கந்தளாய் சீனி ஆலை பிரதேசத்தில் காட்டு யானைகள் கட்டிடங்களை தாக்கி சேதம்…
எப்.முபாரக் திருகோணமலை கந்தளாய் சீனி ஆலை பிரதேசத்தில் காட்டு யானைகள் கட்டிடங்களை தாக்கி சேதமாக்கியுள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்றிரவு(10)கந்தளாய் சீனிஆலைக்கு சொந்தமான கட்டிடங்களை காட்டு யானைகள் இவ்வாறு உடைத்து சேதமாக்கியுள்ளதாகவும், இப்பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். யானை வேலிகள் அமைக்கப்பட்டும் ...
மேலும்..





















