் செயற்பட்டமை ...

மேலும்..

ஹட்டன் பகுதியில் சுகாதார வழிமுறைகளுக்கு அமையே பாபர் சலூன்களை திறக்க முடியும்.சுகாதார பிரிவினர் தெரிவிப்பு

ஹட்டன் கே.சுந்தரலிங்கம் கொரோனா தொற்று அச்சுறுத்தலினை தொடர்ந்து ஹட்டன் பகுதியில் பாபர் சலூன்களை தேசிய சுகாதார செயத்திட்டத்திற்கு அமைவாகவே திறக்க முடியுமென ஹட்டன் சுகாதார பிரிவின் பொது சுகாதார பரிசோதகர் பாலசுப்பிரமணியம் தெரிவித்தார். ஹட்டன் பகுதியில் உள்ள சலூன்கள் மற்றும் சிகை அலங்கார நிலையங்கள்,அழகுக்கலைகள் ...

மேலும்..

சென்னை நோக்கி பயணித்தது சிறப்பு விமானம்!

இந்தியாவில்  நிர்கதிக்குள்ளாகியுள்ள  இலங்கையர்களை  நாட்டிற்கு அழைத்துவருவதற்காக ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விசேட விமானமொன்று  சென்னை நோக்கி பயணித்துள்ளது. ஶ்ரீ லங்கன் எயார்லைன்ஸின்  U L  1121 எனும்  விமானம்  இன்று காலை 7.25 இற்கு சென்னை நோக்கி பயணித்துள்ளது. குறித்த விமானத்தில் பயணிகள் இன்றி விமான ...

மேலும்..

பொதுமக்களுக்கு பாதுகாப்பு அமைச்சின் முக்கிய அறிவிப்பு

கையடக்கத் தொலைபேசியை அடிப்படையாகக் கொண்ட நிதிபறிமாற்றலை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடி மற்றும் நபர்களை அச்சுறுத்தி கப்பம் பெறுதல் ஆகிய செயற்பாடுகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு பாதுகாப்பு அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சு அறிக்கையொன்றினை வெளியிட்டு மக்களை அவதானமாக செயற்படும்படி ...

மேலும்..

வற்றாப்பளைப் பகுதியில் படையினரின் வாகனம் விபத்து

முல்லைத்தீவு – வற்றாப்பளைப் பகுதியில் படையினரின் வாகனம் ஒன்று இன்று (செவ்வாய்க்கிழமை) விபத்திற்குள்ளாகியுள்ளது. வீதி வளைவில் திருப்ப முற்பட்டபோது, வேகக் கட்டுப்பாட்டை இழந்த குறித்த வாகனம், கழிவு நீர் வழிந்தோடுகின்ற வாய்க்காலுக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இருந்தபோதும் குறித்த வாகனத்தில் சென்ற எவருக்கும் எவ்வித சேதமும் ...

மேலும்..

கரைச்சி பிரதேச சபை அமர்வில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி

கரைச்சி பிரதேச சபையின் அமர்வில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கரைச்சி பிரதேச சபையின் 27ஆவது அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது. இதன்போதே முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தலைமையில் இடம்பெற்ற ...

மேலும்..

பி.சி.ஆர். பரிசோதனைகள் தொடர்பாக வதந்திகளைப் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை வேண்டும் – யாழ். பல்கலை சார்பாக முறைப்பாடு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இடம்பெற்று வரும் கொரோனா வைரஸ் தொற்றைப் பரிசோதனை செய்யும் பி.சி.ஆர். பரிசோதனைகள் தொடர்பாக வதந்திகளைப் பரப்பியவர்கள் மீது விசாரணைகளை முன்னெடுக்குமாறு முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசுவாமி மற்றும் மருத்துவ பீட பதில் ...

மேலும்..

தபால் மூல வாக்காளர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலம் நீடிப்பு

தபால் மூலமாக வாக்களிப்பவர்கள் தங்களது வாக்காளர் அட்டையினை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலம் நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் 14 ஆம் திகதி மாலை 4 மணி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விண்ணப்பங்கள் உறுதிப்படுத்தக்கூடிய உத்தியோகத்தர்கள் மூலமாக மாவட்ட செயலாளர் ...

மேலும்..