இலங்கை செய்திகள்

நன்னீர் மீன் இனங்களின் விலை அதிகம்-நுகர்வோர் விசனம்

பாறுக் ஷிஹான்   அம்பாறை மாவட்டத்தில்      ஆறு  குளம் ஆகியவற்றில் குறைந்தளவு   மீன் இனங்கள்  பிடிக்கப்படுவதனால் அதன் விலைகள் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர். சம்மாந்துறை, கல்முனை  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி பாலம் கிட்டங்கி பாலத்திற்கருகே   சிறிதளவாக பிடிக்கப்படும்  சிறு ...

மேலும்..

தேர்தல்கள் ஆணைக்குழு சார்பாக மன்றில் ஆஜராக சட்டமா அதிபர் மறுப்பு!

நாடாளுமன்ற கலைப்பு மற்றும் தேர்தல் திகதியை சவாலுக்கு உட்படுத்திய 7 மனுக்களை மே 18 மற்றும் 19 திகதிகளில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.  தேர்தல் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள் சார்பாக நீதிமன்றில் ஆஜராக முடியாத நிலையில் உள்ளதாக சட்டமா ...

மேலும்..

மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச அலுவல்கள் வழமைக்கு திரும்பின

அரசாங்கத்தின் அறிவித்தலுக்கமைவாக இன்று (திங்கட்கிழமை) மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச திணைக்களங்கள் அநேகமானவை வழமைக்கு திரும்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கொரோனா வைரஸ் தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் முடக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அலுவலங்கள் வழமையான பணிகளுக்காக திங்கட்கிழமை முதல் ஆரம்பித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் மாவட்டத்திலுள்ள ...

மேலும்..

பிள்ளையான் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீதான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் ...

மேலும்..

தேவையற்ற விதத்தில் வீதிகளில் நடமாடுவதை தவிர்க்குமாறு யாழ். மக்களுக்கு அறிவுறுத்தல்

யாழ். மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும் தேவையற்ற விதத்தில் வீதிகளில் நடமாடுவதை தவிர்க்குமாறு மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் நல்லிணக்க மையம் இன்று (திங்கட்கிழமை) திறந்துவைக்கப்பட்டது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே ...

மேலும்..

மேலும் 22 பேர் உட்பட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 343 ஆக உயர்வு

கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நோயாளிகளாக அடையாளம் காணப்பட்ட மேலும் 22 பேர் உட்பட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 343 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 863 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதில் 511 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் ...

மேலும்..

மன்மோகன்சிங் விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன் – பிரதமர் மஹிந்த

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் திடீர் நெஞ்சு வலியால் எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டு அவருக்கு இதய சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைகள் ...

மேலும்..

சமூக இடைவெளியை தளர்த்துவதால் பாரிய பாதிப்பினையே எதிர்கொள்ள நேரிடும் – முன்னாள் பிரதமர் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தொடர்பான பரிசோதனைகளின் அளவை அதிகரிக்காமல் சமூக இடைவெளியை தளர்த்துவதால் பாரிய பாதிப்பினையே எதிர்கொள்ள நேரிடும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஆகவே ஏற்கனவே கூறப்பட்டமைக்கு அமைய நாளொன்று முன்னெடுக்கப்படும் பரிசோதனைகளின் அளவை 3000 வரை ...

மேலும்..

இலங்கை சரியான பாதையில் செல்கின்றது – உலக சுகாதார அமைப்பு

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துவரும் நிலையில் கண்காணிப்பு, சோதனை, தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சைகளின் ஊடாக இலங்கை சரியான பாதையில் செல்வதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள உலக சுகாதார அமைப்பு, பரிசோதனைகளை அதிகரித்ததன் மூலம் கொரோனா ...

மேலும்..

ஊரடங்கு அமுலில் உள்ளபோது அலுவலகங்களுக்கு செல்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தும் அமுலில் உள்ள நிலையில், அலுவலகங்களுக்கு செல்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய சுகாதார நடைமுறைகள் குறித்து சுகாதார பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர். அதற்கமைய பேருந்து அல்லது ரயில்களில் அலுவலகங்களுக்கு செல்வோர் கட்டாயம் சமூக இடைவெளியை பேண ...

மேலும்..

அமெரிக்க குடியுரிமையை ஏப்ரல் மாதத்தில் கைவிட்டார் ஜனாதிபதி கோட்டா

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2019 ஏப்ரல் மாதத்தில் தனது அமெரிக்க குடியுரிமையை கைவிட்டார் என்பதை அமெரிக்க தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள தூதரக பேச்சாளர், ஜனாதிபதி அமெரிக்க குடிமகன் அல்ல எனத் கூறியுள்ளார். “ஏப்ரல் 2019 ...

மேலும்..

பல நாட்களுக்குப் பின்னர் புத்தளத்தில் பொலிஸ் ஊரடங்கு தளர்வு

புத்தளம் மாவட்டத்தில் பல நாட்களுக்குப் பின்னர் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 5.00 மணிக்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது. இந்நிலையில், மாவட்டத்தின் பல நகரங்களில் குறைந்தளவிலான பொதுமக்களே வெளியிடங்களுக்கு வருகை தந்தனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். மேலும் வங்கிகள் மற்றும் மருந்தகங்களுக்கு ...

மேலும்..

தேர்தல்கள் ஆணைக்குழு சார்பாக மன்றில் ஆஜராக சட்டமா அதிபர் மறுப்பு

நாடாளுமன்ற கலைப்பு மற்றும் தேர்தல் திகதியை சவாலுக்கு உட்படுத்திய 7 மனுக்களை மே 18 மற்றும் 19 திகதிகளில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. தேர்தல் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள் சார்பாக நீதிமன்றில் ஆஜராக முடியாத நிலையில் உள்ளதாக சட்டமா ...

மேலும்..

சீடாஸ் கனடா அமைப்பின் நிதியுதவியுடன் துளிர் கழக 12 ஆம் கட்ட நிவாரணப் பணி….

அண்மையில் நாட்டில் ஏற்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டத்தால் நலிவுற்ற குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் மனிதநேய பணியின் தொடர்ச்சியாக நேற்றய தினம் (2020-05-10) துளிர் கழக 12 ஆம் கட்ட நிவாரணப் பணி சீடாஸ் கனடா அமைப்பின் நிதியுதவியுடன் மட்டக்களப்பு ...

மேலும்..

நாடளாவிய ரீதியில் 5,700 பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 5,700 பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் இன்று (திங்கட்கிழமை) முதல் காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும். இந்நிலையில், ...

மேலும்..