இலங்கை செய்திகள்

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 255 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 15 பேர் உட்பட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 255 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 844 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு  கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும்..

திங்கட்கிழமை முதல் வடக்கு மக்கள் பின்பற்றவேண்டிய சுகாதார நடைமுறைகள்

ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வின்போது பொதுமக்களினால் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளைமறுதினம் மே 11ஆம் திகதி முதல் நாட்டின் பொருளாதாரத்தினையும் மக்களின் வாழ்வாதரத்தினையும் ...

மேலும்..

எந்தவொரு சூழ்நிலையிலும் பழைய நாடாளுமன்றம் கூட்டப்படாது – அரசாங்கம் திட்டவட்டம்

எந்தவொரு சூழ்நிலையிலும் பழைய நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்போவதில்லை என அரசாங்கம் இன்று (சனிக்கிழமை) மீண்டும் தெரிவித்துள்ளது. நாட்டின் நெருக்கடி குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன, ...

மேலும்..

பொதுத் தேர்தல் வர்த்தமானிக்கு எதிராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மனுதாக்கல்

பொதுத் தேர்தல் வர்த்தமானி அறிவிப்பை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனுத் தாக்கல் செய்துள்ளனர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கம மற்றும் பட்டாலி சம்பிக்க ரணவக்க ஆகியோரே இவ்வாறு அடிப்படை உரிமைகள் மனுவை தாக்கல் செய்துள்ளனர். மார்ச் 02 ...

மேலும்..

மேலும் 09 பேருக்கு கொரோன வைரஸ் – மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 844

மேலும் 09 பேருக்கு கொரோன வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 844 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அடையாளம் காணப்பட்ட அனைவரும் கடற்படையை சேர்ந்தவர்கள் என்றும் மொத்த நோயாளிகளில் 413 பேர் கடற்படையினர் என்றும் சுகாதார அமைச்சு ...

மேலும்..

விசாவின் செல்லுபடியாகும் காலம் 30 நாட்களுக்கு மேலும் நீடிப்பு

இலங்கையில் தற்போது உள்ள வெளிநாட்டவர்களின் விசாவின் செல்லுபடியாகும் காலம் 30 நாட்களுக்கு மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்சமயம் இலங்கைக்கு வந்திருக்கும் வெளிநாட்டவர்கள் பெற்றுக்கொண்டிருக்கும் அனைத்துவகையான விசாக்களின் செல்லுபடிக்காலம் மே 12 முதல் ஜூன் 11 வரை நீடிக்க ...

மேலும்..

யாழ். சண்டிலிப்பாயில் சிவில் உடையில் சென்ற பொலிஸாருக்கும் குடும்பத்தாருக்கும் இடையே மோதல் – இருவர் காயம்

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் இரட்டைப் புலவு வைரவர் ஆலயத்துக்கு அருகில் இன்று நண்பகல் சிவில் உடையில் சென்ற பொலிஸாருக்கும் குடும்பத்தாருக்கும் இடையே மோதல் இடம்பெற்றுள்ளது. இந்த மோதலில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் குறித்த வீட்டில் வசிக்கும் இளைஞன் ஒருவரும் காயமடைந்துள்ளனர். குறித்த வீட்டில் வசிப்போருக்கு இடையே ...

மேலும்..

திங்களன்று அவசரமாகக் கூடுகின்றது தேர்தல்கள் ஆணைக்குழு! – நீதிமன்றுக்குப் பதிலளிப்பது தொடர்பில் ஆராயும் எனத் தகவல்

எதிர்வரும் 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெறவிருந்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டம் திடீரென, அவசர அவசரமாக 11ஆம் திகதி திங்கட்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களுக்கு நீதிமன்றில் பதிலளிப்பது தொடர்பில் ஆராய்வதற்காகவே இந்தக் கூட்டம் முன்நகர்த்தப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும், அரசியல் ...

மேலும்..

விசாவின் செல்லுபடியாகும் காலம் 30 நாட்களுக்கு மேலும் நீடிப்பு!

இலங்கையில் தற்போது உள்ள வெளிநாட்டவர்களின் விசாவின் செல்லுபடியாகும் காலம் 30 நாட்களுக்கு மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்சமயம் இலங்கைக்கு வந்திருக்கும் வெளிநாட்டவர்கள் பெற்றுக்கொண்டிருக்கும் அனைத்துவகையான விசாக்களின் செல்லுபடிக்காலம் மே 12 முதல் ஜூன் 11 வரை நீடிக்க ...

மேலும்..

“உடல்களை அடக்கம் செய்வதையும் அனுமதித்து வர்த்தமானி அறிவித்தலில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுங்கள்” – ஜனாதிபதியிடம் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை!

கொவிட் – 19 காரணமாக மரணிக்கும் உடல்களை அடக்கம் செய்வதும் ஓர் அனுமதிக்கப்பட்ட அப்புறப்படுத்தும் முறையாக இணைத்து, 2020.04.11 வெளியிடப்பட வர்த்தமானி அறிவித்தலில் திருத்தம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் ...

மேலும்..

20 வீடுகளைக்கொண்ட நெடுங்குடியிருப்பில் தீ விபத்து!

(க.கிஷாந்தன்) அட்டன்  பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டிக்கோயா மணிக்கவத்தை 3ம் பிரிவு தோட்டத்தில் 20 வீடுகளைக்கொண்ட நெடுங்குடியிருப்பில் 09.05.2020 அன்று மதியம் 1 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 வீடுகள் முற்றாக எரிந்து தீக்கிரையாகின. இதனால் 89 இற்கும் மேற்பட்டவர்கள் நிர்க்கதியாகியுள்ளனர். இவர்களை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி உரிய இடமொன்றில் ...

மேலும்..

யானை மின்வேலியில் சிக்கி 8 வயது சிறுவன் உயிரிழப்பு!

திருகோணமலை, மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 10ஆம் கட்டைப் பகுதியில் மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று காலையில் இடம்பெற்றுள்ளது. காட்டு யானைகளின் தொல்லையால்  அப்பகுதியைச் சுற்றி யானை மின்வேலி  பொருத்தப்பட்டிருந்த நிலையில் கடைக்குச் சென்ற சிறுவன் மின் வேலியில் மோதியதாலேயே ...

மேலும்..

255 பேர் குணமடைவு; 571 பேர் சிகிச்சையில் – 135 பேர் கண்காணிப்பில்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 15 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 240 இலிருந்து 255 ஆக உயர்ந்துள்ளது. அந்தவகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்டுள்ள 835 பேரில் தற்போது 571 ...

மேலும்..

திங்கட்கிழமை முதல் வடக்கு மக்கள் பின்பற்றவேண்டிய சுகாதார நடைமுறைகள்

ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வின்போது பொதுமக்களினால் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளைமறுதினம் மே 11ஆம் திகதி முதல் நாட்டின் பொருளாதாரத்தினையும் மக்களின் வாழ்வாதரத்தினையும் ...

மேலும்..

ஊரடங்கு அடுத்த மாதம் முழுமையாக தளர்த்தப்படும்?

கொரோனா வைரஸ் தாக்கத்தை கருத்தில் கொண்டு விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவுகளை அடுத்த மாதம் முழுமையாக தளர்த்துவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது என அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 11 திகதி அன்று கட்டுப்பாடுகள் ஓரளவு தளர்த்தப்படவுள்ளதுடன் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி மக்கள் தங்கள் ...

மேலும்..